இடுகைகள்

பழனிக்கே மொட்டை,?

படம்
  காவலர்கள் நியமனத்தை தொடங்க வேண்டும் - அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். @ பழனி கோவில் நில மோசடி வழக்கு - சார் பதிவாளருக்கு நிபந்தனை ஜாமீன் பழனி கோவில் நில மோசடி வழக்கில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன்ஜாமின் வழங்க கூடாது என கோவில் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. # தொகுதி மறுவரையறை; தி.மு.க முடிவு தான் முக்கியம் - நவாஸ் கனி பேட்டி தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க...

பொய்யுரைத்து மலினமான அரசியல்!

படம்
🔹மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலேயே திமுக நிலைப்பாடு இருக்கும். எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 🔹நீட் மறுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் முதலிடம். 🔹தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி. இம்மாதம் 31-ம் தேதி வரை சுயமாக ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தல். 🔹நாகர்கோவில் சிறையில் கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினருடன் அமைச்சர்கள் சந்திப்பு. அரசின் நிவாரண நிதியை வாங்க மறுத்துவிட்டதால் பேச்சுவார்த்தை தோல்வி. 🔹பழனி கோயில் நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை தீவிரம். பத்திரபதிவு அலுவலகத்தில் சோதனையிட்டு, சிசிடிவி காட்சிகள் ஆய்வு. 🔹நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை ‘கனவு உலக’ முதலமைச்சர் விஜய் உடனே செயல்படுத்த வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல். 🔹டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சோனம் வாங்சுக்கிற்கு திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு. பாலிவுட் பிரபலம் சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோரும் ஆத...

த.வெ.க,வை வெறுக்கிறோம்..

படம்
9ஆம் வகுப்பில் 3வது மொழி வேண்டாம்”:  - உச்ச நீதிமன்றம் நவோதயா பள்ளி வழக்கு விசாரணையில், 9ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை கொண்டு வந்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மகா சபா என்ற அமைப்பு நவோதயா பள்ளிகளை அமைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கில் தமிழக அரசு நவோதயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து  முந்தைய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.  தொடர்ந்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது.  தான். இதைத்தொடர்ந்து முந்தைய திமுக அரசு தாக்கல் செய்த பிரம்மாண பத்திரத்தில்,  ”நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. இந்தி திணிப்புக்கு நவோதயா பள்ளிகள் வழிவகுக்கும். இது தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் இரு மொழிக் கொள்கைக்கு எதிரானது. தமிழகத்தில் 38 உறைவிட மாதிரி ...

தூயசக்தியின் கொத்தடிமைகள்..?

படம்
🔹 கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முக்கிய ஆவணங்கள் இணையத்தில் கசிவு. ரிலையன்ஸ் குழுமத்தின் சர்வரில் இருந்து ரகசியத் தரவுகள் திருடப்பட்டதால் அதிர்ச்சி. 🔹சுப்ரியா சாஹு, ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம். உயர்கல்வித் துறை செயலாளராக தீரஜ் குமார், வனத்துறை செயலாளராக காகர்லா உஷா நியமனம். 🔹 விஜய் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவைக் கூட்டம். அரசின் முதல் பட்ஜெட் தொடர்பாக விவாதித்து ஒப்புதல் வழங்க வாய்ப்பு.  🔹பாஜகவை இந்திய அரசியலில் இருந்து அகற்றுவதே ஒரே இலக்கு என மம்தா ஆவேசம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டியெழுப்ப உள்ளதாகவும் பேச்சு. *💥 பாராசிட்டமால் மருந்து; தமிழக சுகாதாரத்துறை விளக்கம்.* குழந்தைகளுக்கான மருந்துகளில் ஆல்கஹால் சரியான விகிதத்திலேயே உள்ளது. பாராசிட்டமால் 60 மி.லி கொண்ட மருந்தில் 10% அதாவது 6 மி.லி அளவில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. 95% ஆல்கஹால் என்பது ஆல்கஹாலின் தூய தன்மையை குறிப்பிடும் சொல், மக்களிடையே தவறான முறையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை விளக்கம். தூயசக்தியின் கொத்தடிமைகள்..? சேலம் மாவட்­டம், ஆத்­தூர்...