போலி கால்சென்டர்கள் 10 ஆயிரம் |
ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த இளைஞர்
கள் தாங்கள் வேலை செய்
யத்தேர்ந்தெடுக்கும் முதல் இடம் கால்சென்டர்கள்.
வெளிநாடுகளிலோ அல்
லது உள்நாடுகளிலோ இருக்
கும் சில பெரும் நிறுவனங்க
ளின் பொருட்கள் குறித்து அல்லது வாடிக்கையாளர்க
ளுக்குத் தேவையான தகவல்
களை வழங்கும் பணியை கால்சென்டர்கள் செய்து வருகின்றன.
இந்தியாவின் பெருநகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைத
ராபாத், சென்னை உள்
ளிட்ட நகரங்களில் ஏராள
மான கால்சென்டர்கள் இயங்கி வருகின்றன.
நல்ல சம்பளம், வாரம் இரண்டு நாள் விடுமுறை, வார இறுதி
நாட்களில் கேளிக்கை என்ற சொகுசு வாழ்க்கை இருப்ப
தால் இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த கால்சென்டர்களில் பணி
யாற்றவே முன்னுரிமைய
ளிக்கின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் கால்சென்
டர்களில் சுமார் 10 ஆயிரம் கால்சென்டர்கள் போலியா
னவை என்பது டெல்லி போலீசார் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.
இந்த கால்சென்டர்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 2 லட்சம் தொலைபேசி அழைப்புகள் உள்நாடு மற்
றும் வெளிநாட்டிற்கு செய்
யப்படுகின்றன.
இந்த கால்
சென்டர்கள் முறையாக பதிவு செய்யப்படாதவை. மேலும் சில நிறுவனங்கள் வேலைக்கு
வருவோர்களிடம் காப்புப் பணத்தை பெற்று, சிறிது காலத்திற்குப் பிறகு அவற்றை
சுருட்டிச் செல்
லும் நிலையும் உள்ளது.
இந்த நிறுவனங்கள் கணக்
கில் கட்டாத கோடிக்க
ணக்கான பணத்தையும் வைத்திருப்பதாக போலீ
சார் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற போலி கால் செண்டர் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
| ||||
விகடானந்தா நிலவரம்
விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது. 2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக்