இடுகைகள்

தமிழகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

’101’ -மொய் அல்ல கேள்விகள்.

படம்
காவல்துறையினருக்கு உண்டாகும் பதட்டம்                                                                                           படம் நன்றி;தினமலர்                            நில அபகரிப்பு வழக்குகளில் தி.மு.க.,வினரை கைது செய்யும் போலீஸ் அதிகாரிகளுக்கு, "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்' கீழ் 101 கேள்விகளை அனுப்பி பதில் கேட்டுள்ளது தி.மு.க., வழக்கறிஞர் அணி.தமிழக போலீசில் புதிதாக உருவாக்கப்பட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க, தமிழகத்தில் எட்டு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. தொடர்ந்து தி.மு.க.வினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்வதையும் அவர்களை பிணையில் வரவிடாமல் அடுத...

கலவரத்திற்கு காரணம் யார்?

படம்
தேவையற்ற ஒரு கலவரம்தமிழகத்தில் உருவாக்கப் பட்டுள்ளது.  பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 54-வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.  இதற்கிடையே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை  போலீஸார் கைது செய்ததாக தகவல் பரவியது.  இதையடுத்து, அக் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பரமக்குடி ஐந்து சாலை  சந்திப்பில் பகல் 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில், அஞ்சலி செலு  த்திவிட்டு வந்த வாகனங்களுக்கு வழிவிடுமாறு மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் கேட்டுக் கொண்டனர்.  ஆனால், வாகனங்களுக்கு வழிவிட மறுத்து, அவர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.  இதையடுத்து, போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கத் தடியடி நடத்தினர். ஆனால், மறியலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியபடி   தாக்குதல் நடத்தினராம்.  மேலும், அப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், போலீஸாரின் வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தினராம். கடைகளைச் சூறையாடியதாகக் கூறப்படுகிறது.  கல்வீச்சில் போலீஸா...

நடிகர்கள்,,,,,

படம்
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற சட்டப் பேரவை தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் சார்பில் விரைவில் பேரணி நடைபெறும் என்று தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். சரத்குமார் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகள் ராதாரவி, மனோரமா,சத்யராஜ், மயில்சாமி, குயிலி, கே.ஆர். செல்வராஜ் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது: மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். இலங்கை மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காக முதல்வருக்கு நடிகர் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்தோம். இந்தத் தீர்மானங்களை நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்ற வலியுறுத்தி நடிகர், நடிகையர் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். நடிகர், நடிகைகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு இதற்கான தேதி அறிவி...

ராஜீவ்-கலைஞர்-பத்மனாதன்,.

படம்
 முன்னாள் புலிகள் தலைவர்களில் ஒருவரான குமரன் பத்மனாபன் இப்போது திடீர் குண்டுகளை வீசிவருகிறார்.ராஜீவை பிரபாகரன்தான் திட்டமிட்டுக் கொன்றார்.அதில் கருணாநிதிக்கும் பங்கு உண்டு என்கிறார்.கே.பி,எனப்படும் அவர் இவ்வளவு காலம் இதைக்கூறாமல் இப்போது வாய்திறந்தது எதற்காக.? முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார். ”இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.” இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குமர...

கைதான [கனி] மொழி

படம்
ஸ்பெக்ட்ரம்: கனிமொழி திகார் சிறை செல்லும் வரை - -------- --------- ------------ --------- -------- 2011 பிப்ரவரி - "2ஜி' வழக்கு தொடர்பாக ராஜா, அவரது முன்னாள் தனி செயலாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தகவல் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் சி.பி.ஐ.,யால் கைது. அனைவரும் சி.பி.ஐ., காவலில் அடைப்பு. 2011 பிப். 8: ராஜாவுக்கு மேலும் 2 நாள் சி.பி.ஐ., காவல் நீட்டிப்பு. பெகுரா, சந்தோலியா கோர்ட் காவலில் சிறையில் அடைப்பு. பிப். 8: ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர், சாகித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ.,யால் கைது. பிப். 10 : ராஜாவின் சி.பி.ஐ., காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு. பிப். 14 : ராஜா சி.பி.ஐ., காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு, உஸ்மான் பல்வாவுக்கு சி.பி.ஐ., காவல் 4 நாட்கள் நீட்டிப்பு. பிப். 17: ராஜா, திகார் சிறையில் அடைப்பு. பிப். 18: பல்வா, சிறையில் அடைப்பு. பிப். 24 : பல்வா, "கலைஞர் டிவி' க்கு சலுகைகாட்டினார் என டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., தகவல். பிப். 28: வீடியோ கான்பரன்சிங் விசாரணைக்கு அனுமதிக்குமாறு ராஜா கோரிக்கை. மார்ச்...

