இடுகைகள்

அக்டோபர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொய்ப் பிரமாணம்

படம்
    எடுத்துள்ள ஆளுநர்  ஆர் யன்.ரவி. வாயைத் திறந்­தாலே பொய்­யும் புளு­கும்­தான் ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு வரு­கி­றது. இந்தத் திறமையில் பாஜக தமிழ்நாடு தலைவரையே புறங்காண வைத்திடுவார் போல் இருக்கிறது .  ஒரு சம்­ப­வத்தை வைத்து அவர் நூற்­றுக்­க­ ணக்­கான பொய்­க­ளைச் சொல்­லத் தொடங்கி விட்­டார். ஆளு­நர் மாளிகை இருக்­கும் சாலை­யில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்­தது? 25.10.2023 அன்று மதி­யம் 3 மணி­ய­ள­வில், கருக்கா வினோத் (42 வயது – - E-–3 தேனாம்­பேட்டை காவல் நிலை­யத்­தின் வழக்­க­மான குற்­ற­வாளி) என்­ப­வர் ஆளு­நர் மாளிகை அருகே தனி­யாக சாதா­ர­ண­மாக நடந்து வந்­தார். பெட்­ரோல் நிரப்­பிய நான்கு பாட்­டில்­க­ளைக் கொண்டு வந்து, அவற்றை ஆளு­நர் மாளிகை அமைந்­துள்ள சர்­தார் படேல் சாலை­யில் எதிர்ப்­பு­றத்­தில் இருந்து எறிய முயன்­றார். ஆளு­நர் மாளி­கை­யின் வெளிப்­பு­றத்­தில் பாது­காப்­புப் பணி­யில் இருந்த தமிழ்­நாடு காவல்­துறை போலீ­சா­ரால் தடுக்­கப்­பட்­டார். அப்­போது சம்­பவ இடத்­திற்கு எதிரே சற்று தூரத்­தில் இருந்து இரண்டு பாட்­டில்­களை வீசி­னார். அவை ஆளு­நர் மாளி­கை­யின் அருகே சர்­தார் படேல் சாலை­யில் வைக்­கப்

உருட்டுகளும், உண்மைகளும்.

படம்
 ‘ ஆளுநர்கள் யாரும்தேவையே இல்லாமல் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது...’ யாரோ ஒருத்தன் ராஜ் பவன் முன்னாடி பெட்ரோல் குண்டு போட்டதை சதி, கிதினு பேசிட்டு இருக்காங்க.  தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம்; அண்ணாமலை ஒரு வேஸ்ட்"  - எஸ்.வி.சேகர் . "இந்திய ஒன்றிய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணையத் தளத்தில் இருந்து 81 கோடி இந்தியர்களின் தரவுகள் வெளியானதாக-" அதிர்ச்சி தகவல். மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக..  Speaking4India podcast மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!  12000 கோடிகளில் மோடியால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பழுதான தரைத்தளஓடுகள்,இருக்கைகள்,அறைகலன்களை பழுதுபார்க்க,மாற்ற ஒப்பந்தபுள்ளிகள் வெளியானது.கட்டிடம் இன்னமும் முழுமையான உபயோகத்திற்கு வராதநிலையில் ஒப்பந்தபுள்ளிகள் வெளியானது அதிர்ச்சி! திமுக செலவில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி கார்பரேட்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு மூவாயிரம் கோடிகள் அள்ளி வழங்கியது தொடர்பான தகவல்களை வெளியிடத்தேவையில்லை.உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம். திருவாரூர்  வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த

ஜெஹோவாவின் சாட்சிகள் ?

