ஆண்டன் செகாவ் .

சிறுகதை என்றால் நீங்கள் செகாவை கண்டிப்பாக வாசிக்க வேண்டும் ;32 மொழிகளில் அவரின் சிறுகதைகள் வாசிக்கபட்டவண்ணம் உள்ளன .
ஆண்டன் செகாவ் எனும் மாபெரும் இலக்கிய மேதை பிறந்த தினம் இன்று [29-01-2015]உலகின் சிறுகதை சக்கரவர்த்தி என்று பெயர் எடுத்தவர்.செகாவ்.
மாஸ்கோ அருகில் உள்ள டாக்கின் ராக் என்ற கடற்கரை நகர்தான் செகாவ் பிறந்த ஊர்.
.எளிமையான குடும்பம்.
அப்பா பலசரக்கு கடை வைத்திருந்தார் ; இவரை அடித்து துவைத்துக்கொண்டே இருப்பார்;
கண்ணீர் விடுவார் இவர் .
 சர்ச்சுகளில் போய் பாடல் பாடுங்கள் என்று காலையில் மூன்று மணிக்கு எழுப்பி பயிற்சி தருவார் தந்தை. அடியும்,அழுத்தி திணிக்கப்பட்ட சங்கீதமும் செகாவ் மற்றும் அவரின் சகோதரர்களை திசைமாற்றிப்போட்டது. 
அண்ணன்கள் குடிகாரர்களாக, பெண் பித்தர்களாக போனார்கள். செகாவுக்கு வேறொரு வாழ்க்கை காத்திருந்தது.
கூடுதலாக வகுப்பில் ஆசிரியர்கள் தொல்லை வேறு .
 ஆசிரியர்களை வருங்காலத்தில் கண்டால் வெறுப்போடு முகத்தை திருப்பிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அவர். ஆனால்,செகாவ் உலகை நேசித்தார் ; அவரை ஊர்முழுக்க வாங்கியிருந்த கடனுக்காக கடன்காரர்களிடம் அடமானம் வைத்துவிட்டு அவரின் குடும்பம் எங்கேயோ கிளம்பி விட்டது. கடனடைத்து மீண்டார் அவர் 
 ;அதற்கு பின் அரசாங்க செயல்களால் மருத்துவ கல்வி கிட்டியது அவருக்கு ; வெறும்
மூன்று ரூபிள் வாங்கிக்கொண்டு மருத்துவம் பார்த்தார் . கிராமம் கிராமமாக போய் எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்கினார் .
சிறுகதைகள் எழுதிய அவர் முதலில் வறுமையை போக்கிக்கொள்ள தான் எழுத ஆரம்பித்தார் . காலப்போக்கில் அது மாறிப்போய் சமூகத்தின் வலிகளை மக்களின் தனிமையை பதிவு செய்தார்  
:வாழ்க்கை தான் எல்லாவற்றை விடப்பெரியது ; தனிமையில் இருப்பதை விட வாழ்ந்து மடிவது மேலானது .இணைந்து வாழ்தலே பெரிது "என்றார்
அவரின் வாழ்க்கை குற்றவாளிகளின் மெல்லிய பக்கங்களை பற்றிகவலைபட்டதாகவும் அமைந்தது ;கொடிய காச நோயோடும் குற்றவாளிகள் இருக்கும் சைபீரியா போய் அவர்களை சந்தித்து அவர்களின் உள்ளே உள்ள மனிதத்தை வியந்தவர் அவர். 
ஆனால்,சைபீரியாவில் அவர் கண்டவற்றை கதையாக எழுதப்போவதாக சொன்னாலும் அவர் அதைக்கொண்டு எழுதியது ஒரே ஒரு சிறுகதை மட்டுமே !
பின்னர் எதற்கு அங்கே அவர் போனார் ? 
லிடியா என்கிற பெண்ணின் மீதான காதலை மறக்க மேற்கொண்ட பயணம் அது. ஓல்கா என்கிற பெண்ணை முதலில் திருமணம் செய்து கொண்டிருந்தார் அவர். கருச்சிதைவு ஏற்பட்டதும் இவரைவிட்டு நீங்கினாள் அவள். அதற்குப்பின்னர் லிடியா என்கிற பெண்ணிடம் காதல் பூண்டார். அந்த பெண்ணுக்கு இவர் மீது ஈர்ப்பு இருந்த பொழுதும் இவரின் நண்பரோடு காதல் பூண்டு விலகிவிட்டாள். 
திருமணமும் நடந்து முடிந்திருந்தது அவளுக்கு ! லிடியாவை நான்கைந்து முறை மட்டுமே சந்தித்திருந்தார் செகாவ். 
இறுதிமுறை சந்தித்த பொழுது காசநோய் முற்றியிருந்தது அவருக்கு. பேச முடியாத சூழலில் ,
"உனக்கு என் நன்றி ! நாளைக்கும் வா !" 
