வெயில்+பட்டாசு=விபத்து!
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் -அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம். தமிழ்நாட்டில் நேற்று 14 இடங்களில் 100°Fஐ தாண்டி கொளுத்திய வெயில். மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள். ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்து. இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விலக்கு கிடைக்கும் என உறுதி. மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் உச்சகட்ட பரப்புரை. கலைஞர் சொல்லிதான் தமிழ்நாட்டுல தொழில் தொடங்குனோம் -கலைஞர் நூற்றாண்டு விழாவில் HCL குழும தலைவர் ஷிவ் நாடார். கொலைகாரனை கொண்டாடுவதா? - ஆட்டோ ஷங்கருடன் விஜயை ஒப்பிட்ட போஸ் வெங்கட். மதுரை பெருங்குடியில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகன் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற தாய் கைது. டெல்லியில் இருந்து புறப்படும் போ...