ஊசிக்குள் மென்பொருள்
நேபாள வெள்ளத்தில் சிக்கிய நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட 84 தமிழர்களின் நிலை என்ன? உறவினர்களின் டி.என்.ஏ. அறிக்கை 2 நாட்களில் நேபாளம் அனுப்பப்படும் என தகவல். 🔹ஈரான் எண்ணெய் கப்பல் மீது அடுத்தடுத்து ஏவுணைகளை வீசி தாக்குதல்; அமெரிக்காவின் நடவடிக்கையால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம். 🔹சென்னையின் 2-வது விமான நிலையத்தை செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியில் அமைக்க திட்டம்; 2 இடங்களை தேர்வு செய்து விமான நிலைய ஆணையத்திற்கு விஜய் அரசு கடிதம். 🔹ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க மறுக்கும் தவெக; முடிவெடுக்க அவகாசம் உள்ளதாக தவெக அமைச்சர்கள் மழுப்பல். 🔹பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் அமித்ஷாவின் சென்னை வருகைக்கு பிறகே தவெக நிலைப்பாட்டில் மாற்றம் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குற்றச்சாட்டு. ஊசிக்குள் மென்பொருள்’ புற்றுநோயை mRNA தடுப்பூசி! எப்படி செயல்படுகிறது புற்றுநோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், நோயாளிக்கு ஏற்றபடி உருவாக்கப்படும் mRNA தடுப்பூசி தொழில்நுட்பம் மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது. ‘Software in a Syringe’ என அழைக்கப்படும் இந்த அணுகுமுறை...