இடுகைகள்

த.வெ.க,வை வெறுக்கிறோம்..

படம்
9ஆம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்”:  - உச்ச நீதிமன்றம் நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து  முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.  தான். இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில்,  ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும். இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி ...

தூயசக்தியின் கொத்தடிமைகள்..?

படம்
🔹 கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு. ரிலையன்ஸ் குழுமத்தின் சர்வரில் இருந்து ரகசியத் தரவுகள் திருடப்பட்டதால் அதிர்ச்சி. 🔹சுப்ரியா சாஹு, ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உயர்கல்வித் துறை செயலாளராக தீரஜ் குமார், வனத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம். 🔹 விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம். அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்பு.  🔹பாஜகவை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என மம்தா ஆவேசம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டியெழுப்ப உள்ளதாகவும் பேச்சு. *💥 பாராசிட்டமால் மருந்து; தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.* குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே உள்ளது. பாராசிட்டமால் 60 மி.லி கொண்ட மருந்தில் 10% அதாவது 6 மி.லி அளவில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. 95% ஆல்கஹால் என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல், மக்களிடையே தவறான முறையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை விளக்கம். தூயசக்தியின் கொத்தடிமைகள்..? சேலம் மாவட்­டம், ஆத்­தூர்...

பாசிசம் எது பாயாசம் எது?சண்முகம் விளக்க உரை!

படம்
பழனி முருகன் கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை தனி நபருக்கு பதிவு செய்ததை ரத்து செய்தது உயர் நீதிமன்றக் கிளை. வேண்டுமென்றே வழக்கமான அலுவலரை விடுப்பில் அனுப்பி, பொறுப்பில் வந்தவர் மூலம் முறைகேடாக பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இது முற்றிலும் முறைகேடான காரியம்; எனினும், சார்பதிவாளர் பணியிடை நீக்கம் என்பது போதுமானதாக இல்லை.முழு விசாரணை தேவை. - நீதிபதி *💥 திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி* எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது, பாஜக செய்தால் மட்டும் பாசிசம்.       தம்பி விஜய் அதையே செய்தால் பாயாசம்.                                              - முட்டு சண்முகம். கத்தாரை உலகின் பணக்கார நாடாக்கிய அமீரின் மறைவு..  ...

இதுவரை நல்லாயில்லை,!

படம்
📃 நாகர்கோவில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக வார்டன்கள் 3 பேர் கைது. தொடர் எதிர்ப்புக்கு பணிந்து கைது செய்யப்பட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம். 📃சபரி வர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல். சிறைக்குள்ளேயே துடிக்க துடிக்க அடித்தே கொன்று விட்டதாக குடும்பத்தினர் கண்ணீர்மல்க புகார். 📃நாகர்கோவில் மாற்றுத் திறனாளியை தவெக அரசு படுகொலை செய்துள்ளதாக திமுக குற்றச்சாட்டு. முதலமைச்சர் விஜய் உரிய பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல். 📃குதிரை பேரம் நடத்தி எம்.எல்.ஏ-க்களை வாங்கும் விஜய்தான் களவாணி என எடப்பாடிபழனிசாமி விமர்சனம். முதலமைச்சருக்கான முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளவில்லை எனவும் காட்டம். 📃பழனியில் 100 கோடி ரூபாய் கோயில் நிலம் விற்கப்பட்டதில் முக்கியப் புள்ளிகளை காப்பாற்ற முயற்சி எனப் புகார். நில விற்பனையில் தவறு நடந்திருப்பதாக அமைச்சர் லோகேஷ் ஒப்புதல். முறைகேடாக நடந்த பத்திரப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு உள்ளதாக விளக்கம்.  📃மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட 12 மணல் குவாரிகளை மீண்டும் திறக்க தவெக அரசு திட்டம். டெல்டா மாவட்டங...