தோல்வி நிலையென நினத்தால்,,,,,,,,,,,

படம்
  தி.மு.க.தோல்வி-ஒரு சில குறிப்புகள்............ தேர்தலில் எதிர்பாராத அளவு தோல்வியால்துவண்டுள்ளதுதி.மு.க,.இது ஒண்ரும் அவர்களுக்கு புதிதல்ல.ஆனால் வெற்றி பெறுவோம் என்ற நிலையில்,நம்பிக்கையிருக்கையில் இது போன்ற படு தோல்வி யாரையுமே துவண்டு விடச்செய்து விடும்.எந்த வித மக்கள் விரோத செயல்களும் தங்கள் ஆட்சியில் இல்லை என்ற நிலையில் இத்தோல்வி க்குக் காரணம் மின்வெட்டு,அலைக்கற்றை ஊழல்,ஈழத்தமிழர் படுகொலையில் சோனியா அரசை உரிய முறையில்,எதிர் கொள்ளாததுபோன்றவையைக் காரணமாகக் கொள்ளலாம்.இதைவிட முக்கியக் காரணம்.ஊடகஙகள்தான்.திட்டமிட்டே ஆட்சியின் இறுதிக்காலங்களில் தி.மு.க.அரசை ஒரு மக்கள் விரோத அரசாகக் காண்பித்து மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி விட்டன.ஜெயலலிதாதான் ஆளப் பொறுத்தமானவர் என்றும் திட்டமிட்ட ’கோயபல்ஸ்’பாணி பரப்புரை செய்தும் வந்தன. தி.மு.க,வின் மக்கள்நலத்திட்டங்களை அவை கேவலமாகச்சித்தரித்தன,அல்லது புறந்தள்ளின.அவைகளின் பாதிப்பை அதிகரிக்க கருத்துத்திணிப்பும் அவைகளே வெளியிட்டன.இவைகளுக்கானக் காரணம் என்ன? முதலில் இவ்வேலையை சிறப்பாகச்செய்த ஊடக விபரத்தைக்காண்போம். தினமலர்,தினம...

தமிழ் வாழ்க,,,,,,

படம்
2ஜீ அலைக்கற்றை இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் தயாளூ அம்மாள் விடுபட காரணம் தயாளு அம்மாள் முன்பு எழுதிய கடிதம் தானாம். கலைஞர் தொலைக்காட்சி நி ர்வாகி சரத்குமாருக்கு தொலைக்காட்சி ஆரம்பித்தபோது ”தனக்கு தமிழைத்தவிர ஆங்கிலம் போன்றவைத்தெரியாது எனவே நிவாகத்தை அவரே நல்லமுறையில் கவனித்துக்க்ள்ள வேண்டும்”என எழுதிய கடிதம் கூட்டப்பதிவுகள் சி.பி.அய் வசம் கிடைத்ததுதான் காரணம்.இதன் மூலம் அவருக்கு கடனாகப்பெற்ற விபரம் எதுவும் தெரியாது.விசாரிப்பது தேவையற்ற வேலை என சி.பி.அய் ,முடிவெடுத்ததாம். தமிழ் கலைஞரை மட்டுமல்ல அவரது மனைவியையும் காப்பாற்றியுள்ளது.   ================================================================================================ கறுப்புப் பணப்பட்டியல் விக்கி லீக்ஸ் வெளியிடப்போகிறதாம் ஸ்விஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளனர். கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க 10 பேர் கொண்ட குழுவை ...

இதுவும் ஒரு அரசியல்

படம்
    " "நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன் ,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன். காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான்...