இடுகைகள்

ஆகஸ்ட், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நேரலையாளர்கள்"

படம்
கூறும் மனிதாபிமானம் இன்று செய்திகளை முந்தி தரவும்,அதை நேரடியாக ஒளிபரப்புவதிலும் ஊடகங்களுக்குள் ஏற்படும் போட்டி மக்களுக்கு வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. கொஞ்ச காலத்துக்கு முன்  சாலையில்  சென்ற பெண்ணை பலர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்வதை அரை மணி நேரம் படம் எடுத்து ஒளிபரப்பி விட்டு அதை தடுக்க யாருமே முன்வரவில்லையே என்று காரசாரமாகசெய்தி ஒளிபரப்பியநிருபரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தது தெரிந்திருக்கும். மற்றவர்கள் வரவில்லை.மனிதாபிமானம் செத்து விட்டது என்று பலாத்காரத்தை அங்குலம்,அங்குலமாக படம் எடுத்த நிருபர் ஏன் உதவவில்லை?அவர் மனிதரில்லையா?மனிதாபிமானம் அவருக்கு செல்லாதா? அதை போல் பல நிகழ்வுகள். சமீபத்தில்  பேருந்து ஒன்று  வயதான பெண்மணி  காலில் ஏறி இறங்கியதால் அவதி பட்டு துடித்தாராம்.அங்கு நின்றுஅந்த நிருபர் ஒருமணி நேரமாக பார்த்ததில் யாருமே அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சிக வில்லையாம்.108 கூட வரவில்லையாம். காவல்துறையினர் தாமதமாக வந்து பெண்ணை மருத்துவமனை கொண்டு சென்றதா அப்பெண் இறந்து விட்டாராம். இந்த செய்தியை அந்த நிருபர் அவ்வப்போது எடுத்த புக

மும்பை தாக்குதல்

படம்
  முக்கிய சம்பவங்கள்: கசாப்புக்கு  மரண தண்டனை  உறு தி  செய்யப்பட்டுள்ள நிலையில்  மும்பை தாக்குதல் பற்றி சில விபரங்கள் : 2008, நவ. 26: கசாப் மற்றும் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் ஊடுருவி 60 மணி நேரம் பயங்கர தாக்குதல் நடத்தியதில் உயர் போலீஸ் அதிகாரிகள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். நவ. 27: அதிகாலை 1.30 மணிக்கு கிர்காவ் சவுப்பாத்தி அருகில் கசாப் உயிருடன் சிக்கினான். நவ. 29: போலீசிடம் வாக்குமூலம் அளித்த கசாப், மும்பை தாக்குதலில் தனது பங்கை ஒப்புக் கொண்டான். நவ. 29: தாக்குதல் நடத்திய 9 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டு கொன்றன. 2009, ஜன. 13: மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக எம்.எல்.தஹில்யானி நியமிக்கப்பட்டார். ஜன 16: பலத்த பாதுகாப்புமிக்க ஆர்தர் ரோடு சிறையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பிப். 20/21: மாஜிஸ்திரேட் ஆர்.வி.சாவந்த் வாகுலே முன்னிலையில் கசாப் வாக்குமூலம் அளித்தான். ஏப். 15: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. ஏப். 29: கசாப் மைனர் அல்ல; மேஜர் என்பதற்கான ஆதாரங்களை நிபுணர் குழு அளித்தது. மே 6: கசாப் மீது 86 குற்றச்சாட்

கல்வி-கதிர் =வீச்சு

படம்
தமிழ் நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதீயவர்கள் எண்ணிக்கை 6.76 லட்சம் .ஆனால் இவர்களில் 2,448 பேர்கள்தான் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இது நமது வருங்கால ஆசிரியர் சமுதாயம் எந்த அளவு திறமையுடன் இருக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தேர்வு எழுத காலம் போதாது,கேள்விகள் மிக கடினமாக இருந்தது அதை எளிமையாக்க வேண்டும் என்று  பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ்ர்கள் போல் ஆசிரிய தேர்வாளர்கள் புலம்பியுள்ளனர். இவர்களிடம் படிக்கும் மாணவர்களுக்கு இவர்கள் எந்த அளவு பாடம் நடத்து வார்கள் ,பாடத்தில் சந்தேகங்களை தீர்ப்பார்கள்.? கொஞ்ச காலமாகவே பள்ளிகளில் பாடங்கள் விளக்கமாக நடத்தப்படுவதில்லை. பாடங்களின் சந்தேகங்கள் தீர்க்கப் படுவதில்லை என்ற முறையீடுகள் எழுந்து வருகிறது. மாணவரகள் பாடங்களை மனப்பாடம் மட்டும் செய்து தேர்வெழுதுவதுதான் இப்போதைய நடமுறையாகிவிட்டது. அதில்தான் மதிப்பெண்களை பெற்று வருவதும் நடக்கிறது. பாடத்தில் சந்தேகங்களை கேட்டால் விளக்கத் தெரிந்தவர்களே ஆசிரியர்களிளேயே கிடையாத போது மாணவ்ர்கள் எப்படி இருப்பார்கள்.அதைத்தான் இந்த தேர்வு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.தான் நடத்தப் போகும

முதல் 5 கரடு -முரடு மொழிகள்

படம்
உலகில் கற்பதுக்கு கரடு முரடான மொழிகளில் முதல் இடம் பிடித்த 5 மொழிகள். இது எழுதுவதற்கும் கொஞ்சம் கடினமான மொழிதான்.அதனால்தான் இவை முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளது. நல்ல வேளை நம் தமிழ் மொழி இதில் இல்லை.அது கடினமானது இல்லை.இனிமையானது என்பது இதில் இருந்தாவது தெரிகிறதா? 1.அரபு 2.சீனம் 3.ஜப்பானி 4.கொரியன் 5.ஹங்கேரியன்

பேய் ப் படம்

படம்
இவர் என்ன இப்படி எழும்பு தெரிய இருக்கிறார் என்று பார்க்காதீர்கள்.மனிதர் அல்ல.முன்னாள் மனிதர்.மம்மி. ------------------------------------------------------------------------------------------------------------ சிலர் குழப்பமான படம் தங்கள் காமிராவில் வந்து விட்டால் அது பேய் என்று கதை கட்டி பரபரப்பாக்கி விடுவார்கள். இதோ சில குழப்ப [பேய்கள்] படம். இதில் பேய் என்று  எதை சொல்லுகிறார்கள்/.தெரியவில்லை.உங்களுக்காவது பேய் தெரிகிறதா? கீழேத் தெரிவதுதான் பேய் தலையா? பேயின் கை தெரிகிறதா? படியேறும் பெருமான்? காத்திருப்பது ஏன்? இதில் பேய் யார்? அம்மாவைத்தேடி அழும் குழந்தைப் பேய்? இருதலைகள். நேரமாச்சு எழுப்பும் பேய்? ------------------------------------------------------------------------------------------------------------ வந்துடு.நம்மையும் பேய் கணக்கில் சேர்த்திடுவாங்க.