யாருக்கு நாம் அடிமை?
அமெரிக்கா - ஈரான் போரால் நாடு முழுவதும் அதிகரிக்கும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு. பல இடங்களில் எரிபொருள் நிரப்பி அனுப்பும் பணி நிறுத்தம். வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிப்பு. ஓட்டல்களுக்கான தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆய்வு செய்ய மூவர் குழு அமைப்பு எரிவாயு தட்டுப்பாட்டால் சென்னையில் வாகனங்களுக்கு கேஸ் நிரப்பும் மையங்கள் மூடல். எரிபொருள் நிரப்ப முடியாமல் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்கள் தவிப்பு. சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு வகைகளின் எண்ணிக்கையை குறைக்கும் உணவகங்கள். சென்னை உட்பட பல நகரங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் விறகு அடுப்பிற்கு மாறிய உணவகங்கள். விரைந்து தீர்வு காணாவிட்டால் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விடும் என வேதனை. கேஸ் தட்டுப்பாடு தொடர்பாக உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை. மாற்று ஏற்பாடு குறித்து எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளுடனும் ஆலோசிக்க முடிவு. சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை. தடையின்றி சமையல் எரிவாயு கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடி...