இடுகைகள்

கொளத்தூர் மோசடி...

படம்
  விரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை; சட்டமன்றத்தில் ஏற்கனவே விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக த.வெ.கட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவைத் தொகுதி மறுவரையறை குறித்து தேசிய அரசியலில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 5 அன்று த.வெ.க அரசின் முதல்  பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பதும் அரசியல் வட்டாரங்களில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. தமிழ்நாடு–கர்நாடகா இடையிலான காவிரி பேச்சுவார்த்தைக்காக திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கர்நாடகாவில் கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ள...

நீயா?நானா??

படம்
  பூமியில் விழும் டன் கணக்கான விண்வெளிக் குப்பைகள்..! விஞ்ஞானிகள் தகவல்  சிவகாசி அருகே 3 வயது பெண் குழந்தை அடித்து கொலை கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பாவில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு: சபரிமலை செல்லும் பக்தர்கள் பயணத்தை மறுபரிசீலனை செய்ய அறிவுறுத்தல் பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க அனுமதி இல்லை பெரு நாட்டில்  நாஸ்கா அருகே சுற்றுலா விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பார்சல் லாரியில் இருந்து ரூ. 1 கோடி ரொக்கம் பறிமுதல் கூடலூர் அருகே உள்ள படன்தோறை குடியிருப்பு பகுதிகளில் உலாவும் காட்டு யானைகளை விரட்ட வரவழைக்கப்பட்டது கும்கி யானைகள். காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல். காவிரி பிரச்னைக்காக உச்சநீதிமன்றத்தில் அரசு நாளை வழக்கு; அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவையில்லை.த.வெ.க,அமைச்சர் அறிக்கை. காவிரி நீரை உடனடியாக தமிழ...

வாக்குறுதிகள் என்னவாச்சு?"

படம்
'காவிரி விவகாரம் '  உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க அவசர மனு காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாக்க தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.  மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதன் அவசியம் என்ன என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்  தமிழ்நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதிக் கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.  அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று, 33 கேள்விகளைக் கொண்ட படிவ...

மின்சாரக் கண்ணா?

படம்
  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின திருவள்ளுவர் மாவட்டம் புழலில் செம்மரக்கட்டைகள் பறிமுதல். கோட்டயம், பத்தனம்திட்டா உள்பட 8 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிப்பு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொழுபுழா தாலுகா அடூர் மலைப்பகுதியில் அதிகாலையில் நிலச்சரிவு! விழுப்புரத்தில் தடம் புரண்ட ரயில் எஞ்சின். காரைக்குடியில் ரூ.100 கோடி கோயில் நிலம் மோசடி கோயில் நிலங்களுக்கு தாசில்தார்கள் தடையில்லா சான்று வழங்கக்கூடாது: சுற்றறிக்கை அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு தவெக எம்எல்ஏ கார்த்திகேயன் மீதான குற்ற வழக்குகளை எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி வழக்கு 17 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழும் உமர்அப்துல்லாவுக்கு விவாகரத்து பழநி ரூ.100 கோடி நில முறைகேடு வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? எப்ஐஆர் போடப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் கேள்வி ஈரானுடனான பேச்சுவார்த்தை -  நம்பிக்கையை இழந்து வருவதாக டிரம்ப் பேச்சு மின்சாரக் எங்கே கண்ணா? மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக மின்சாரத்...

பாஜக வை விடமிரள்கிறது?

படம்
🔹 காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு. வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் 15 நாட்கள் நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு ஆணை. 🔹தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க முடியாது என டி.கே.சிவக்குமார் மீண்டும் திட்டவட்டம். வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிப்பு. 🔹மேகதாது விவகாரத்தில் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. தவெக அரசை கண்டித்து வரும் 3-ம் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு. 🔹தண்ணீர் இல்லாமல், காவிரியின் கடைமடையான திருமருகல் ஒன்றியத்தில் கருகும் நெற்பயிர்கள். வயல், பாலம் பாலமாக வெடித்து குறுவை பொய்த்து போனதால் விவசாயிகள் வேதனை. 🔹யாருடைய அழுத்தத்துக்குப் பணிந்து திராவிட கழக பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டது என மு.க.ஸ்டாலின் கேள்வி. சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் காவி என்பது உண்மையாகிவிட்டது என்றும் தவெக குறித்து விமர்சனம். 🔹எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே வந்தே மாதரம் மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம். இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான பாடல் வந்தே மாத...