இடுகைகள்

வாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாக்கு பதிவு எந்திரத்தில் ஏமாற்று?

படம்
முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் செயற்கை கொள் மூலமாக நாம் வாக்களிக்கும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். முன்பு இன்றைய முதல்வர் ஜெயலலிதா ,ராம்தாஸ் போன்றாவர்கள் கூட வாக்குப்பதிவு எந்திரம் ஒரு மோசடி என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் தான் வென்ற பிறகு ஜெயலலிதா அப்படி பேச வில்லை. இந்தியாவில் நடக்கும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில்  ஏமாற்றுவேலை செய்வது மிக எளிது அப்படியும் நடக்கிறது. அதற்கு ஆதாரம் http://indiaevm.org அமேரிக்கா போன்ற முன்னேறிய மேலை நாடுகளில் எல்லாம் இன்றுவரை வாக்குப்பதிவு எந்திரம் பயன் படுத்தப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரத்தை ஒரு முறை மட்டும் பயன்படுத்தியது பிரான்ஸ் மட்டும். அதுவும் இப்போது பழைய காகித முறைக்கே மாறி விட்டது.காரணம் வாக்குப்பதிவு எந்திரம் தில்லு,முல்லுக்கு இலக்காகி விடும் என்பதுதான். அமெரிக்கா தீர்மானிக்கிறவங்கதான் இங்க பிரதமர்,நிதியமைச்சர்,உள்துறை அமைச்சராக முடியும். இன்றைய அமெரிக்க விருப்பம் மோடி மற்றும் பாஜக..அதனால்தான்  பாஜக தானும் புதிய பொருளா...

வாக்களிப்பது உயிர் [போகும் ]கடமை?

படம்
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அங்கு பல்வேறு அரசியல்கலாட்டாக்கள் அரங்கேறின.திரினாமுல்  காங்கிரசார் தாங்கள் எப்படியாவது வெற்றி  பெற வெண்டும் என்று பல அட்டுழியங்களை நிறைவேற்றி வருகின்றனர். மாற்றுக் கட்சியினர் வேட்பு மனூவை தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் துணையுடன் தடுத்து தாங்களே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்துக்கொண்டனர். இவர்கள் நடந்து கொள்ளும் முறையைப்பார்த்தால் தமிழகத்தில் இப்போது நடந்து முடிந்த ஊராட்சி,கூட்டுறவு தேர்தல்கள் போல் இரு க்கிறது அல்லவா? தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மீராவுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  ஒரு வழியாக, சுப்ரீம் கோர்ட் தலையீட்டின்படி, ஆறு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தன.இடது சாரிகள் மட்டுமின்றி காங்கிரசாரும் தாக்கப்பட்டுள்ளனர்.இடத...

சுவையற்ற தேர்தல்

படம்
ஒருத்தர் மட்டும் ஓடும் பந்தயமாகிவிட்டது புதுக்கோட்டை இடைத்தேர்தல். திமுக கூறும் புறக்கணிப்பு காரணங்கள் சரியாக இருந்தாலும் மோதி பார்த்திருக்கலாம்.தொல்வியும் கூட வீரனுக்கு அழகுதான்.பலத்த எதிர்ப்பை காட்டி தோன்றாலும் நன்றாகத்தான் இருக்கும். இப்போது புதுக்கோட்டையில் களத்தில் தன்னந்தனியே நிற்பது அதிமுக மட்டும்தான். திடீரென நடிகர் விஜய்காந்த் கட்சி நின்று மக்கள் அதிருப்தி வாக்குகள் விழுந்து அவர் கட்சி வென்று விட்டால்?திமுக வுக்குத்தான் அசிங்கம். தேர்தல் ஆணையம் எப்போதுமே ஜெயா ஆதரவு என்பது தெரிந்த கதைதான்.அதுவும் பிரவீண் குமார் தலமையில் அதிமுக கட்சியின் நோக்கங்களுக்கான தஞ்சாவூர் பொம்மையாகி விட்டது. தேர்தல் தேதியை ஜெயா அரசு புதுக்கோட்டைக்கு அறிவித்து செயல்பட ஆரம்பித்தவுடன் அறிவித்தது சந்தேகத்தையே கிளப்புகிறது. இவ்வளவு விரைவில் தேர்தல் அறிவித்தது ஏன்? ஆறு மாதங்கள் கால அவகாசம் இருக்கிறதே.அத்தொகுதி உறுப்பினர் இறந்து [02-04-12]ஒரு மாதங்களுக்குள்ளாக தேர்தல் அவசரம் ஏன்?இதுவரை அப்படித்தான் தேர்தல்கள் நடந்ததா?இறந்த துக்கம் தொகுதியில் மறைவதற்குள் தேர்தல் அறிவிப்பு அவசரம் எதற்கு? முத...

