இடுகைகள்

மாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதாரம் வேண்டும்

படம்
  சஞ்சார் சாத்தி மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தும், 'தேசிய அலைவரிசை மிஷன் 2.0' திட்டத்திற்கான கையேட்டையும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் செல்போன் டவரில் இருந்து  தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் எழும்பூரில் உள்ள தொலைத்தொடர்பு சிறப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சியாம் சுந்தர் சந்தக், எம்.சந்திரசேகர், ஸ்ரீகாந்த் வேதபள்ளி ஆகியோர் இது தொடர்பான நிகழ்வில் பங்கேற்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதன் துணை இயக்குநர் சந்திரசேகர், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்கும் நோக்கத்துடன் ‘சஞ்சார் சாதி’ செயலி (Sanchar Saathi Mobile App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் தொடர்ந்து பேசிய அவர், "செல்போன்களுக்கு வரும் போலி அழைப்புகள் குறித்த விவரங்களை இந்த செயலியில் பதிவுசெய்வதன் வாயிலாக, அந்த செல்போன் எண் தொடர்பான அனைத்து புகார்களும் சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த செல்போன் எண்ணைத் தடைசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார். மேலும், அதேபோல் நமது பெய...

மாடு ஆய்வு குழு. !

படம்
😨மாட்டின் பயன்கள் பற்றி  ஆய்வு செய்ய ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. 19 பேர்களை உறுப்பினர்களாகக் கொண்டது இக்குழு.   இந்தக்குழுவில் ஆர்.எஸ்.எஸ். , வி.எச்.பி அமைப்பைச் சேர்ந்த மூவர் இடம்பெற்றுள்ளனர்.  ‘நேசனல் ஸ்டீரிங் கமிட்டி’ எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தக்குழுவில் டெல்லி ஐஐடியைச் சேர்ந்த ராம்கோபல் ராவ், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் மன்ஷேல்கர், நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் விஜய் பட்கர் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இந்தக்குழுவிற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமை தாங்குவார். மாட்டு குழு. ஆய்வு துவக்கப்பட்ட போது   மாட்டின் கோமியம்,பஞ்ச கவ்யம் பற்றி ஆய்வு செய்வதுதான் குழுவின் முக்கிய நோக்கம். அடுத்த மாதம் இந்தக்குழுவிற்கான முதல் கூட்டம் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக்குழுவின் ஆயுட்காலம் மூன்று ஆண்டுகள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.🤔 🤥"பாஜக அரசின் இந்த குழுவை பாரட்டி வரவேற்கிறோம்." என முதல்வர்கள் நிதிஷ் குமார்,எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர...