இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதுதான் தேசபக்தி?

படம்
"ராணுவ நடவடிக்கையில் பங்காற்றியவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது" என்பது பொது மரபு.அதன் மூலம் அவர்களின் த்யானிமனித வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் எதிரிகளால் வரலாம் என்பதால். ஆனால் (இந்திய) மோடி அரசு படத்துடன் விபரங்களை வெளியிடுகிறது. இந்திய ராணுவ நடவடிக்கைகளை மோடி, பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க பயன் படுத்துவதால் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு,நலனில் அரசுக்கு அக்கறை இல்லை.மோடியின் ஒரே நோக்கம் வரும் தேர்தல் அதற்கு தேச பக்தியை தட்டி எழுப்பி அதை வாக்குகளாக பாஜகவுக்கு வரவைப்பது மட்டும்தான். அதைத்தான் மாலன்,கே.அசோகன்,வைத்திய நாதன் உட்பட்ட ஊடக காவிகள்,விலைபோன நடுநிலை நக்கி ஊடகங்கள் செக்கின்ற்ன. இதோ மாலன் இடுகை. ஒரு அரசின் நலன்,பாதுகாப்புத்தொடர்பான,தாக்குதல் தொடர்பான ரகசியத்தை பாஜக நலன் கருதி வெளியிடுகிறார். இந்தியாடுடே தமிழ்ப்பதிப்பின் ஆசிரியராக இருந்தவருக்கு எந்த செய்தியை வெளியிடலாம்.கூடாது என்று தெரியாதா என்ன? இதுதான் சங்கிகள் பேசும் தேசபக்தி? முன்பு மாலனாக இருந்தவர் "மாலன் நாராயணனாக "மாறியதன் பின் விஜய பாரதம்,பசுத்தாய் ஆச

Loosu Koo***

படம்

இதுதான் இன்றைய முக்கிய வினா.

படம்
1.ஓட்டிய பத்திரிகையாளர்கள்! ஓடிய அன்புமணி. திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை.என்று கூறிய ராம்தாஸ் அதற்கு சாட்சியாக கார்,நீர்,பார்,மோர் என்று பலவற்றை காட்டினார். பாத்திரம் எழுதித்தருவதாக பொங்கி எழுந்தார். ஆனால் நடந்ததோ நேர்மாறாகிப்போனது. அச்சு ஊடகங்கள்,தொலைக்காட்சிகள் ராமதாஸையும்,அன்புமணியையும் கழுவி ஊத்தின. அனைத்திற்கும் மேலாக சமூகவலைத்தளங்களில் இருவரையும் நாக்கைப்புடுங்கிக்கொண்டு  வடக்கிருக்கும்படியாக இடுகைகள் பரவலாகின. பாமக கட்சியினரையும் தலைமையை தட்டிக்கேட்க ஆரம்பித்தனர். அனைத்துக்கும் அன்புமணி இருநாட்கள் கழித்து திங்கட் கிழமை பதில் சொல்வதாக அமைதிப்படுத்தினார். ஆனால் திங்கட்கிழமை சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களின் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பை துண்டித்துக் கொண்டுவேகமாக ஓட்டம்பிடித்தார். அவருடன் வந்த ஜி.கே.மணி,மூர்த்தியும் முகம் கூசி வெளியேறினர்.  சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர் சந