புதிய கோட்டை

படம்
என்னதான் நாம் தமிழக இடைத்தேர்தல்களை பற்றி உட்கார்ந்த இடத்தில் இருந்தே பல செய்திகளையும் படித்து மக்கள் மனதை பற்றி அலசி அறிந்து கொண்டது போல் எழுதினாலும் ஒட்டு மொத்தமாக நம் முகத்தில் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் கரியை பூசி விடுகிறார்கள்.அதற்காக நாம் சும்மா இருந்து விட முடிகிறதா? மீண்டும் இடைத்தேர்தல்கள் வந்து நம் ஆய்வு மனப்பான்மையை தட்டி எழுப்பிவிடுகிறதே? சங்கரன் கோவிலில் விலைவாசி உயர்வு,பேருந்து கட்டண -பால் விலைஉயர்வு இவை எல்லாவற்றையும் விட கண்ணைக்கட்டி இருட்டில் விட்ட மின்வெட்டு இவைகளை மக்கள் சகிக்காமல் வாக்குகள் ஆளுங்கட்சியை விட்டுமாறி விழும்  என்று பக்கம்,பக்கமாக எழுதினால் மக்கள் கண்ணை மின் வெட்டு மறைக்காமல் இலவச மிக்சி,கிரைண்டரும்-வீட்டில் கவரில் வைக்கப்பட்டு விழுந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் மறைத்து விட்டது.விளைவு முகத்தில் கரி. புதுக்கோட்டையாவது புதிய முடிவைத்தருமா? இடைத்தேர்தல்கள் என்றாலே திண்டுக்கல் தேர்தலுக்குப்பின் ஆளுங்கட்சி தான் வெல்லும் என்ற எழுதப்படா விதி உள்ளதே. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே தனது விதிகளை வைத்துக் கொள்கிறது.[திமுக வுக்கு ம...

திருச்சி -குறைந்த வாக்கு

படம்
திருச்சி மேற்கு சட்ட மன்றத் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற் றது. சுமார் 61 சதவீதம் வாக்குகள்மட்டும் பதிவாகியுள்ளன.                                                   திருச்சி மேற்கு சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நேருவைவிட 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற் றிபெற்ற அதிமுக மரியம் பிச்சை அமைச்சராக அறிவிக்கப் பட்டு பதவி யேற்பதற்காக சென்று கொண்டிருந்தபோது விபத் தில் சிக்கி பலியானார்.[அதற்கு தனியே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.முடிவு அறிவிக்கப்படவில்லை] இதையொட்டி இத்தொகு திக்கு இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டது. அதிமுக அரசு பதவி யேற்று சில மாதங்களிலேயே சந்தித்துள்ளஇடைத்தேர்தல் இது . இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக எம்.பரஞ் சோதியும், திமுகவின் வேட் பாளராக கே.என்.நேருவும், இதர சில கட்சிகளின் வேட் பாளர்களும் போட்டியில் உள்ளனர். திமுக வேட்பாளர் நேரு மீது நில அபகரிப்பு தொடர் பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை யொட்டி ...