இடுகைகள்

நாங்கள் வேண்டுமா?

படம்
தலைமைச் செயலர் சாய்குமார் வேண்டுமா?? மே ல்நோக்கிச் செல்ல வேண்டிய ஒரு வாகனம் தட்டுத் தடுமாறி அதே இடத்தில் நின்று, அதன்பிறகு பாதாளத்தை நோக்கி வந்துவிட்டால், மீண்டும் அதை மேல்நோக்கிச் செலுத்துவது எவ்வளவு கடினமோ, அதேபோல்தான் தமிழ்நாட்டுக்கும் நடந்திருக்கிறது என்று முதலமைச்சர் விஜய்யை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். ஓட்டத் தெரியாத ஒரு டிரைவரை நம்பி, மலைப்பாதையில் விரைந்து சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்தை ஒப்படைத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை , செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  நடிகர்விஜய்,ஆதவ்அர்ஜூனா, ஜெகதீஷ் பழனிசாமி , விர்சுவல் வாரியர், வாய்ஸ் ஆப்காமன், த.வெ.க,தற்குறிகளுக்கு சமர்ப்பணம். மாணவர்கள் போராட்டத்தை தடை செய்ய சுற்றறிக்கை வெளியான விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும். தலைமை செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது.  அவர் பதவியில் ...

நன்றி.!

படம்
 

வாயை மூடிக் கொண்டது ஏன்?

படம்
தனியாருக்கு இணையாக, ஆவினும் லிட்டருக்கு 50 ரூபாய் வழங்கக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம். நாளை மறுநாள் முதல் ஆவினுக்குப் பால் வழங்குவதை நிறுத்தப்போவதாக அறிவிப்பு கரும்பு விளைச்சல் சரிவால் சர்க்கரை விலை கிலோவிற்கு 20 முதல் 25 ரூபாய் உயர்வு. சர்க்கரை பதுக்கப்படுவதை அரசு தடுக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தில் ஒரு பைசாவுக்கு டெண்டர் கோரிய 2 நிறுவனங்களுக்கு பணியாணை. ஒரு கிராம் தங்கத்தின் விலை நீங்கலாக கூடுதல் கட்டணங்களுக்கு விலைப்புள்ளி நிர்ணயம் மக்களவைத் தொகுதிகள் 543-ஆக நீடிக்க வேண்டும் என முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசாதது ஏன்? சட்டமன்றத் தீர்மானத்திற்கு விரோதமாக முதலமைச்சர் விஜய் செயல்படுவதாக திமுக குற்றச்சாட்டு " டிரம்ப் முதல் மோடி வரை.. விஜய் வாய் திறக்கவில்லையே ஏன்? – சுப்பராயன் எம்பி டி ரம்ப், மோடியிலிருந்து தமிழ்நாட்டு அதிகாரிகள் வரை, அச்சப்பட்டுக் கலங்குவது, மார்க்சிய தத்துவஞானத்தை தாங்கி நிற்கிற கம்யூனிஸ்டுகளைக் கண்டு தான் என சுப்பராயன் எம்பி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பர...

இத்தாலி காதல் முதல்,.,

படம்
  '" இத்தாலிய கிராமத்து காதல் முதல் ஸ்ரீபெரும்புதூர் கண்ணீர் வரை'  சோனியா காந்தியின் சுயசரிதை புத்தகம் 60 ஆண்டு கால இந்திய வாழ்க்கையின் வலிகளை முதன்முறையாக புத்தகமாக எழுதியுள்ளார் சோனியா காந்தி. இந்திய அரசியலின் மிக சக்தி வாய்ந்த, அதே நேரத்தில் எப்போதும் ஒரு புதிரான ஆளுமையாகவே பார்க்கப்படுபவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி (79) தனது சுயசரிதையை எழுதியுள்ளார். 544 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், அமெரிக்காவின் புகழ் பெற்ற பதிப்பகமான ‘ஆல்ஃபிரட் ஏ நாஃப்’ மூலம் வரும் நவம்பர் 10 அன்று உலகளவில் வெளியாகிறது. அன்றைய தினம் அச்சுப் புத்தகம் மற்றும் மின்புத்தக வடிவில் வெளியிடப்படும். இதன் ஒலிப்பதிப்பு பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும். முதற்கட்டமாக 1,00,000 பிரதிகள் அச்சிடப்படும் என பதிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில பகுதிகள் தற்போது வெளியாகி சர்வதேச மற்றும் இந்திய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுயசரிதை புத்தகம், 1965-ல் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவியாக இருந்த சோனியா...

இதுதான் (ஏ)மாற்றமா.?

படம்
தமிழ்நாட்டில் சென்னை புறநகர், கடலூர், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பரவலாக கனமழை. அடுத்த 6 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். ▪️ தொகுதி மறுவரையறை விவகாரத்தில் ஒரே வாரத்தில் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட முதலமைச்சர் விஜய். 543 என்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையே நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டதால் அதிர்ச்சி ▪️ தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பவர்கள் தமிழ்நாட்டின் ’எட்டப்பர்கள்’  என ராகுல்காந்தி கூறியது விஜயைதானா என திமுக கேள்வி. கூட்டணியில் இருப்பவர்கள், தவெகவின் இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா? இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா எனவும் காட்டம். ▪️ சட்டப்பேரவையில் ஒரு நிலைப்பாடு, அமித்ஷா முன் ஒரு நிலைப்பாடு என இருக்கக்கூடாது. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் செயல்பாடு குறித்து பிரேமலதா விமர்சனம். ▪️ இடதுசாரி கட்சிகள், மாணவர் அமைப்புகளுக்கு எதிரான சுற்றறிக்கைகளுக்கு கம்ப்யூனிஸ்ட்கள் கடும் கண்டனம். அதிகாரிகள் முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளனரா என்றும் கேள்வி. ▪️ பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல். தமிழ்நாடு ம...