இடுகைகள்

பாராட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இரு பி [சி] றந்த நாட்கள்.

படம்
தமிழ்த் திரையில் உலகத்தரமான நடிகர்கள்  இல்லையா ?  கண்டிப்பாக இருந்தார்கள்.இபோதும் இருக்கிறார்கள்.. அந்தப் பட்டியலில் இடம்பெறும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  அவர்களில் ஒருவர்தான் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று 85 வயது வயது நிரம்பிய முதியவராக கடந்த 1990ஆம் சென்னை வந்தபோது தமிழ்சினிமாவின் முதுபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன் தெரிவித்தார்.  அவர் இயக்கிய வேறு எந்த நட்சத்திரத்துக்கும் இந்தப் பெருமையை அவர் கொடுக்கவில்லை.  யார் இந்த பாலையா?  இன்று வடிவேலு, கவுண்டமணி, நகைச்சுவை இணையாக டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை காட்சிகள் தமிழ்தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதே அவர் காலம் கடந்த கலைஞர் என்பதற்கு சாட்சி.   தூத்துக்குடி மாவட்டம் சுண்டாங்கோட்டை என்ற சின்ன கிராமத்திலிருந்து அவர் வாழ்க்கை தொடங்குகிறது.  ஆ கஸ்ட் 23ஆம் திகதி 1914ஆம் ஆண்டு பிறந்தார்.  இது பாலையாவின் நூற்றாண்டு. 40 ஆண்டுகள் சாதனை வில்லனாகவும், பிறகு நகைச்சுவை வில்லனாகவும் கலங்க வைக்கும் குணச்சித்திர வேடங்களிலும் சுமார் 40 ஆண்டுகள் கொடி ...

வீர வேலு நாச்சியார்-2

படம்
ஜெயலலிதா- சீமான் இரட்டை குழல் துப்பாக்கிகள்: ஈழ தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ், ”இலங்கையில் ஈழத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தமிழக சட்ட மன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்கவும் ஜெயலலிதா தொடர்ந்து குரல் கொடுப்பார். யாருக்கும் அவர் பயப்படமாட்டார். அவரது துணிச்சல் பாராட்டுக்குறியது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய வீராங்கனை வேலு நாச்சியார் போன்று வீரம் மிக்கவர் ஜெயலலிதா தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் சீமானும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வரும் முதல் அமைச்சர் ஜெயலலிதாவும், சீமானும் இரட்டை குழல் துப்பாக்கிகள். மகாதேவி படத்தில் எம்.ஜி.ஆர். புலிக்கொடி ஏந்தி வருவார். இங்கும் புலிக் கொடி பட்டுடொளி வீசி வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவு...