இடுகைகள்

இளமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதுமையில் இளமை

படம்
  திருப்பரங்குன்றம் மலை யை பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உத்தரவிடக் கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் யுவராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "யாத்திரைக்கு மனுதாரர் கேட்கும் வழித்தடம் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்தது. சாலை. ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூகவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல” என்று வாதிட்டார். மேலும் வாதிட்ட அவர், "இஸ்லாமியர்கள் அவர்களுடைய இடத்தில் வேண்டுதலுக்காக ஆடு, கோழி பலியிடுவது வழக்கம். திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கூட ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம். காலங்காலமாக திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லிம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ...

உடற்பயிற்சிக்கான அறிவுரைகள்!

படம்
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள இப்போது எல்லோரும் ஆர்வம் காட்டுகின்றனர்.  ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, மெது ஓட்டம், வேக ஓட்டம், பளுதூக்குதல் உள்பட பல விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவை அனைத்தையும் பலர் மிக மிதமாகவும் ஒரு சிலர் சற்று சிரமத்துடனும் மிகச் சிலர் மிகக் கடினமாகவும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.  உடற்பயிற்சியை உன்னதமாக்க உதவும் கைட்லைன்ஸ் உங்களுக்காக.. 1.     40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 30 நிமிடங்கள் அவர்களுக்கான உடற்பயிற்சிகளை, மிதமான வேகத்தில், வாரம் 4 முதல் 5 நாட்கள் செய்தாலே போதுமானது. 2.    25 வயதுக்கு குறைந்தவர்கள், 25 முதல் 40 வயது வரையிலான வயதுடையோர் 60 நிமிடங்கள் தினமும்  அவர்களின் வயதுக்குப் பொருத்தமாக உடற்பயிற்சிகளை செய்யலாம். 3.    முதியவர்களுக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஏரோபிக்ஸ், நடைப்பயிற்சி, தசைகளை நீட்டிச்சுருக்குதல் மற்றும் சிறியதாக பளு தூக்குவது சாலச்சிறந்தவை. 4.     விளையாட்டு வீரர்கள் பல மணி நேரம் விளையாடுகிறார்கள். மேலும் பலதரப்பட்ட ஓட்டங்கள், சைக்கிள்...

ஆசை அதிகரிக்க

படம்
இந்தியர்கள் ஆண்டாண்டாக பயன்படுத்தும்   மசாலா வகை நறுமண மற்றும் உணவுப்பொருட்கள் பலவும் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ,  ஆசையை அதிகரிக்க உதவுகின்றன.  இதுதான் இந்தியர்களின் உலகளாவிய மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணம். நாம் உணவின் சுவைக்காக,மணத்துக்காக சேர்க்கும் மசாலா நறுமணப் பொருட்கள் நம்மை அறியாமலேயே நம் பாலியல் உணர்வுகளை,ஆசையை தூண்டிவருகின்றன. இவை போன்ற மளிகை பொருட்களே நமது இனஉறவு க்கு போதுமானது. மேலை நாட்டவர் போல் ஆசையை அதிகரிக்கும்,உணர்வை நீண்ட நேரம் தூக்கிப்பிடிக்கும் குழம்பிகள்,மருந்து வில்லைகள் தேவை இல்லை. மேலும் அவைகளை உபயோகிக்க ஆரம்பித்தால் பின் அவை இல்லாமல் நாம் செயல்பட முடிய நிலைதான் உண்டாகும். சரி.நம் பயன் படுத்தும் மசாலா நறுமணப் பொருட்கள் சிலவற்றின் பாலியல் தூண்டல் விபரங்களைப்பற்றி அறிவோமா? இதோ இதுபற்றி சுருக்கமுறை விளக்கம்:- . வெந்தயம் : இது டெஸ்டோஸ்டீரான் சுரப்பை அதிகரித்து, ஆண்களின்   பாலுறவு  வேட்கையை பன்மடங்கு உயர்த்துகிறது. ஏலக்காய்: உடலில் அதிக சக்தியை ஏற்படுத்தி, உங்களுக்கு நீடித்த புத்துணர்வை கொடுக்கும் என்பதால், செக்...

ஹீமோகுளோபின் அதிகரிக்க...,,

படம்
உடலில் அதிகமான அசதி, எந்த செயலை செய்ய வேண்டுமானலும், பிறகு செய்து கொள்ளலாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம் என்று எண்ணம் தோன்றுவது, எதிலும் நாட்டமின்மை சாப்பிடவும் பிடிக்கலை என்று தள்ளப்போவது எல்லாமே இரத்தச் சோகை என்று அழைக்கப்படும். இவ்வளவு சத்துக்கள் எந்தெந்த சத்துக்கள் தேவையோ அந்த அளவு மட்டும் உறிஞ்சி எடுத்துக்கொண்டு மீதி உள்ளவற்றை கழிவு பொருட்களாக உடலிலிருந்து வெளியேற்றி விடுகின்றது. அதிகமான சத்துக்களை நாம் உண்டாலும், அத்தனை சத்துக்களையும் உடல் ஏற்றுக் கொள்வதில்லை. மீதியை கழிவுப் பொருட்களாக தள்ளிவிடுகிறது. ஆண்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின், 14-18 கிராம் அளவிலும், பெண்களுக்கு, 12-16 கிராம் அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராமுக்கு கீழே குறையும்போது, ரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு, சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவுக்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும் பொழுது, ரத்தம் நல்ல சிகப்பு நிறமாகவும், உடலில் ரத்த ஓட்டத்தின்போது, நுரையீரலுக்குச் சென்று நாம...

கருஞ்சீரகம்

படம்
ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். கருஞ்சீரகத்தில் நறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பாக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும். கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம். தொடர் கருஞ்சீரகத்தின் மிகப் பிரதான அம்ஷமே அதிலுள்ள மருத்துவக் குணம்தான். மரணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறுமளவு இதில் அவ்வளது மருத்துவக் குணங்களும் பயன்களும் இருக்கின்றன. இதனால்தான் இன்றும் பொதுவாக அனைத்து வீடுகளிலும் கருஞ்சீரகம் கண்டிப்பாக வைத்திருப்பார்கள்.  அவசர சிகிச்சைக்கு அருமருந்தாக ,  நோய் நிவாரணியாக கருஞ்சீரகத்தை உபயோகப்படுத்துவார்கள். சவுதி போன்ற அரபு நாடுகளில் உணவுட...