இடுகைகள்

உயர்வுக்கு அடித்தளம்

படம்
  மாநிலங்களுக்கு நிதி வழங்குவதே சான்று ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் ஒன்றிய பாஜ அரசு: அமைச்சர் உதயநிதி. ரூ.100 கோடி நில அபகரிப்பில் விஜயபாஸ்கருக்கு உடந்தை சென்னை வழக்குரைஞர் கைது. எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 257. ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து பாஜக அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம். உயர்வுக்கு அடித்தளம் இட்டது யார்? மின் கட்டணத்தை உயர்த்தி விட்டதாகச் சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறது அ.தி.மு.க. அப்படி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தார்மீக அருகதை இருக்கிறதா அ.தி.மு.க.வுக்கு? “தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அ.தி.மு.க. அரசே முழுக் காரணம்” என்று நிதி மற்றும் மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் சொல்லி இருப்பதுதான் முழு உண்மை ஆகும்.  ஒன்றிய அரசு திணித்த ‘உதய் மின் திட்டத்தில்’ அன்றைய அ.தி.மு.க. அரசு இணையாமல் இருந்திருந்தால் இதுபோன்ற கட்டுப்பாட்டுக்குள் நாம் சிக்கி இருக்க மாட்டோம். 2016 சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டபோது அந்தக் கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்ய வந்தார் அன்றைய ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் பிய

பழிவாங்க பலியான பட்ஜெட்

படம்
கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" - அரசாணை . கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற 9 நீதிபதிகள் தீர்ப்பு. குடியரசு தலைவர் மாளிகையின் தர்பார் ஹால் ஹகணதந்திர மண்டபம் என பெயர் மாற்றம். அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சிகள் மீது போடப்பட்ட 5000க்கும் மேற்பட்ட வழக்குகளை கைவிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. 25 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் அத்துமீறிய பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கார்கிலில் இந்த போர் நடந்தது.  இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது.  1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில்வெற்றிதினம்கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கார்கில் போர் வெற்றி தினத்தின் வெள்ளி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது பழிவாங்க பலியான பட்ஜெட்ச ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்பது தமிழினத் தலைவர் கலைஞரின் வரிகள். பிரதமர் மோடியைப் பார்த்து, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பார்த்து கேட

யாருக்கான அரசு?

படம்
  பாதிப்படைந்தவர்களையே குறி வைத்து தாக்கும் மோடி-நிர்மலா! ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் - ரூ.10 லட்சம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் - ரூ12 லட்சம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும், என்று சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டு உள்ளன. வருமான வரி (வருமான வரி) மற்றும் கார்ப்பரேட் வரி என இரண்டு கூறுகளைக் கொண்ட நேரடி வரிகளில் இந்தியா தொடர்ந்து உயர்வை கண்டு வருகிறது. இதில் கவலை அளிக்கும் விஷயம் 2022-2023ல் கார்ப்பரேட் வரிகளை முந்தி உள்ளது தனிநபர் வருமான வரி. கார்ப்பரேட் நிறுவனங்களை விட, பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வரிகளில் அதிக பங்களிப்பு செய்கின்றனர். அதாவது நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். நீங்கள் வரி செலுத்துவீர்கள். உங்கள் நிறுவனம் வரி செலுத்தும். உதாரணமாக உங்களின் வருமானம் 2 லட்சத்திற்கு நீங்கள் செலுத்தும் வரியை விட.. உங்கள் நிறுவனம் செலுத்தும் வரி குறைவாக இருக்கும்.  வரி அடிப்படை அதிகமாக இருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கார்ப்பரேட் வரியை

கையூட்டு பட்ஜெட்?

படம்
சங்கிகள் ஆட்சியை காப்பாற்ற பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.60,000 கோடி ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி.கொடுத்துள்ளனர் பாஜக மோடி. ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ். ஒன்றிய பட்ஜெட்டில் அநீதி நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கிறது. தமிழ்நாடு எம்பிக்கள் டெல்லியில் இன்றுபோராட்டம்,முதல்வர்மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது: பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி . கையூட்டு பட்ஜெட்? ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.  மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பல லட்சம் கோடிகள்நிதி ஒதுக்குவதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்கள் தயவில்தான் மோடி பிரதமராக உள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு கையூட்டு கொடுப்பதாகத்தான் இந்திய பட்ஜெட்டே உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  தமிழ்

ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாடு தவிர்த்து?

படம்
தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 2024-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்தார். ஒன்றிய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், எதுவும் இல்லை என்றும் இந்த பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரிய ஏமாற்றம் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: - “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினைப் பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாகவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால், இந்த ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொ

முடக்கியது யார்?

படம்
சங் பரிவாரை சமாதானப்படுத்த பாஜ நடவடிக்கை ஆர்எஸ்எஸ் அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர தடை நீக்கம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம். மேற்குவங்கத்தில் சட்டவிரோதமாக பதவியேற்றதாக கூறி 2 திரிணாமுல் எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் விதித்த பா.ஜ.க.ஆளுநர். "பணத்தை முதலீடு செய்கிறார்கள் இந்திய குடும்பங்கள் யாரும் பணகஷ்டத்தில் இல்லை"தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த்நாகேசுவரன் சொல்கிறார்.(பாஜக காரனுக்கு அம்பானி,அதானிதான்ஒட்டு மொத்த இந்தியா) முடக்கியது யாராட்சி? திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அ.தி.மு.க ஆட்சியின் திட்டங்களை மேலும் சிறப்பாகச் செயல்படுத்துகிறது. பேதம் பார்க்கும் பண்பு தி.மு.க-விடம் எப்பொழுதும் இல்லை” என திமுக தலைமைக்கழகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட நாயகர் ஆட்சியைக் குறைகூறிச் சில செய்திகளைச் சொல்லி வருகிறார். அதிலும், அ.தி.மு.க. நிறைவேற்றிய திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியின் திட்டத்தை மூடிவிட்டது, என்றெல்லாம் குறை சொல்லியுள்ளார். எதிர்க