கர்நாடகாவை உலுக்கும் எய்ட்ஸ்
🔹 தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகம் மீண்டும் திட்டவட்டம். காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு. 🔹அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க புகார் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் இன்று விசாரணை. பதவி விலகிய 4 சட்டமன்ற உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்துகிறார் சபாநாயகர்.எத்தனை விசாரணை? 🔹மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுவதாக அன்புமணி குற்றச்சாட்டு. காங்கிரஸ் தனித்து நின்று கவுன்சிலராக கூட வெற்றி பெற முடியாது என்றும் விமர்சனம். 🔹கரூர் நெரிசலில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கிய ஆணையை ரத்து செய்த விவகாரம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. 🔹151 உயர்சிறப்பு மருத்துவ இடங்களைக் கைவிட்ட தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம். அரசின் மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாதது ஏன் என்றும் கேள்வி. 🔹பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது. வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி அபராதம். கர்நாடகாவை உலுக...