சைலன்ட் மோட்?
சைலன்ட் மோட்? தமிழ்நாட்டில் தவெக ஆட்சியில் அமர்ந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ந்து நடந்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடலூரில் 25 வயது மதிக்கப்பட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபோல தமிழ்நாட்டில் தினம் ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடந்து வருகின்றது. அரசு என்ன செய்கிறது ? என திமுக ,அதிமுக ஆகியோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். அவர் வெளியிட்ட பதிவில், கடலூரில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதுபோல தொடர்ச்சியாக நாடாகும் குற்ற சம்பவங்களை பார்க்கும்போது ?தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என ஒன்று இருக்கின்றதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை. இந்த சோபா மாடல் ஆட்சி அமைந்தது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைனு கு...