என்று எழுதி அனுப்பினார் அவர். 
அப்பொழுது போனவள் மீண்டும் வரவே இல்லை. காரணம் அவளின் கணவன் தந்தி அனுப்பிக்கொண்டே இருந்தான்.  
கார்க்கியிடம் மலர்கள் பூத்திருந்ததை காண்பித்து ,"இது ஓன்றுமில்லாத களர்நிலமாக இருந்தது ;இப்போழுது மலர்கள் பூத்து குலுங்குகின்றன .இந்த மாதிரி ஒவ்வொரு மனிதரும் மாறினால் உலகமே பூக்களால் நிரம்பி விடாதா ?'என ஆதங்கத்தோடு கேட்டார் . 
அவர் சாகிற வரை ரத்த வாந்தி எடுத்த பொழுதும் எளியவர்களுக்கு மருத்துவம் பார்த்தார் .கொஞ்சமாக ஷாம்பெயின் சாப்பிட்டு இறந்து போனார் அவர் .
அவரின் மரணமும் அவரின் கதைகளை போலவே சுவாரசியமாக அமைந்தது. இவர் வெளியூரில் மரணமடைய அவரை மாஸ்கோவுக்கு தொடர்வண்டியில் அழைத்து வருவதாக செய்தி வந்தது.
 மக்கள் திரளாக கூடியிருந்தார்கள். 
ஜப்பானுடன் நடந்த போரில் ஈடுபட்டிருந்த ராணுவ ஜெனரல் கெல்லரின் உடலும் அதே தொடர்வண்டியில் வந்தது. கெல்லரின் சவப்பெட்டிக்கு  பின்னர் செகாவுக்கு அரசு செய்கிற மரியாதை என்று எண்ணிக்கொண்டு மக்கள் பயணித்தார்கள். 
செகாவின் உடல் மீன் பெட்டியில் வந்து சேர்ந்தது.
 வெறும் எண்பது பேர் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார்கள்.
 ராணுவ ஜெனரலுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய வீரர் ஒருவர் தாமதமாக வந்து இவரின் இறுதி அஞ்சலியில் பங்குபெற்றார்.
 மக்களின் நாடகத்தன்மையை சாடிய அவரின் வாழ்க்கையும் நாடகமயமாக முடிந்து போனது
அவர்  கதைகள் ஒன்றுமே சொல்லாதவை என அவர் காலத்தில் சிலரால் தூக்கி எறியப்பட்டாலும் காலம் அவரை கண்டுகொண்டது . 
'ஒரு தீவு என்பது,தூக்கச் சடவு.,அவலம்,வான்கா என்பது புகழ் பெற்ற கதைகள்.டால்ஸ்டாய் செகாவ் சிறுகதைகளை நவரத்தின கற்கள்,அவைகளுக்கு விலை மதிக்க இயலாது என்று பாராட்டியுள்ளார்.
அவர் எப்படி இருந்தார் என்பதை அவரின் கதையின் மூலமே சொல்லலாம் '.ஒரு குதிரைக்காரன் காலை தன் வண்டியில் ஏறும் எல்லாரிடமும்  தான் ஒன்றை சொல்வேன் கேளுங்கள் என சொல்லிக்கொண்டே இருக்கிறான் யாருமே கேட்கவில்லை ;
இறுதியில் மாலை  வேலை முடிந்து குதிரையிடம் கண்ணீர் விட்டு அழுது என் மகன் இறந்துவிட்டான் நேற்று ,யாருமே கேட்கவில்லையே என் கவலை'
 என அவன் சொல்கிறான் .
-குதிரை தலையாட்டி கேட்கிறது .
 "ஒரு சில பக்கங்களில் ஒரு மனிதனின் வாழ்வை அற்புத ஓவியமாக வடிக்க செகாவ் ஒருவரால் மட்டுமே முடியும்"
      டால்ஸ்டாய் வார்த்தைகள் இவை.
                                                                                                                             - பூ.கொ.சரவணன்
========================================================================
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf
ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 24வது படம், ‘ஸ்பெக்டர்’ அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரவிருக்கிறது. பாண்ட் படம் வருகிறதென்றால் சும்மாவா? அதன் பரபரப்பு அப்டேட்ஸ் இதோ...

