வன்முறை,ஊழல் களங்கம்
மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்க முயன்ற மணிகண்டன் (26), தினேஷ் (29) இருவரும் சென்னையை அடுத்த நரசத்பேட்டையில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். 3000 மாத்திரைகள் அவர்களிடம் பறிமுதல் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சரின் அறிவிப்பு விளம்பரத்துக்காக மட்டுமே செய்யப்பட்டது?- மருத்துவர் எழிலன் நாகநாதன் கேள்வி நீட் தேர்வில் இன்னமும் குறைபாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி. ▪️சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு. அமித் ஷா தலைமையில்நடக்கும் மாநாட்டில் 6 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்பு ▪️உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக விஜய் சந்திப்பு. கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இருவரும் இரவு விருந்தில் பங்கேற்றனர் ▪️சென்னை, திருப்பூர், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை. கொடைக்கானலில் தொடர்ந்து 6வது நாளாக பெய்த மழையால் குளு குளு சீசன் 📰 மதுரை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் கைது.மாணவிகள் மாவட்ட ஆட்சிய...