இடுகைகள்

ஆட்டம் ஆரம்பம்...!

படம்
  டெல்லி ஆட்டம் ஆரம்பம்...! ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேசுகையில், “பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்.  நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சனை, ஆதலால் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க  செயல்படுவேன். தேவைப்பட்டால் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நானே நேரடியாக முதலிமைச்சரிடம் கூறுவேன்.  ஆளுநரிடமும்எதிர்பார்ப்புஇருந்தால்அரசிடமும்  மக்கள் தங்களது தேவைகளை உடனடியாக தெரிவிக்கலாம். நாங்கள் ஒன்றிணைந்து மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்போம்” என்று தெரிவித்தார். மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில் அண்மையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய ஆளுநர் அர்லேகர், “துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போருக்கு போவது மட்டும் தேசபக்தி கிடையாது.  நதிகளை மீட்டெடுப்பதும் தேசபக்திதான். மதுரை வைகை நதியில் நதி இருக்கிறது. ஆனால், தண்ணீர் எங்கே?  இளைஞர்கள் நதியை மீட்க முன்வர வேண்டும். வைகை நதியை யாரும் சீரமைக்காவிட்டால் நேரடியாக ஆளுநர் மாளிகையே களமிறங்கும்” என்று தெரிவித்திருந்தார்.  மேலும் மாவட்ட ஆட்சியர், கா...

தறிகெட்டு ஓடும்.....

படம்
* லண்டன் புறப்பட்டர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.. 500க்கும் மேற்பட்ட திமுகவினர் விமான நிலையத்தில் உற்சாகமாக வழியனுப்பு. 🔹 கைதான அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு. அரசு தரப்பின் வாதங்களை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு. 🔹எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தியதாக அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு புகார். தவெக-வில் சேரச் சொல்லி போலீசார் மூலம் மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு. விஜய்யை மட்டுமல்ல, யாரையும் எதிர்கொள்வோம் எனவும் சவால்.  🔹சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு. 🔹புதுச்சேரியில் சகோதரரை வீடுபுகுந்து தாக்கியதாக தவெக அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்கு. இன்று நேரில் ஆஜராக புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. 🔹அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு விவகாரம். சிபிஐ. விசாரணை கோரி ராஷ்ட்ரிய ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு 🔹வெளிநாட்டுப் பங்களிப்ப ஒழுங்குமுறைக்கான சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு. டெல்லியில் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்...

இம் என்றால் சிறைவாசம்(

படம்
  தமிழகத்தில் த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பார்க்கும் அதிகார அரசியலைக் கையில் எடுத்துள்ளது.  முதலில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அரசு, தற்போது அவதூறு வழக்கு என்ற பெயரில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைக் கைது செய்துள்ளது. அண்மையில் ஆத்தூர் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்திற்குள் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த அராஜகப் போக்கிற்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 'சினிமா ஆக்ஷன் பாணியில் விஜய் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார்' என அவர் சாடியுள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவ...

சமூக வலைதள ஆட்சி?

படம்
சட்ட சேவைகள் குழுத்தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா நியமனம் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.74,781 கோடி இழப்பு. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் குறைக்க வாய்ப்பு இல்லை; ஒன்றிய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அறிவிப்பு. கூடுவாஞ்சேரி அருகே நந்திவரத்தில் பரபரப்பு; குரங்கு சரமாரி கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம்: 3 வயது குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை மணிப்பூரில் வீடுகள் எரிக்கப்பட்ட விவகாரம் பிரதமரின் பிரித்தாளும் கொள்கையின் விளைவு: ராகுல்காந்தி ஆவேசம் தனியார் நர்சிங், பார்மசி கல்லூரிகளுக்கான கட்டண விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.3.50 கோடி மோசடி செய்த அலுவலர்கள் 2 பேர் சஸ்பெண்ட். தாய்லாந்தில் 11 வயது சிறுவன் ஓட்டிய வாகனம் மோதி 8 புத்த துறவிகள் பலி.. திருவள்ளூர் இறால் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா கசிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18ஆக உயர்வு  நீட் மறுதேர்விலும் தவறான கேள்விகள் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிப்பு  "சோசியல் மீடியாவை வைத்து ஆட்சி மாற்றமே பண்ணி இருக்கீங்க ; மேகதாது அணை கட்டுவதை தடுக்க முட...

ஏன் தேர்தல் இல்லை?

படம்
  தமிழ்நாட்டில் ஏன் தேர்தல் அறிவிக்கவில்லை? தமிழ்நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் 7 தொகுதிகள் காலியானதாக உள்ளன. இதில் 6 இடங்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த தொகுதிகள். அதிமுக ஆறு எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து காலியாக உள்ள தொகுதிகளில் விரைவில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது இன்பதுரை தெரிவித்துள்ளார். அதாவது அதிமுக நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கக்கூடாது. எனவே அந்த நான்கு தொகுதியிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் கரூர், விராலிமலையை சார்ந்த விஜயபாஸ்கர்களும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.  இதனையடுத்து மொத்தமான ஆறு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக சார்பி...