வரும் முன் காவாதான்!
டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாக்கியுள்ளது ஒன்றிய மோடி அரசு.ஆனால் மக்களுக்கு விலை குறையாது.எண்ணை நிறுவனங்களுக்கே லாபம். குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக CAG அதிர்ச்சி தகவல். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கிய காலக்கெடு ஏப்ரல் 6 வரை நீட்டிப்பு. அமெரிக்காவுக்கு உதவிக்கு கூப்பிட்டும் வராத நேட்டோ ஒரு காகிதப் புலி: அதிபர் டிரம்ப் கடுப்பு. மாம்பழம் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை: ராமதாஸ் கண்டனம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி. நேபாள புதிய பிரதமராக பலேன் பதவிஏற்பு. அதானே அம்பானி,அதானிக்கு லாபம் குறைவதை மோடி எப்படி பொறுத்துக் கொள்வார்? ஒன்றிய மோடி அரசு என்னதான் செய்கிறது? பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு உள்ளது என்றும், தட்டுப்பாடு இல்லை என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்த விசயத்தில் பீதியடையத் தேவை யில்லை என்று ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் கூறியுள்ளார். ஆனால் நடைமுறை ய...