தமிழ்நாடும் மேதினமும்.
கொல்கத்தாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு எனக்கூறி திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் தர்ணா. திரிணாமுல் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என Today's Chanakya கருத்துக் கணிப்பில் தகவல். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. அதிமுக 210 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை. கட்சி முகவர்களுக்கு, 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதி என தகவல். தமிழ்நாடும் மேதினமும். மே1ஆம் நாளில் ஹேப்பி தல பர்த்டே என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போல, ஹேப்பி லேபர் டே என்று பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள். தொழிலாளர் தினம்-உழைப்பாளர் தினம் என்பது வாழ்த்து பரிமாறுகிற நாள் மட்டுமல்ல, அது உரிமைகளை நினைவுபடுத்தி மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் நாள். பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு உலகில் மன்னராட்சிக்கு எதிரான ஆட்சிமுறைகள் உருவாகி, ஜனநாயகம் மேம்படத் தொடங்கிய நிலையில், தொ...