விலைவாசி ,,,,,

விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்.? ராகுல் கூட்டணி கட்சிகள் தான் என்கிறார்.
 பவார் கட்சியினருக்கோ கோபம் மூக்கு மேல் வருகிறது.
          ஆனால் பவார் தனது அமைச்சகத்தை கவனிப்பதை விட விளையாட்டு விசயங்களில் தான்
கவனம் செலுத்திவருகிறார்.
       தொழில் அதிபர்களுக்கு மேலும் பணம் கொட்டும் விதமாகவே அவர் செயல் படுகிறார். கட்டுப்பாடின்றி சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்து சர்க்கரை விலையை உயர்த்தினார்.
பருத்தி விசயத்திலும் அப்படியே.கிரிக்கெட்,காமன்வெல்த் போட்டிகளிலேயே அவர் கவனம்.
                                             அவரை வீட்டுக்கு அனுப்புங்கள்.அல்லது விளையாட்டுத்துறை அமைச்சராக்குங்கள்.
                                           அத்துடன் ஆன்லைன் சூதாட்டத்தையும் நிறுத்துங்கள்.
            பணம் தருகிறார்கள் என்பதுக்காக வியாபாரிகள்,தொழில் அதிபர்கள் கட்டுபாடின்றி  கொள்ளை லாபம் அடிப்பதை கட்டுப்படுத்தாமல் இருப்பதை விட்டு,கட்டுப்பாடுகளை கொணருங்கள்.
                                        மற்றவை பின்னர்,,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?