கோடிகளில் பொய்.
கோவை கல்லூரி மாணவர் கொலை.மாணவனை கொலையாளிகளுக்கு காட்டிக்கொடுத்தகாவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல். கர்நாடகாவில்3தமிழர்கள்சுட்டுக்கொலை.கொலைசெய்த வனத்துறையினர் மீது கொலை வழக்கு. காஞ்சிபுரம் அருகே கோயில் திருவிழாவில் போதையால் நடந்த இரட்டைக் கொலை. இந்தியாவில் ரப்பர் விலை புதிய வரலாற்று உச்சம்.கிலோ ரூ.275 ஆக உயர்வு. பெங்களூர் - சென்னை ரயிலில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 கோடி தங்க நகை பறிமுதல். வாரணாசி விமான நிலையத்தில் பரபரப்பு பயணியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து 2 ஊழியர்கள் படுகாயம். திருவொற்றியூர் மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆறுதல் சொல்ல வந்த அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் பொதிமக்களால் முற்றுகை.விரட்டியடிப்பு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி திமுக,அரசு தொடர்ந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. கோடி க் கணக்கானபொய்யில் புரளும் அரசு! ‘‘இரண்டு மாத காலத்தில் அரசின் கருவூலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடியைக் கொண்டு வந்துவிட்டோம்’’ என்று மார்தட்டிச் சொன்னார் நிதி அமைச்சர் மரிய வில்சன். ‘‘15 ஆயி...