இடுகைகள்

போடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்கள்

படம்
  பல்லாவரம் காவல் நிலைய மாடியிலிருந்து கீழே குதிப்பதாக 3 மணி நேரம் மிரட்டிய இளைஞர். இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆட்சியர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? - கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார். அமெரிக்க நாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மீதான கூடுதல் வரியைநீக்குவதாக ஒன்றிய அரசு நேற்றுஅறிவித்துள்ளது . நரம்பு சுருட்டல் நோய் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல். பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர்; பழிவாங்கும் அஸ்திரமாக மாறும் வரதட்சணை கொடுமை வழக்குகள்: அதிருப்தி தெரிவிக்கும் உச்ச , உயர் நீதிமன்றங்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு மக்கள் இறைச்சி சாப்பிட்டதே காரணம் .ஐஐடி இயக்குனர் அறிவற்ற பேச்சு..   கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான #சொத்துக்கள் இதுவரை மீட்பு: அமைச்சர...