பழனிக்கே மொட்டை,?
காவலர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் - அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். @ பழனி கோவில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளருக்கு நிபந்தனை ஜாமீன் பழனி கோவில் நில மோசடி வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என கோவில் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. # தொகுதி மறுவரையறை; தி.மு.க முடிவு தான் முக்கியம் - நவாஸ் கனி பேட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க...