இடுகைகள்

டாஸ்மாக் ஊழியர்களின்

படம்
அவல நிலை! டாஸ்மாக் ஊழியர்களின் பணியிட பரிதாபநிலையும்,வாழ்வின் அவலநிலையும்தான் தற்போது அவர்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் வெறும் நாலாயிரம் ரூபாய் ஊதியத்தில் பணிக்கு முதன் முதலில் வேலைக்கு சேர்ந்தவர்கள்தான் டாஸ்மாக் ஊழியர்கள் அதுவரை தனியாரிடம் இருந்த மதுக்கடைகளை தமிழ்நாடு அரசே நடத்த ஆரம்பித்ததால் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர். கடைக்கு நான்குபேர்,கண்காணிப்பாள் ஒருவர் என எடுக்கப்பட்டனர். ஜெயலலிதா ஆட்சியில் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின் சில இடங்களில் மக்கள் பலத்த எதிர்ப்பால் கடைகள் மூடப்பட்டன. ஆனால் கடைப்பணியாளர்கள் வேலை இழப்பை தவிர்க்க  மற்ற கடைகளில் அதிகமாக பிரித்து பணிக்கமர்த்தப்பட்டனர். இப்போது ஒன்பது,பத்துபேர் உள்ள கடைகள் அதிகமாக உள்ளது. இதனால் இருவர் ,இருவராக மாற்றிப் பணிபுரிவது அவர்களாக முறைவைத்து வேலைப்பார்க்கஆரம்பித்தனர். மற்றவர்கள்தங்கள் சொந்த வேலைகளைப் பார்ப்பதுடன்  ஊர்சுற்ற ஆரம்பித்தனர்.பலர் சுயமாக தொழில்கள் பார்க்க ஆரம்பித்து விட்டனர். டாஸ்மாக் கடை நடப்பதில் பிரச்னை இல்லாமலிருப்பதால் அதிகாரிக...

கூட்டணி தர்மம்

படம்
  விருதுநகர் மாவட்டம் - அருப்புக்கோட்டை அருகே திமுக இளைஞரணியின் தென்மண்டல மாநாடு. இன்று மாலை நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்கிறார். வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும். விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு. காவலர் தேர்வில் அந்தயூரில் அண்ணன் தேர்ச்சி தோல்வியால் விரக்தி தம்பி தற்கொலை. தாம்பரம் புறநகர் பகுதியில் கடுமையான பனி மூட்டம்; முகப்பு விளக்குளை பயன்படுத்தி செல்லும் வாகனங்கள். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு தயாரிக்க வழங்கிய நெய்யில் கழிவறை சுத்தம் செய்யும் ரசாயனம்: ஆந்திரமுதல்வர்சந்திரபாபுகுற்றச்சாட்டு சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதன் எதிரொலி.நாமக்கல் கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.கோழி விலை வீழ்ச்சி.   பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மசூதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 69 பேர் உயிரிழப்பு, 150-ற்கும் மேற்பட்டோர் படுகாயம். நான் முதல்வராக வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள்: கர்நாடக துணைமுதல்வர் டி.கே.சிவகுமார். பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீர...

ஒப்பந்தம் அல்ல நிர்ப்பந்தம்!

படம்
 குஜராத்தில் 5 ஆண்டுகளாக  கலப்பட பால் விற்பனை! ▪️ குஜராத் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கலப்பட பால் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ▪️இந்த ஆலையில் யூரியா, சோப்பு பவுடர், நச்சு ரசாயனங்கள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்து பால் மற்றும் மோரை தயாரித்தது அம்பலமாகியுள்ளது. ▪️இதனால் சபர்கந்தா மற்றும் மெஹ்சனா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், கடந்த 5 ஆண்டுகளாக கலப்பட பால் மற்றும் மோரை உட்கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம் அல்ல! அமெரிக்காவின் நிர்பந்தம் மட்டுமே! இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை மாபெரும் வெற்றி என மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டாடி மகிழ்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருதரப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, அதை பகிர்ந்து இந்தியாவின் பிரதமர், அமைச்சர்களும் கொண்டாடுவது மிக மோசமான முன்னுதாரணம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், இதனால் இந்தியாவிற்கு என்ன லாபம் என்று தேடித்தேடி பார்த்தால் நிகரமாக இந்தியாவின் வெளியுறவுக்...

அடி பணிந்த மோடி!

படம்
திருப்போரூர் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.700 கோடி மதிப்பிலான 200 ஏக்கர் நிலத்தினை மீட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அறிவிப்பு பலகை வைத்தனர். இஸ்லாமாபாத் பயங்கரவாத தாக்குதல்: இந்தியா அரசு கண்டனம். ர ஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு எதிராக இந்தியா மீது விதித்த 25% அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து. சைபர் க்ரைம், போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட 70 காவல் அதிகாரிகள்: போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு. நடிகை எம்.என்.ராஜம், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு 2024, 2025ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. கூட்டணி உருவாக்க புதிய குழு பாஜ அறிவிப்பால் எடப்பாடி அதிர்ச்சி: யாருடைய தலைமையில் கூட்டணி என தொண்டர்கள் குழப்பம். தமிழக அரசு ஊழியர்களுக்கு வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் ஒப்பந்தம்: அரசாணை வெளியீடு. மகாராஷ்டிராஅரசுமருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை: பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை கட்டணம், பாஜ கூட்டணி அரசு திடீர் முடிவால் மகாராஷ்டிரா மக்கள் அதிர்ச்சி...

"கொரியன் காதல்" ஆபத்து..!

படம்
  "புளு வேல் "க்கு அடுத்த அபாய விளையாட்டு. கற்பனை உலகில் மூழ்கிவிளையாடிய 3 சகோதரிகள் உயிரை மாய்த்து கொண்ட நேர்ந்த சோகம் உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 3 சகோதரிகள் தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், மூவரும் "Korean Love Game" விளையாட்டிற்கு அடிமையாகி இருந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணயில் தெரியவந்துள்ளது. "Korean Love Game" விளையாட்டில் அந்தச் சிறுமிகள் தங்களை 'கொரிய இளவரசிகள்' என்று கருதும் அளவுக்குக் கொரிய கலாச்சாரம், கே-பாப் மற்றும் கொரிய நாடகங்கள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர். இந்த "Korean Love Game" சாதாரண விளையாட்டு அல்ல,, மாறாக குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் ஒரு அபாயகரமான ஆன்லைன் உளவியல் சுரண்டல். காஸியாபாத் சகோதரிகளின் தற்கொலைக்குப் பிறகு இந்த விளையாட்டு குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு குறிப்பிட்ட செயலியாக இல்லாமல், சமூக வலைதளங்களான Instagram, Discord, WhatsApp மூலமாக பரப்பப்படுகிறது.  கொரிய கலாச்சாரம் மீது ஈடுபாடு கொண்ட சிறுமிகளை அடையாளம் கண்டு, மர்ம நபர்கள் ...