இடுகைகள்

மணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மணல் ஆ [தர ]ய் வுக் குழு

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த திரு ஆஷிஷ் குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத் தில் கனிம மணல் கொள்ளை குறித்து ஆய்வு செய்யவும், மணல் கொள்ளை அடித்த நிறுவனங்கள் மீது நடவடிக் கை எடுக்கவும் உத்தரவிட்டதாகவும், அதன் பின்னணியில் அவர் திடீரென அரசால் இட மாற்றம் செய்யப்பட்ட தாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் வேம்பார் பகுதி கடற் கரையில் சுமார் 40 ஹெக்டேர் பரப்பில் சுமார் 2.30 லட்சம் மெட்ரிக் டன் கனிம மணல் சட்ட விரோதமாக அள்ளப்பட் டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாகவும், அதன் பேரில் வி.வி. மினரல்ஸ் நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார். அந்நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் சுரங்கத்துறை கமிஷன ருக்கு இம்மாதம் 6 ம் தேதி இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளார். இதை அடுத்து சுரங்கத்துறை ஆணையர் ஆகஸ்ட் 8ம் தேதி தமிழக அரசின் தொழில் துறை முதன்மை செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில்" தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகைக்கு விடப் பட்ட சில சுரங்கங்களில் விதிமுறை களை மீறி அத...

"ஆயிரம் ரூபாய்" தாள்களை தின்றால் கூட ?

படம்
மணல் கொள்ளையை ஜெயா அரசு கையாளும் விதம் ரொம்ப நல்லாயிருக்கிறது.மணல் கொள்ளையை கையும் களவுமாக பிடித்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஸ்குமாரை 6 மணி நேரத்தில் மாற்றி விட்டு தனியாக குழு அமைத்துள்ளார் முதல்வர்.மாவட்ட ஆட்சியரை மாற்ற காரணம் என்ன?அவரையே மேலும் முறைகேடுகளை கண்டறிய வைத்து அறிக்கை கேட்டிருக்கலாமே? தனியான குழு அவர் விருப்பத்தை எதிரொலித்து தானே அறிக்கை கொடுக்கும்.விசாரணை குழுக்கள்-ஆய்வுக்குழுக்கள் பணியே ஆட்சியாளர் விருப்பத்தை அறிக்கையாக தருவதுதானே? மாவட்ட ஆட்சியர் நிலையை பார்த்த பின்னரும் நடுநிலை அறிக்கை அக்குழுவினர் தருவார்களா?அப்படி வரும் என்று பொது மக்கள்தான்  எதிர்பார்ப்பார்களா? படுக்கப்பத்து பகுதியில் வைகுண்ட ராஜன் தம்பிக்கு சொந்தமான பி.எம்.சி. மினரல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் உள்ளே சென்றனர்.  அதை கேள்விப்பட்ட அந்த பகுதி மீனவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அந்த நிறுவனத்திற்குள்ளே நுழைய முயன்றார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் காவலாளிகள் மீனவர்களை உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால், மீனவர்களுக்கும் அந்த நிறுவனத்தின் காவ...