இடுகைகள்

மாற்றம் இல்லை!

படம்
📰 அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கும் வகையில் சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. 📰 தேர்தலுக்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோரை மீண்டும் சேர்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் வற்புறுத்தல். 📰 மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு.  📰 ஜார்க்கண்டில் மாணவர்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து 3 தேர்வுகளை ரத்து செய்ய அரசு ஒப்புதல். தேர்வு முறைகேடு புகாரில் மாநில தேர்வாணையத்தின் 3 உறுப்பினர்கள் ராஜினாமா 📰 அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தை கைவிட்டு ஈரான் போரை முடிவு கொண்டு வர டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் திறக்க முன்வர வேண்டும் என நிபந்தனை வைக்கவும் திட்டம். 📰 அமெரிக்கா தனது பொருளாதாரத் தடைகளை முழுமையாக நீக்க வேண்டும். ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஈரான் நிபந்தனை உலகை மிரட்டும் எல் நினோ இந்தியாவிற்குப் பெரும் ஆபத்து - எச்சரிக்கை வழக்கமாக 2 முதல் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பசிபிக் பெருங்கடலில் நிகழும் எல் நினோவின் போது கடல்நீர் சற்ற...

ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம்

படம்
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” உடன்பிறப்புகளுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கடிதம் உடன்பிறப்பே, இளைஞர்களைப் பற்றி இப்போதுதான் எனக்கு அக்கறை ஏற்பட்டுள்ளது போலக் கற்பனை செய்து கொண்டு, இறுமாப்பு, கர்வம், ஆணவம் இவற்றின் இறுக்கமான பிடியில் சிக்கியுள்ள, அரசியலுக்குப் புதிய வரவுகள் சிலர், எடுத்த எடுப்பிலேயே, தங்களை ஏணி மீது ஏற்றி, செங்கோலைக் கையிலே கொடுத்து விடுவார்கள் மக்கள் என நம்பிக் கொண்டு, எனக்கு ஏன் இளைஞார்கள் மீது திடீர்க் கவலை என்று கேட்டுள்ள கிறுக்குத்தனமான கேலியைச் சில ஏடுகள் வெளியிட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். சிரிப்பையும் அடக்க இயலவில்லை. பழுத்த பழமாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பகுத்தறிவுப் பிரச்சாரத்தை இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டதை நாடறியுமே! அந்தத் தென்னாட்டுச் சாக்ரடீசின் தன்னிகரற்ற தளபதியாக விளங்கிய அறிஞர் அண்ணா, தனது 29வது வயதில் பெரியாரின் பேரன்பைப் பெற்று, திராவிடர் இயக்கத்தின் தளபதியாகவே போற்றப்பட்டது, அவரது நல் இளமைக் காலத்தில் தானே! அவர் எழுதத் தொடங்கி இடையில் நிறுத்த...

எல்லாவற்றின முன்னாலும்.....?

படம்
🔹 தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் விஜய் கூட்டிய கூட்டத்தை 37 எம்.பி-க்கள் புறக்கணித்தனர். காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 19 பேர் மட்டுமே பங்கேற்பு.(சுதா,காங்' எம்.பி,புறக்கணிப்பு) 🔹காவிரி விவகாரத்தை திசைதிருப்பவே எம்.பி-க்கள் கூட்டத்தை கூட்டியிருப்பதாக திமுக விமர்சனம். நியாயமான தொகுதி மறுவரையறை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டம். 🔹காவிரி நீரை பெற்றுத் தர முடியாத முதல்வர் விஜய் நடத்திய கூட்டம், ஓடும் நீரில் கோலம் போடும் வீண் முயற்சி என அதிமுக கடும் விமர்சனம். 🔹அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகள். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பயணிக்கும் பலரின் மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு. 🔹ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள். அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 16-வது நாளாக நீடிக்கும் போராட்டம் தமிழகத்தில் தொழில் முதலீடு பின் தங்கியது ஏன் ?  தமிழகத்தில் தொழில் துறையில் பல்வேறு முதலீடுகள் ஈர்க்க புதிதாக பதவியேற்றுள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ள நி...

கோவை பிணநாயகன்?

படம்
  நியாயமான மறுசீரமைப்பு வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக திமுக திட்டவட்டம். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின் தான் என உதயநிதி பேச்சு. 📄 தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று எம்பிக்கள் கூட்டம். மேகதாது விவகாரத்தில் திசைதிருப்ப(டேக் டைவர்ஷன்) அரசியல் என திமுக விமர்சனம். சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல். பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.832 கோடியில் அண்ணன் சீர் திட்டத்தை செயல்படுத்த முடியாது: ரகுபதி பேச்சு 📄 காங்கிரஸின் அழுத்தத்தால் எம்.பி.க்கள் கூட்டத்தை தவெக அரசு நடத்துவதாக அன்புமணி குற்றச்சாட்டு. திமுகவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள திட்டம் என்றும் பேட்டி. பெண் செய்தி வாசிப்பாளர் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை; பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர், மனைவியை ரிமாண்ட் செய்ய மாஜிஸ்திரேட் மறுப்பு: தம்பதி நள்ளிரவில் விடுதலை 📄 மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட என்ன பயம்? என உதயநிதி கேள்வி. டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும...