இடுகைகள்

நீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மிளகு கொதிநீர்.

படம்
  பெ ரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம். அதிலும் பெரும்பாலான மக்கள் தற்போது ஆயுர்வேதம் மற்றும் இயறகை பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை நாடிச்செல்கின்றனர். இயற்கை மருத்துவம் மட்டுமல்லாது இயற்கையாக கிடைக்கும் உணவுப்பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகினறனர். இதனை கருத்தில் கொண்டு பலரும் தங்களது தினசரி உணவு முறையில் மற்றம் செய்துள்ளனர். உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது கட்டாயம். இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருந்தாலும், அந்த உணவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அந்த நிலையில் உள்ளவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வழிமுறை உள்ளது. கருப்பு மிளகு தண்ணீர் ஒரு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முக்கிய பானமாக உள்ளது. இந்த நீரை தயாரிக்க நீண்ட நேரம் தேவையில்லை. அதிக பொருட்களும் தேவையில்லை. வீட்டில் எளிமையாக கிடைக்கும் தண்ணீர் மற்றும் மிளகை பயன்படுத்தி எளிய முறையில் இந்த நீரை தயா...

`நீர் விளையாட்டு’

படம்
                                                                                                                                                                      ...

மேட்டை நோக்கி பாய்ந்தோடும் தண்ணீர்

படம்
                                                                                                                                                                      ...

மீண்டும் தண்ணீர் சண்டை?

படம்
‘’காவிரி நதிநீர் பிரச்னையில் பிரதமர் தலையிட வேண்டும்.காவிரி நதிநீர் பிரச்னையில் தமிழகத்துடன் மோதல் போக்கை கடைபிடிக்க கர்நாடகா விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். பிரதமருடன் இது குறித்து விரைவில் பேச உள்ளேன்" என்று கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார். தமிழ்நாடுக்கு தண்ணீர் கண்டம் போலிருக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு அண்டை மாநிலத்துடன் நதி நீர் பங்கீடிடிற்காக சண்டை போட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டு விடுகிறது. இவ்வளவு நாள் முல்லைப்பெரியாறுடன் சண்டை போட்டு அது முடியாமல் அமுங்கி இருக்கிறது.எந்த நேரமும் மீண்டும் எழலாம். அதற்குள் இப்போது காவிரி. அடுத்து கிருஷ்ணா,பாலாறு என்று ஆந்திராவுடன் பேச்சு வார்த்தை. மேலும் சதானந்தா கூறுவதையும் கேட்டு விடுங்கள். "இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருடனும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால், தமிழகம் நீதிமன்றத்தை நாடிவிட்டதால் இனிமேல் பேசி பயனில்லை என்ற முடிவிற்கு வந்துள்ளேன். காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா எந்த ஒரு தவறும் இழைக்கவில்லை. நடுவர்மன்ற தீர்ப்புப்படி தமிழகத்திற்கு தண்ணீர் ...