இடுகைகள்

ஸ்டாலின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வந்தேறிகள்!

படம்
  வரும் 13, 14 தேதிகளில் நிகழவிருக்கும் சந்திர கிரகணத்தில் நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு ஏற்படுகிறது. இது Blood Moon எனப்படுகிறது. ஒளிச் சிதறல் காரணமாக சந்திரனில் சிவப்பு நிறம் ஏற்படுகிறது. 2022க்கு பிறகு தற்போது 2 நாட்கள் இந்த நிகழ்வு வருகிறது. இந்த கிரகணம் சுமார் 5 மணி நேரம் நீடிக்கும். வந்தேறிகள்! "ஆரியர்கள் வந்தேறிகள் என்று இங்கே திணிக்க முயற்சி செய்தார் ஈ.வெ.ரா." என்று அலறி இருக்கிறார் ஆளுநர் ரவி. 'ஆரியர்கள் வந்தேறிகள்' என்று முதலில் சொன்னது பெரியார் அல்ல. அவர் மட்டுமே சொன்னதும் அல்ல! பெரியாருக்கு முன்னே பலரும் இதனைச் சொல்லி இருக்கிறார்கள். பெரியாருக்குப் பிறகும் திராவிடர் இயக்கத்தவர் நீங்கலாக பலரும் இதனை ஒப்புக்கொள்கிறார்கள். எனவே, இதனை பெரியாரின் கூற்றாக மட்டும் சொல்லி அரசியல் செய்தியாக மடைமாற்றம் செய்கிறார் ஆளுநர். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1925 ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே - 1905 ஆம் ஆண்டே இதனைப் பேசி இருப்பவர் தனித்தமிழ்த் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழ...

எல்லாமே தேசீய மொழிதான்.

படம்
 1 . தேர்தல் ஆணையர் நியமன முறைகேடு. 2.சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் ஒருசில மணி நேரத்தில் லட்சக் கணக்கில் வாக்களித்தது. இவ்விரண்டு வழக்கிலும் எல்லா ஆதாரங்களும் பாஜகவுக்கு எதிராக இருப்பதால் பாஜக அம்பலப்பட்டுள்ளது.இவ்விரண்டு முக்கியமான வழக்குகளில் பாஜக வுக்கு எதிராக தீர்ப்பு வரவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சங்ஜீவ் கன்னா வை மாற்ற திரைமறைவு வேலைகளை பாஜக செய்கிறது.அரசியல் சாசன அமர்வான ஐந்து நீதிபதிகள் குழுவில் உள்ள ஒரு சங்கிநீதிபதி சஞ்ஜீவ் கன்னா மீது ஒருசில குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். சென்னை கோட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு . மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க.  பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க.  இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும்.   எல்லாமே தேசீய மொழிதான். நம் உயிருடன் கலந்திருக்கும்தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவர் எழுதும் ஆதிக்க மொழிகள்...

ஸ்டாலின்.....,!

படம்
நாளை எனும் பெருங்கனவு...,! எந்தக் கட்சிக்கும் இல்லாத விசித்திரமான நிலை தி.மு.க.வுக்கு இருக்கிறது. தேர்தலை ஒட்டி எழுதப்படும் கட்டுரைகள், எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் அடையாளமாக ஒரு முகம் இருக்கும்.  தி.மு.க.வுக்கு மட்டும் இரண்டு முகங்கள்: தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின். தந்தையையும் மகனையும் ஒப்பிட்டு, இருவரையும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக நிறுத்தும் இந்த வேலையை ஊடகங்கள் ஏதோ ஒரு வகையில் செய்துவருகின்றன. தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எந்தச் சமயத்திலும் தி.மு.க.வையும் அதன் தலைமையையும் சங்கடப்படுத்தக்கூடிய விஷயம் இது. ஆனால், இவர்கள் தந்தை - மகனாக இருப்பதால்தான் இப்படிப் பேசவும் முடிகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.  வேறு எந்த இருவரை வைத்து இப்படிப் பேசப்பட்டாலும் கட்சி பிளவுபட்டிருக்கும். ராஜாஜி - காமராஜர், கருணாநிதி - எம்.ஜி.ஆர்., கருணாநிதி - வைகோ எனப் பல்வேறு ஆளுமை மோதல்களும் கடைசியில் பிளவில்தான் முடிந்தது. ஆனால், கருணாநிதி - ஸ்டாலின் விஷயம் ஆளுமை மோதல் அல்ல.  எனவே, இது பிளவுக்கு வித்திடாது....

ஸ்டாலின் பற்றி

படம்
இ ந்த அழகான காட்சி இப்போது சென்னையில்தான். கருணாநிதி ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டு இடையில் ஆட்சி மாறியதில் மூலையில் போடப்பட்டு மக்களின் குரலால் மீண்டும் ஆரம்பாமாகி ஓடத்துவங்கியுள்ள மெட்ரோ ரெயில். முதல்கட்ட சோதனை ஓட்டம்.கோயம்பேட்டில் இருந்து அசோக் தூண் வரை. --------------------------------------------------------------------------------------------------------------------------   ஸ்டாலின் பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு ஆவணப் படம் ஒளிபரப்பினார்கள். (Ned 2: In the Wake of Stalin, 12 februari) ஸ்டாலின் இறந்து, அறுபது வருடங்களுக்குப் பிறகும், ரஷ்யாவில் இன்னமும் அவரைப் பற்றிய நூல்கள், புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று குறைப் பட்டார்கள். மேற்கத்திய நாடுகளிலும் அது தான் நிலைமை. இன்னமும் ஸ்டாலின் பற்றிய புதிய புதிய ஆவணப் படங்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே சொல்லப் படும். ரஷ்யாவில் ஸ்டாலினை ஆதரித்தும், எதிர்த்தும் நூல்கள் வருகின்றன. அது மட்டுமே வித்தியாசம். இந்த ஆவணப் படமும்...