ஆட்டம் ஆரம்பம்...!
டெல்லி ஆட்டம் ஆரம்பம்...! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன். ஆளுநரிடமும்எதிர்பார்ப்புஇருந்தால்அரசிடமும் மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார். மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் அர்லேகர், “துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது. நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் எங்கே? இளைஞர்கள் நதியை மீட்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர், கா...