இடுகைகள்

யாருக்கு வாக்கு......?

படம்
தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு. வாக்கு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி மும்முரம்.  வாக்குப்பதிவையொட்டி தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு. தமிழ்நாட்டில் ஒரு மாதமாக நீடித்த அனல் பறந்த பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம். தெற்காசியாவின் மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டுவேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. தாம் செய்த பணிகள், திட்டங்களே நமக்கு வாக்கு சேகரிக்கும் என்றும் கொளத்தூரில் பரப்புரை.. மேட்டுப்பாளையத்தில் தொடங்கிய பிரச்சாரத்தை சேலத்தில் நிறைவு செய்தார் எடப்பாடி பழனிசாமி. முதல் தலைமுறை வாக்காளர்கள் தவறான நபரை தேர்வு செய்திட கூடாது என வேண்டுகோள். ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளர் வீடு அருகே கட்டுக்கட்டாக பணம் பறிமுதல். 48 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை. சூளகிரி அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் 58 லட்சம் ரூபாய் பறிமுதல். பிடிபட்ட பணத்தை கைப்பற்றி வருமான வரித்து...

முதலில் குஜராத்தைக் காப்பாற்றுங்கள்...

படம்
தேர்தல் நி க லவரம் குஜராத்தைக் காப்பாற்றாதவர்கள் தமிழ்நாட்டைப் பாதுகாப்பார்களா? தமிழ்நாட்டைத் தாரைவார்க்க வந்திருக்கும் பிரதமர் மோடியும் அமித் ஷாவும் வானத்தை வில்லாக வளைப்பதாக வாயால் வடை சுடுகின்றனர்.  ஆனால், அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தின் இன்றைய லட்சணம் என்ன? ஈரான் போர் விளைவால் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டால் சூரத் நகரின் ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் ஆலைகள் ஒட்டுமொத்தமாக மூடப்பட்டு வருகின்றனஇதனால் சுமார் 2.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வாதாரமின்றித் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் சாரை சாரையாக வெளியேறி வருகின்றனர்.  சொந்த மாநிலத்திலேயே தொழில்களையும் தொழிலாளர்களை யும் பாதுகாக்கத் துப்பில்லாதவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து ஏதோ நல்லது செய்யப்போவதாகப் பேசுவது அப்பட்டமான மோசடி அல்லவா?  குஜராத்தையே காப்பாற்ற முடியாத இவர்களின் ‘குஜராத் மாடல்’ என்பது வெறும் வெற்று விளம்பரம் என்பது இப்போது உலகிற்கே தெரிந்துவிட்டது.  தம் மாநில மக்களையே நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் பா.ஜ.க தலைவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து மணலைக் கயிறாகத் திரிப்போம் என்று சொல்வ...

அம்பலமான சதிகளும்

படம்
தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது தேர்தல் பரப்புரை. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு. மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் வெளியேற உத்தரவு. விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை. சிறப்பான ஆட்சி நடத்தும் ஸ்டாலினை போல் மற்றொரு தலைவர் கிடைக்க மாட்டார். தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே மு.க.ஸ்டாலின் பாடுபடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் புகழாரம்  பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியாது என ராகுல் காந்தி திட்டவட்டம். அமித்ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளதாகவும் ஸ்ரீவைகுண்டம் பரப்புரையில் விமர்சனம் அன்புமணியின் துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாமென ராமதாஸ் வேண்டுகோள். பணத்துக்காக அணி மாறி கொள்கையற்ற கூட்டத்தில் இணைந்திருப்பதாகவும் விமர்சனம் சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க களமிறக்கப்பட்டவரே விஜய் என திருமாவளவன் குற்றச்சாட்டு. தோல்வி பயம் காரணமாகவே இரண்டு இடங்களில் போட்டியிடுவதாகவும் விமர்சனம் திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆதரவு. முதல...