இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாலியல் புகார் - சட்டம் என்ன சொல்கிறது?

படம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.  உலகில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர், அவர்கள் வாழ்க்கையின் ஒரு தருணத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். இந்த பிரச்சனை சிலருக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்த கூடியதாய் இருக்கிறது. பொதுவாக அதிக அளவில் மன உளைச்சல் இருப்பதை கண்டறிய மருத்துவ நேர்காணல் அல்லது சுய அறிக்கை மதிப்பீடு போன்றவற்றை மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வில் தவறுகள் வர வாய்ப்பு உள்ளது.  இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களில் குரலை பகுப்பாய்வு செய்து, அவர்களுக்கு அதிக அளவில் மன உளைச்சல் (பிடிஎஸ்டி) இருப்பதை கண்டறிய முடியும் என்று மன அழுத்தம் மற்றும் பதட்டம் இதழில், இது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.   இந்த செயற்கை நுண்ணறிவு, பேச்சு பகுப்பாய்வு தொழில்நுட்பம் மூலம் ஒருவரின் செற்களில் இருந்து அதிர்வெண்(frequency), சத்தம் (rhythm), தொனி (tone), உச்சரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்து, அவர்

யார் ஆட்சி என்ற ஆராய்ச்சி?

படம்
பல் இல்லாத ஒன்று திரிலோசன் சாஸ்திரி, ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தலைவரும், பெங்களூரு இந்திய மேலாண்மை இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் முதல்வருமாவார்.  இவர் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேசியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.  அவர்களது கலந்துரையாடலின் சாராம்சங்களில் சிலவற்றைக் கீழே தந்திருக்கிறோம். திரிலோசன் சாஸ்திரி: மிஸ்டர் குரேசி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியமைக்காக சமீபத்தில் தேர்தல் ஆணையம் சில அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பதன்மூலம், தன்னால் கடித்துக் குதறமுடியும் என்று காட்டிவிட்டது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எஸ்.ஒய். குரேசி : தேர்தல் ஆணையத்திற்கு, அதற்குள்ள அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் நினைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்பது உண்மையிலேயே பரிதாபகரமான விஷயமாகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததனால் தேர்தல் ஆணையத்தை பல்லில்லாத ஒன்று என்று கூறுவதும் தவறாகும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது, அதிலும்குறிப்பாக ஆளும் கட்சியினர் அவ்வாறு மீறும்போது, அது நடவடிக்கை எடுப்ப