கணிப்பது எப்படி?
தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல். அதிகபட்சமாக 169 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பு. புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணிப்பு. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு என கருத்துக் கணிப்பு. ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 234 பார்வையாளர்கள் நியமனம். வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு. கருத்தும் கணிப்புகளும்! தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு...