இடுகைகள்

நீதிபதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லோரும் சமமே.

படம்
"வக்கீல்களையும், நீதிபதி யும் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம்  தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 2–ந்தேதி அனைத்து நீதிமன்றம்கள், தீர்ப்பாயங்களில் வக்கீல்கள் ஆஜராகமாட்டார்கள். இதுவரை கைது செய்யப்பட்ட வக்கீல்கள் விடுவிக்கப்பட வேண்டும். பொய் வழக்குகளின் அடிப்படையில் வக்கீல்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். " இவையாவும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பிணியாக்கி கைதான நீதிபதி [?]என்பவருக்கு ஆதரவாக நாளைய நீதிபதிகளாகும் இன்றைய வக்கீல்கள் சங்க தீர்மானம். நீதியை வழங்க வேண்டிய வர் குற்றம் செய்தால் அதை கண்டு கொள்ளகூடாதாம்.வழக்குரைஞர்கள் என்னதான் அடாவடி செய்தாலும் அதையும் கண்டு கொள்ள கூடாதாம். அதைத்தான் நீதிபதி கைதை கண்டித்து இவர்கள் நடத்தும் போராட்டம் சொல்லுகிறது. தமிழ் நாடு முழுக்க வழக்குரைஞர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை தகர்ந்து வருவதை இவர்கள் அறியாமல் மேலும் அட்டகாசம் செய்வதும்,சட்டத்தின் வலி...

நீதிபதி சதாசிவம்

படம்
"கான்வென்டில் படித்தால் தான் சாதிக்க முடியும் என, நினைத்திருந்த எங்களுக்கு, அரசுப் பள்ளியில் படித்தாலும் சாதிக்க முடியும் என, என் மகன் நிரூபித்துள்ளார்," இந்திய தலைமை நீதிபதியாக  தமிழகத்தைச் சேர்ந்த   நீதிபதி சதாசிவம் பதவியேற்கிறார்.  சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக தற்போது  அல்டமாஸ் கபீர் உள்ளார். தலைமை நீதிபதி கபாடியா ஓய்வு பெற்ற பின் கடந்த ஆண்டு, செப்டம்பர், 29ம் தேதி, தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். இவர், ஜூலை, 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி சதாசிவம், தலைமை நீதிபதியாக, 19ம் தேதி, பதவியேற்கிறார். ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர், நீதிபதி சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்., 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை, சட்டக் கல்லூரியில், பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில், முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில், முதலாவதாக, சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.   தந்தை பழனிச்...