* 1960களில் ஷான் கானரி தொடங்கி ரோஜர் மூர், திமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன் போன்றவர்கள் ஜேம்ஸ்பாண்டுகளாக கலக்கினாலும் தற்போதைய பாண்டான டேனியல் க்ரேக்தான், அத்தனை பேரையும் ஓவர்டேக் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

‘கேஸினோ ராயல்’, ‘குவாண்டம் ஆஃப் சொலஸ்’, ‘ஸ்கை ஃபால்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவருக்கு இது நான்காவது ஜேம்ஸ் பாண்ட் படம். ‘‘21ம் நூற்றாண்டின் சிறந்த ஜேம்ஸ்பாண்ட்’’ என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கே பாராட்டு பொக்கே கொடுத்திருக்கிறார் க்ரேக்கிற்கு!

* 2013ம் ஆண்டு ஜூலை மாதத்தின் தொடக்கத்திலேயே புதிய ஜேம்ஸ் பாண்ட் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திரைக்கதை வேலை நடப்பதாகவும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதாகவும் பல செய்திகள் கசிந்தன. அப்போது ‘பாண்ட் 24’ என்று தான் புதிய படத்தின் பெயரைக் குறிப்பிட்டார்கள். இப்போதுதான் அது ‘ஸ்பெக்டர்’ என்பது உறுதியாகியிருக்கிறது.

* ‘இதாண்டா கதை. இதை முடிஞ்சா எங்களை மாதிரி எடுத்துக் காட்டுங்கடா’ எனச் சொல்லி விடுவதே ஹாலிவுட் ஸ்டைல். அந்த வகையில் இயான் பிளமிங் எழுதிய ‘தண்டர்பால்’ நாவலின் தாக்கம்தான் ‘ஸ்பெக்டர்’. ஸ்பெக்டர் எனும் சர்வதேச பயங்கரவாத கும்பல் பற்றிய ரகசிய தகவல் ஜேம்ஸ் பாண்டுக்குக் கிடைக்கிறது.

அந்த கும்பலை அவர் தேடிக்கொண்டிருக்கும்போதே அவர் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் உளவு அமைப்பான எம்.ஐ.16 அமைப்புக்கு அரசியல் ரீதியிலான பிரச்னைகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில், ஸ்பெக்டர் கும்பல், எம்.ஐ.16 அமைப்பையே அழிக்கத் திட்டமிடுகிறது. அதை முறியடித்து, அந்த கும்பலை ஜேம்ஸ் பாண்ட் ஒழித்துக் கட்டுவதுதான் இந்தக் கதையின் சாரம்!

* முதல் ஜேம்ஸ் பாண்ட் சினிமாவாக 1961ம் ஆண்டில் வெளிவந்த ‘டாக்டர் நோ’ படத்திலும் இதே குளோபல் டெரரிஸ்ட் கான்செப்ட் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவன் எப்போதும் ஒரு பூனையோடுதான் வருவான். ஆக, இதிலும் பூனை சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இது மிகவும் சக்தி படைத்த கும்பல் என்பதால்தான், படத்தின் பெயரே ‘ஸ்பெக்டர்’ ஆகிவிட்டது!

* பல மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்தப் படத்தை, ‘ஸ்கை ஃபால்’ இயக்குநர் சாம் மென்டிஸ்தான் மீண்டும் இயக்குகிறார். கதாநாயகிகளுக்கும் கிளுகிளுப்புக்கும் வழக்கம்போல பஞ்சமில்லை. இப்படத்தில் டேனியல் க்ரேக்கிற்கு மற்றொரு ஜோடியாக நடிக்கும் மோனிகா பெலூச்சிக்கு வயது 50!

டேனியல் க்ரேக்கிற்கு வயது 46! ஜேம்ஸ் பாண்ட் படங்களில் மிகவும் வயதான ஜோடி இதுதான். ‘ஸ்கை ஃபால்’ படத்திற்கு டேனியல் க்ரேக் 17 மில்லியன் டாலர் சம்பளம் வாங்கினார். ‘ஸ்பெக்டர்’ படத்திற்கு இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறதாம் அவர் சம்பளம்! லண்டன், மெக்ஸிகோ சிட்டி, ரோம், ஆல்ப்ஸ், மொராக்கோ ஆகிய இடங்களில் இதன் ஷூட்டிங் நடக்கிறது.

* பாண்ட் படம் என்றாலே அவரின் ஸ்பெஷல் கார் பற்றித்தான் முதல் தகவல் வரும். ரிமோட் கன்ட்ரோல், துப்பாக்கி எனப் புதுப்புது வசதிகளால் சாகசம் செய்யும் ஜேம்ஸ்பாண்ட் கார் இதிலும் உண்டு. ஆஸ்டான் மார்ட்டின் கார் நிறுவனம் இப்படத்திற்கென டி.பி 10 என்ற பெயரில் பிரத்யேகக் காரை தயாரித்திருக்கிறது. இந்தப் படத்துக்காக இந்த மாடலில் 10 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14738&id1=5#sthash.QOhqH2ro.dpuf


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?