விநாயக் சென்
தேச துரோகக் குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த வினாயக் சென்னுக்கு இந்திய உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.சத்தீஸ்கர் மாநில அரசால் அவர் மீது குற்றச்சாட்டுகளை நிருபிக்க முடியவில்லை. ஏழை,ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உதவியதும்,சேவை செய்ததுமே அவர் செய்த குற்றம் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?