இடுகைகள்

கொலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலையே நிம்மதி தரும்?

படம்
சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ் . பிரேசிலில் பொழுதுபோக்குக்காக 41 பேரைக் கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீ ஸார் கைது செய்துள்ளனர்.  அந்த கொலைகாரனுக்கு வயது 26. பிரேசிலில் வசித்து வருபவன் சைல்சான் ஜோஸ் தாஸ் க்ரசாஸ். இவன் ஒரு சைக்கோ.  இவன் ரியோ நகரத்தில் உள்ள ஒரு புறநகர் பகுதி யில் ஒரு பெண்ணைக் கொலை செய்தான்.  அதைத் தொடர்ந்து போலீஸார் அவனைக் கைது செய்தனர். அவர்களின் விசாரணை யின்போது, தான் இதுவரை 41 பேரை ஜாலிக்காகக் கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளான். அவர்களில் 37 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் அடங்குவர்.  இவ‌ன் கொலை செய்த பெண்கள் எல்லோருமே வெள்ளை நிறத்தவர் கள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை அழுது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் அதைக் கொலை செய்தேன் என்று விசாரணையில் க்ரசாஸ் கூறியுள்ளான்.  போலீஸாரின் விசாரணையில் அவன் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் சின்னச் சின்ன திருட்டுக்களைச் செய்து வந்தேன். என்னுடைய 17 வயதில் முதல்முறையாக ஒரு பெண்ணைக் கொலை செய்தேன்.  அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதனால் தொடர்ந்து பெண...

இதுவும் கவுரவ கொலைதான்.

படம்
இரு வரின் காதலை வைத்து அரசியல் செய்யும் ராமதாசும்,திருமாவும் இக்காதலை சாதிய பிரச்னையாக்கி பொது மக்கள் சுமுகத்தை கெடுப்பதை நிறுத்த வேண்டும் .இழவு வீட்டில் இக்காதலை கலவரத்திற்கு பயன்படுத்துவதை கைவிட வேண்டும் . இது போன்ற சாதி மாறிய,மதம் மாறிய காதல்கள் மதுரை வீரன் காலத்தில் இருந்தே நடக்கிறது. தண் டிக்கவும் படுகிறது. ராமதாஸ்-திருமா போன்றவர்கள் இது போன்ற காதலுக்கு சட்ட, ச மு க   பா துகாப்பை தர போராடட்டும். சாதாரண காதலை அரசியலாக்கி-அதை கலவரமாக்கி படுகொலைகள் செய்தது மிகக்கொடுமை. இன்னமும் அதை சாதீய -அரசியல் பிரச்னையாக்குவது தமிழக மக்கள் சுமுக வாழ்வினை  திசை மாற்றி விடும். இவர்களால் வாழ்வையும்,உயிரையும் இழந்த திவ்யா-இளவரசனை மனதில் கொள்ள வேண்டும் . இளவரசன் உயிர் இழக்க காரணமே இரு சாதி பெருசுகள் தான். இதுவும் கவுரவ கொலைதான். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- சாம்சங் முதலிடம், ------------------------------- கார்பன், மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன...

ராஜபக்சேக்கு தண்டனை?

படம்
குவாத்தமாலாவின்  உள்நாட்டுப் போரின்போது அந்த நாட்டு மக்களை கொன்று குவிப்பதற்கு  தலைமை தாங்கிய ஜெனரல் 'எஃப்ரைன் றியோஸ் மொண்ட் 'க்கு இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 1980களின் முற்பகுதிகளில்,அவர து ஆட்சிக்காலத்தின் போது, லிக்ஸ்ஸின் மாயா பழங்குடி இனக்குழுவைச் சேர்ந்த 1800 பேரை கொல்வதற்கு உத்தரவிட்டதாக ஜெனரல் றியோஸ் மொண்ட் க்கு  அந்நாட்டின்  நீதிமன்றம் எண்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை வழங்கியுள்ளது. அவரது தலைமையின் கீழ் இருந்த இராணுவம், பழங்குடியின மக்கள் இடதுசாரி க்களுக்கு உதவியதாக கூறி  பழங்குடி இன மக்கள் 1800 பேர்களை கொன்று குவித்தது.மேலும்  , பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல்,அவ்வப்போது வன்முறை என மிகக்கொடுமைபடுத்தியது. இக்கொடுமைகளுக்காவே இத்தண்டனை தீர்ப்பை வழங்கியதாக நீதிபதி தீர்ப்பில் கூஉறியுள்ளார். தனது சொந்த நாட்டிலேயே இனப்படுகொலையைச் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட உலகில்  முதலாவது முன்னாள் ஆட்சியாளர்  இவர். 1800 பேர்களை கொன்ற...

புண்ணியவதி..............,

படம்
ஓவ்வொரு குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து விடைபெறும்போது, அவர்களது பதவிக்காலத்தில் நிகழ்த்திய சாதனைகள் என்று சொல்லிக் கொள்ள ஒரு சில முக்கியமான நிகழ்வுகள் இருக்கும். சுதந்திர இந்தியாவின் 12-வது குடியரசுத் தலைவராக ஐந்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு விடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்த முதல் பெண்மணி என்கிற பெருமைக்குரிய பிரதிபா பாட்டீலின் சாதனை பெருமிதப்படத் தக்கதுதானா என்பதில்தான் நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. கொலைக் குற்றவாளி உள்ளிட்ட எந்தக் குற்றவாளியாக இருந்தாலும் அவருக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. சாதாரணமாக, குடியரசுத் தலைவர்களாகப் பதவி வகித்தவர்கள் அனைவருமே, கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை காட்டி வந்திருக்கிறார்கள். முந்தைய குடியரசுத் தலைவர்களில் கே.ஆர். நாராயணன் ஒரு குற்றவாளிக்குக்கூட மன்னிப்பு வழங்கவில்லை. அப்துல் கலாம் இரண்டு பேருக்கு மட்டும் மரண தண்டனையை ரத்து செய்யக் கையொப்பமிட்டார். குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் சாதனை, இது...