இடுகைகள்

சிக்க வைத்தது யார்?

படம்
  தவெக பிரமுகரின் 'காம லீலைகள்'; செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள்; சிக்கியது எப்படி? சிக்க வைத்தது யார்? பணப் பிரச்சனை உள்ள பெண்ணுக்கு உதவி செய்து அவர்களிடம் நெருக்கமாக பழகி வீடியோ எடுத்து மிரட்டிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சேலத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் தொடர்பாக பேசிய வீடியோ நேற்று சமூக வலைதளத்தில் பரவியது. அதில், நெய்க்காரப்பட்டி அருகே புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர் குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில் குமார் கிரி, சமூக வலைதளத்தில் வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.   ஆடியோவால் சிக்கியதவெகநிர்வாகி இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த ஆடியோவை வைத்து விசாரணை மேற்கொண்டதில் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது . பின்னர் கொண்டலாம்பட்டி போலீசார் மணிகண்டனை பிடித்து அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோ காட...

விவகாரம்?

படம்
📰 தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைந்துவரும் சூழலில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை.. வாணியம்பாடியில் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் முக்கிய சாலைகளில் பெருக்கெடுத்த நீர் 📰 பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வலுக்கும் போராட்டம்.. திருவாரூர், ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் த.வெ.க. அரசைக் கண்டித்து விவசாயிகள் முழக்கம் 📰 கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், காவிரி நீரை கொண்டுவருவாரா என திமுக கேள்வி.. தேர்தலுக்கு முன்பே த.வெ.க. உடன் ரகசிய உறவில் இருந்த காங்கிரஸ் ஆட்சியே கர்நாடகாவில் நடப்பதாக சாடல். 📰 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12-ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை.. குறுவை பயிர்களைக் காப்பாற்ற முடியாது என விவசாயிகள் வேதனை 📰 காவிரி நீருக்கு வழியில்லாமல் குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிப்பதா என திமுக கேள்வி.. பொய்க்கால் குதிரை அரசின் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என எடப்பாடி பழனிசாமி விமர்சனம். 📰 உத்தரப்பிரதேசத்தில் ஜே.சி.பி. வாகனத்தில் மணமகன் உள்ளிட்டோர் திருமண ஊர்வலம்.. போக்குவரத்து விதிமீறல்களுக்காக அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை.. 📰 கர்நாடகா கலப...

சாதனை என்பது ......

படம்
  சாதனை என்பது வெறும் நாட்கணக்கு அல்ல! இந்தியாவின் நீண்ட கால பிரதமர் என்ற சாதனையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வின் சாதனையை பிரதமர் நரேந்திர மோடி முறி யடித்து விட்டதாக கூறி மத்திய அமைச்சரவை பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த சாதனைக்காக உலகத் தலைவர்கள் பலரும் மோடிக்கு ‘பாராட்டு மழை’ பொழிவதாகவும் ஊடகங்கள் ஊதுகின்றன. ஒரு ஆட்சியாளருடைய சாதனை என்பது நாட்கணக்கில் மட்டும் கணக்கிடப்படுவதில்லை. இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை விட அதிக நாட்கள் பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்திருக்கிறார் என்ற புள்ளிவிபரக் கணக்கு சரிதான். ஆனால் இவருடைய இந்த ஆட்சி இந்திய மக்களுக்கானதா? அல்லது இவரது கட்சியான பாஜகவை வழிநடத்தும் பாசிச அமைப் பான ஆர்எஸ்எஸ் நலன் சார்ந்ததா? என்கிற கேள்வியும், இவருடைய ஆட்சிக்காலம் ஏன் கோடானுகோடி ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டதா? அல்லது பிரதமர் மோடி யின் கார்ப்பரேட் கூட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டதா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற் பதற்கு முன்பு வழங்கப்பட்ட வாக்குறுதிகளான ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை, கருப்புப் பணத்தை...

மின்வெட்டுத் துறை

படம்
🗞️ கடலூர் மாவட்டத்தில் பரங்கிப்பேட்டை அருகே கடலுக்குள் எண்ணெய் கிணறுகள் அமைக்க இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பம். ஹைட்ரோகார்பன் கிணறுகளால் கடல் வளம் பாதிக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைப்புகள் எதிர்ப்பு. 🗞️ குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறந்துவிடாததால் விவசாயிகள் கவலை. காங்கிரசிடம் கூட்டுவைத்து கர்நாடகாவிடம் இருந்து நீரை பெற்றுதராமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றுவதாக கண்டனம். 🗞️ பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம். விஜய் மவுனம் காத்து ஏமாற்றுவதாக விவசாயிகள் ஆவேசம். மின்வெட்டுத் துறை நிர்மல் குமார் ! ‘ வெறும் வாய் மட்டும் தான், செயலில் சுத்த வேஸ்ட்' என்று சொல்லும் நிலையில் தான் விஜய் ஆட்சி இருக்கிறது. அதிலும் குறிப்பாக மின்சாரத் துறையின் பெயரை 'மின்வெட்டுத் துறை' என்றே மாற்றிவிடலாம். அதற்கு அமைச்சராக இருக்கும் நிர்மல்குமார், கலர் கலராக கப்ஸா விடுகிறாரே தவிர தீர்வைக் காணும் திறமை படைத்தவராக இல்லை. தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாடு இருளில் மூழ்கி விட்டது. வாக்களித்த மக்களை மி...