படம்
  குண்டு வெடிப்புக்குள்ளானது எண்?  ஞாயிற்றுக்கிழமை காலை, கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கலமசேரி பகுதியில் ஜெஹோவாவின் சாட்சிகளின் பிரார்த்தனைக் கூட்டத்தில் பல வெடிகுண்டுகள் வெடித்தன.  இந்த குண்டுவெடிப்புகளில் ஒருவர் உயிரிழந்ததுடன், 50க்கும்மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.  இந்த மாநாட்டுக்கு சுமார் 2,500 பேர் கூடியிருந்தபோது, 3 முறை  குண்டுவெடிப்பு நடந்தது . கேரளாவில், யெகோவாவின் சாட்சிகள் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளனர் மற்றும் அவர்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றனர் என்றே கூறலாம். ஜெஹோவாவின் சாட்சிகள் என்பது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவில் தோன்றிய ஒரு கிறிஸ்தவப் பிரிவாகும்.  இது அதன் தனித்துவமான நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்காக அறியப்படுகிறது. வழக்கமான கிறிஸ்தவத்திலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது என்றே கூறலாம். அதன் நம்பிக்கையின் மையமானது, கடவுளின் பெயராக ஜெஹோவாவை நம்புவதாகும், மேலும் உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை அறிவிப்பதாகும். கடவுள், கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர்கள் அனைவரும் ஒ

பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள

படம்
  கேரள மாநிலம் களமசேரியில் வழிபாட்டு கூட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!  இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம். ஆந்திராவில் சிக்னலுக்காக நின்றிருந்தபோது பயங்கரம் 2 #ரயில்கள் மோதி 19 பேர் பலி: 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் . நெல்லையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம். முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு. கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு. கொட்டித்தீர்க்கும் மழை. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கன மழை   வானிலை மையம்  எச்சரிக்கை. ------------------ பொய்ப் பிரமாணம் எடுத்துள்ள ஆளுநர் - 1 வாயைத் திறந்­தாலே பொய்­யும் புளு­கும்­தான் ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு வரு­கி­றது. ஒரு சம்­ப­வத்தை வைத்து அவர் நூற்­றுக்­க­ ணக்­கான பொய்­க­ளைச் சொல்­லத் தொடங்கி விட்­டார். ஆளு­நர் மாளிகை இருக்­கும் சாலை­யில் கடந

கருப்பு வரலாறு

படம்
 நா க்பூரில் நடைபெற்ற விஜயதசமி தின நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசிய பேச்சை, அதன் அதிகாரப்பூர்வ மான அறிவிப்புகள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  2023 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசிய பேச்சு,  ஆர்எஸ்எஸ்-இன் நாசகர உலகக் கண்ணோட்டத் தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக அடையாளப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது. இந்தத் தடவை அவர் ஆற்றிய உரையின்போது, “இந்தியாவை நம்முடைய ஒரு மாபெரும் வல்லர சாக மாற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடு பட்டுக்கொண்டிருக்கும் பாஜக மற்றும் அதன் அர சாங்கத்தின் பின்னே, ஆர்எஸ்எஸ்-இன் அனைத்து  அணிகளும் அணிதிரள வேண்டும்,” என்று அவர் அறைகூவல் விடுத்திருப்பது, வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலுக்கு முன் தங்கள் தொண்டர்கள் அனைவரையும் முடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே என்பது தெளிவாகிறது. இவ்வாறு பேசியுள்ள மோகன் பகவத் மேலும், “இந்தியா முன்னேறுவதை விரும்பாத சிலர் ‘ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகியிருப்பதாக’வும் கூறி இருக்கிறார். “அவர்கள் சமூகத்தில் பேதங்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டி

அனுமதிக்காதே.சட்டம்-ஒழுங்கு கெடும்

படம்
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ததிழ்நாடு மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல். "பாஜ ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடுக்கு கணக்கு இல்லை மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம்தான்".-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . தமிழ்நாடு அரசுப் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% போனஸ் முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் விலக்கு மசோதாவுக்கு #ஒப்புதல் அளிக்க வேண்டும் குடியரசுத் தரைவரிடம் : சென்னை விமான நிலையத்தில்    முக.ஸ்டாலின்   நேரில் கொடுத்தார். சென்னையில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் போ் பக்கவாதத்தால் பாதிப்பு எனத் தகவல். தென் மாவட்டங்களில் கனமழை.! வானிலை மையம் எச்சரிக்கை. "பெட்ரோல் குண்டு வீச்சு . ஆளுநர் ரவி கூறுவது உண்மைக்கு புறம்பானது" - டிஜிபி சங்கர் ஜிவால்..  சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் விவகாரம்.சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி மனு. காசாவில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம். அறியாமையில்  ஆர் யன்.ரவி இன்றைக்கு தமிழ்நாட்டில் பார்க்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மணிமண்டபங்கள் – சிலைகள், பெரும்பாலும் தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.