இடுகைகள்

தமிழ்நாடும் மேதினமும்.

படம்
  கொல்கத்தாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு எனக்கூறி திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் தர்ணா. திரிணாமுல் - பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியை தக்கவைக்கும் என Today's Chanakya கருத்துக் கணிப்பில் தகவல். கருத்துக் கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது என எடப்பாடி பழனிசாமி அறிக்கை. அதிமுக 210 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கு QR கோடுடன் கூடிய அடையாள அட்டை. கட்சி முகவர்களுக்கு, 3 அடுக்கு சோதனைக்கு பிறகே அனுமதி என தகவல். தமிழ்நாடும் மேதினமும். மே1ஆம் நாளில் ஹேப்பி தல பர்த்டே என்று சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது போல, ஹேப்பி லேபர் டே என்று பதிவிடுபவர்களும் இருக்கிறார்கள்.  தொழிலாளர் தினம்-உழைப்பாளர் தினம் என்பது வாழ்த்து பரிமாறுகிற நாள் மட்டுமல்ல, அது உரிமைகளை நினைவுபடுத்தி மீட்டெடுப்பதற்கான செயல்திட்டத்தை முன்னெடுக்கும் நாள். பிரெஞ்சு புரட்சிக்குப் பிறகு உலகில் மன்னராட்சிக்கு எதிரான ஆட்சிமுறைகள் உருவாகி, ஜனநாயகம் மேம்படத் தொடங்கிய நிலையில், தொ...

ஈரப்பத வெப்ப அலை​

படம்
  ஈரப்பத வெப்ப அலை​ ஈரப்பத வெப்ப அலை​யால் இந்​தி​யர்​கள் பாதிக்கப்படுவதாக இங்​கிலாந்து பல்​கலைக்​கழக ஆய்வில் தெரிய​வந்​துள்​ளது. இது குறித்து பார்ப்போம். இங்​கிலாந்​தில் உள்ள ரெடிங் பல்​கலைக்​கழகத்​தில் (University of Reading) உள்ள அறி​விய​லா​ளர்​கள், இந்​தியா மற்றும் ஐக்​கிய ராஜ்ஜி​யத்​தின் (UK) ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்​து, இந்​தி​யா​வின் பரு​வ​மழை காலத்​தில் வரும் “ஈரப்​ப​தத்​துடன் கூடிய வெப்ப அலைகள்” எவ்​வாறு இயங்​கு​கின்றன என்பது குறித்து ஆய்வு மேற்​கொண்​டனர். அந்த ஆய்​வின் முடிவு​கள் தொடர்​பாக, கிளைமேட் டைனமிக்ஸ் (Climate Dynamics) என்ற ஆய்​விதழில், கோடை, பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வில் ஏற்படும் ஈரப்பதமான வெப்​ப அலைகளின் அமைப்பு என்ற தலைப்பில் ஆய்​வுக்​ கட்​டுரை ஒன்று அண்​மை​யில் வெளியானது. அதில் கூறப்பட்டுள்ள சில தகவல்களைப் பார்ப்போம். மனித உடல், வியர்​வையை வெளி​யேற்றி ஆவி​யாதல் மூலம் தன்​னைக் குளிர்விக்​கிறது. இது வறண்ட வெப்ப காலத்​தில் இயல்​பாக நடை​பெறுகிறது. ஆனால் பரு​வ​மழை காலத்​தில் இந்​தி​யா​வின் பெரும்​பகு​தி​யில் உள்​ளது​போல், காற்று ஏற்​கெனவே ஈரப்​ப​தத்​தால் நி...

கணிப்பது எப்படி?

படம்
  தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தகவல். அதிகபட்சமாக 169 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் கணிப்பு. புதுச்சேரியில் மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கணிப்பு. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தகவல். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு பின்னடைவு என கருத்துக் கணிப்பு. ஆட்சியைப் பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்பு. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 234 பார்வையாளர்கள் நியமனம். வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு. கருத்தும் கணிப்புகளும்! தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு...