உதயநிதி கைது...!
உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான நீதிமன்ற விசாரணையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 4, 2026) பிற்பகலில் அவரை விசாரணைக்குப் பின் ஸ்டேஷன் ஜாமீன் வழங்கி விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. உதயநிதி தனது உரையில் எந்த இடத்திலும் திரிஷா என்ற பெயரையோ ,ஆபாசமாகவோ பேசவில்லை. ஆனால் தமிழிசை,திருமா,பெ.சண்முகம் ,புஸ்ஸீ ஆனந்த் போன்ற த.வெ.கவினர்தான் அவர்பேசியதாக கூறிவருகின்றனர் என விசாரணையில் தெரிகிறது. காவல்துறை அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றாலும், நீதிமன்றம் காவலில் வைக்க வேண்டாம் எனத் தெளிவாக கூறியுள்ளது. நீதிமன்ற விசாரணை முக்கிய அம்சங்கள் - வழக்கு பதிவு: தஞ்சாவூர் ஈஸ்ட் போலீஸ் நிலையத்தில், பெண்களின் மரியாதையை அவமதித்தல், வெறுப்பு பேச்சு, பொது அமைதியை குலைக்கும் வகையில் தூண்டுதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. - உதயநிதி மீது BNS பிரிவு 196 (குழுக்களுக்கிடையே பகைமையை தூண்டுதல்), - பிரிவு 192 (கலவரத்தை தூண்டுதல்), - பிரிவு 352 (அவமதிப்பு), - பிரிவு 79 (பெண்களின் மரியாதையை அவமதித்தல்),...