உள்ளடி சித்துகள்


========================================================================
அரியானா மாநிலம் திரிசாவில் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மீக அமைப்பு மற்றும் ஆசிரமத்தை நடத்தி வருபவர் குருமேத் ராம் ரகீம்
இவர் மீது இவரது முன்னாள் சீடர் சவுகான், பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், சாமியார் குருமேத் ராம் ரகீம், தனது 400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்துள்ளதாகவும், இந்த ஆண்மை நீக்கம் ஆசிரமத்திற்கு உள்ளேயே நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார். 

ஆண்மை நீக்கம் செய்தால்தான் கடவுளை சந்திக்க முடியும் என்று உறுதி அளித்து இதனை சாமியார் செய்ததாகவும், சவுகான் கூறியுள்ளார்.
கடவுளை சந்திக்க எவ்வளவு எளிதான வழி.
கடைசியில் அவர்கள் கடவுளை சந்தித்தார்களா -இல்லையா?என்று சவுகான் சொல்லவில்லையே?
அவர்களின் கடவுள் பின் எதற்கு ஆண்மை என்ற சமாச்சாரத்தை உண்டாக்கினாராம்.?
ஒருவேளை தனக்கில்லாதது .தன் சீடர்களுக்கு எதற்கு என்ற  குருமேத்
சாமியாரின் பெருந்தன்மையாகக் கூட இருக்கலாம்.

=================================================================================
0மற்றொரு கடவுள் அவதாரங்களின் 
0உள்ளடி சித்துகள்:


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?