இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பண பரிமாற்றம்.

படம்
2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரிமாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சுப்பிரமணியசாமி கூறியதாவது 2 ஜி வழக்கு விசாரணையில் தி.மு.க வை சேர்ந்த அமைச்சர்  பழனி மாணிக்கம் தலையிடுகிறார். இவர் தலையீடு குறித்து சிபிஐ மத்திய விஜிலன்ஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளது.2 ஜி சம்பந்தமாக தமிழ்நாடு குற்றவாளிகளின் சொத்து பற்றி கணக்கெடுப்பு பற்றி திருச்சியை சேர்ந்த ஆல்பர்ட் மனோகரன் என்பவரை நியமித்துள்ளனர்.ஆனால் இதுபற்றி எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை இதுபற்றி விசாரணைக்கு இடையூராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.மேலும் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றனர் என்றும் இதுபற்றி தான் கூறிய கருத்தையே பிரதமர் மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகா

பிடிபட்ட அந்நிய முதலீட்டாளர்.

படம்
  கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் பிரமாண்ட அணுமின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. ரூ.13,615 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்தில் முதல் கட்டமாக 1000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.  இப்போது அப்பகுதி மக்களை உதயகுமார்,புஷ்பராயன் ,கிருத்துவ பாதிரியார்கள் தூண்டி அணுவுலைக்கு எதிராக போராடவைப்பதாகவும் அதற்கு அந்நிய நாடுகள் குறிப்பாக அமெரிக்கா,ஜெர்மனி,பிரான்ஸ் நாடுகளில் இருந்து பணம் வழ்ங்குவதாகவும் குற்ற சாட்டுகள் எழுந்தது.அந்தபணம் தூத்துக்குடி,மற்றும் கேரளாவில் இருந்து நாகர்கோவில் மூலமாக தன்னார்வக்குழுக்கள் மூலம் வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வெளி நாட்டவர்கள் சிலர் நாகர்கோவிலில் ஊடுருவி, போராட்டக்காரர்களுக்கு உதவுவதை மத்திய உளவு துறை கண்டுபிடித்தது. இப்போது ஜெர்மனி நாட்டை சேர்ந்த சோன்டக் ரெய்னர் ஹெர்மான் என்பவர் பண உதவி செய்வதில் நேரடியாக ஈடுபட்டு இருப்பது ஆதாரங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஜெர்மன் நாட்டைச்சார்ந்த ஹெர்மானைதமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெ‌ர்ம‌னி  ரெ‌ய்னரு‌க்கு‌ம், தம‌க்கு‌ம்

தண்ணீர்,,,,

படம்
- ------------------- - பொலிவியா தரும் படிப்பினை    ---------------------------------------------------------------                                                                                                                                                   - தே. இலட்சுமணன் தண்ணீர் வழங்கும் திட்டத்தையும், மத்திய அரசு தன் பொறுப்பு அல்ல என்று தட் டிக்கழித்துவிடவும் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரத் தயாராகி விட்டது. இதுபற்றிய விவாதங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. பொலிவிய ஏரி ஒன்றின் அழகு. தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. உயிர் வாழ்வதற்கான ஆதாரம் அது. அரசு, மனிதர்களுக்கு சுத்தமான தண்ணீரை வழங்க வேண்டியது, அதற்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் அடிப் படை கடமை. ஆனால் இப்போதைய மத்திய ஆட்சியாளர்களின் சதித்திட்டத்தின் காரண மாக மக்களுக்கு தண்ணீர் வழங்கும் திட் டத்தை தனியார் கையில் தாரைவார்க்க ஏற் பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சதி நிறை வேறினால், அடுத்து இயற்கை தந்த வரமான காற்றையும் ஒரு பண்டம் என்று கூறி அதன் மீதும் தனியார் கம்பெனிகள் பாத்தியதைத் கொண்டாட தனியா

முறைகேடுகளே முறையாகக் கொண்டு.

படம்
 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற்ற நிறுவனங்களில் தங்கள் நிறுவனத்தை மொரிசியஸ்நாட்டில் பதிவு செய்துள்ளதை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1,500 கோடிக்கு வருமான வரி மோசடி செய்திருப்பதாகத் தெரியவருகிறது. வோடஃபோன் நிறுவனம் செலுத்த வேண்டிய 11,000 கோடி வருமான வரி தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்நிறுவனத்துக்கு ஆதரவாக""வெளிநாடுகளில் நடந்த பரிமாற்றத்துக்கு இந்தியாவில் வரி செலுத்த வேண்டியதில்லை'' என்று தீர்ப்பளித்துள்ளதால், இந்த 1,500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு மோசடிக்கு எப்படி தண்டிப்பது, வரியை எப்படி வாங்குவது என்று வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவில் தொழில் செய்யும் "டெலிகாம்' நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஈட்டும் லாபத்தை, மூலதன ஆதாயமாகக் கருதித்தான் வருமான வரித்துறை வரி விதிக்கிறது. ஆனால் இந்த வரி விதிப்பையே கேள்விகேட்டிருப்பதால் இந்த வரி ஏய்ப்பை எப்படித் தடுப்பது என்று சட்ட நிபுணர்களுடன் வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் அன்னிய நேரடி முதலீட்டை ஊக்குவிக்க, மொரிசியஸ் நாட்டு நிறுவனங்களுக்கு அளிக்

ஓளி மயமான வாழ்த்துக்கள்....

படம்
தமிழ்நாடு இருளில் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் தொழிற்சாலைகளுக்கு மாவட்ட வாரியாக வார மின்விடுமுறை நாட்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உள்ளதாவது: ஈரோடு மாவட்டத்திற்கு திங்கட்கிழமை, சென்னை தெற்கு மற்றும் திருப்பத்தூர் பகுதிகளுக்கு திங்கட்கிழமை, சென்னை வடக்கு மற்றும் மதுரை பகுதிகளுக்கு புதன்கிழமையும், கோவை பகுதிக்கு வியாழக்கிழமையும், நெல்லை, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமையும், திருச்சி, விழுப்புரம் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமையும் தொழிற்சாலை வார மின்விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி முதல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்கப்படுவதாகவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு 4 மணிநேரமாக மின்வெட்டு இருக்கும். மாநிலத்தில், நாள் ஒன்றுக்கு 12,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், நமக்கு 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. தினந்தோறும் 4 ஆயிரம் மெகாவாட்ஸ் அளவிற்கு மின்பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆண்டுதோறும், மின்வெட்டு 10 சதவீதம

நூற்றாண்டு விபத்துக்கள்.

படம்
நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்துக்கள். ----------------------------------------------------------------------------------- பலூன் விமானம் வெடித்து மனிதர்கள் கீழே விழும் போது பிடித்தது[காமிராவால்] ------------------------------------------------------------------------------------------------------------ எங்கே போயின குதிரைகள்?.எப்படி வந்தனர் அம்மா-பிள்ளைகள்.? -------------------------------------------------------------------------------------------------------------