இடுகைகள்

"நீதி வென்றது”

படம்
"நீதிவென்றது” _அப்பாவு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும்,  திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு  தீர்ப்பளித்துள்ளது. 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை – திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதை எதிர்த்த அப்பாவு துணைராணுலத்தினரால் தேர்தல் மய்யத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அதிமுகவின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ல் தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.  இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகாது.  ஆனால் இந்த 5 ஆண்ட...

இதுதான் கலைஞரின் டானிக்!

படம்
  இதுதான் கலைஞரின் டானிக் ! _ப.திருமாவேலன் சூன் 3 – - சூல் கொண்ட சூரி­யன் தமி­ழி­னத் தலை­வர் – - முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாள். இது 103 ஆவது பிறந்­த­நாள். இது தனி­ம­னி­த­னின் பிறந்த நாள் அல்ல. ஒரு தலை­வ­ரின் பிறந்­த­நாள். ஒரு தத்­து­வத்­தின் பிறந்­த­நாள். கோடிக்­க­ணக்­கான தமி­ழர்­களை தலை நிமிர வைத்த நெம்­பு­கோ­லின் பிறந்­த­நாள். உணர்ச்­சி­யால் சூடாக்­கிய சூரி­ய­னின் பிறந்­த­நாள். இலக்­கி­யத்­தால் குளிர வைத்த தமிழ்­நி­ல­வின் பிறந்­த­நாள். அவர் மறை­ய­வில்லை. முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­னும் மாம­னி­த­ரின் உரு­வில் இன்­றும் வாழ்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றார். பெரி­யா­ரை­யும் அண்­ணா­வை­யும் நினை­வூட்­டும் நிழ­லாக கலை­ஞர் இருந்­தார். அந்த மூவ­ரை­யும் நினை­வூட்­டும் நம்­பிக்­கை­யாக இன்­றைய தலை­வர் இயங்கி வரு­கிறார். பெரி­யா­ராக இருந்­தா­லும் அண்­ணா­வாக இருந்­தா­லும் கலை­ஞ­ராக இருந்­தா­லும் விதையை அடுத்த நூறு ஆண்­டு­க­ளுக்­கும் சேர்த்து விதைத்­துச் சென்­ற­வர்­களே தவிர, தன்­னோடு அனைத்­தை­யும் முடித்­துக் கொண்­ட­வர்­கள் அல்...

பகடைக்காய் ?

படம்
🔹 திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பரவலாக கனமழை. ராசிபுரம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் பெய்த மழையால்  தேங்கிய தண்ணீர். 🔹 கேரளத்தில் நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை. நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்பு. 🔹 தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரியை தாண்டி கொளுத்திய வெயில். அதிகபட்சமாக சென்னை, வேலூர், கரூரில் 104 டிகிரி வெப்பம் பதிவு. 🔹 +2 விடைத்தாள் திருத்த குளறுபடி பூதாகரமான நிலையில் சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றம். ஓ.எஸ்.எம். டெண்டர் குறித்து விசாரிக்கவும் உயர்மட்ட குழு அமைத்தது ஒன்றிய அரசு. 🔹 தற்போதைய சட்டம் ஒழுங்கு, மின் வெட்டு பிரச்சனைக்கு திமுகவை குறை கூறுவதா. திருச்சியில் திமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய்க்கு ஆ.ராசா காட்டமான பதிலடி. 🔹 பொள்ளாச்சியில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக அதிமுகவினர் முழக்கம். துரோகி என முழக்கமிட்டதால் சலசலப்பு. 🔹 பள்ளிபாளையத்தில் இடி தாக்கி இளைஞர் உயிரிழப்பு. நண்பரின் தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு குளிக்கச் சென்ற போது நேர்ந்த துயரம். 🔹 மேற்காசிய ...

கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?”

படம்
  “கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” - ஆ.ராசா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, பேசியதாவது. “கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன?” அரசியலமைப்பு ஒழுக்கம் இன்றி உரையாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். தான் வகிக்கும் பதவிக்கு பொருத்தமானவராக இல்லாமல் பிதற்றி இருக்கிறார். கர்ஜித்ததாக சொல்லி கொண்டு கத்தி பேசியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். அல்லு சில்லு வீட்டிற்கு நீங்களே சென்று சால்வை போட்டு அவர்கள் வாக்கை வாங்கினீர்கள். தமிழ்த்தாய் வாழ்த்திற்காக கெஞ்சுகிறீர்களே, உங்கள் வீரம் என்ன? நோ கமெண்ட்ஸ் அமைச்சா்கள் கச்சத்தீவு, மேகதாது விவகாரம் என எதைப்பற்றி கேட்டாலும் தவெக அமைச்சா்களின் ஒரே பதில் நோ கமெண்ட்ஸ். கச்சத்தீவு பற்றி கேள்வி கேட்டால் போராடுவோம், கேட்கிறோம் என பதில் கூறாமல் நோ கமெண்ட்ஸ் என பதில் சொல்கிறாா்கள். உங்கள் சக்தி என்னவானது? பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது விஜய் bro? எங்களை தீய சக்தி, தீய்ந்து போன சக்தி என விமா்சித்தீா்களே bro, பிரதமருக்கு முன்னால் உங்கள் சக்தி என்னவானது? திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஏன் எதிா்க்கவில்லை விஜய் bro? மதம்...

இருண்ட ஆட்சியா?

படம்
அமெரிக்காவுடனான அமைதி பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் அறிவிப்பு. அமெரிக்காவுக்கு சொந்தமான வணிக கப்பல் மீது ஏவுகணை வீசி தாக்கியதால் பதற்றம் அதிகரிப்பு திருச்சி ககழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் விஜய். தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு முந்தைய அரசே காரணம் என குற்றச்சாட்டு முதலமைச்சர் ஆன பிறகும் தேர்தல் பிரச்சாரம் போலவே விஜய் பேசியுள்ளதாக திமுக பதிலடி. ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும்போதும் திமுக பற்றியே பேசிக் கொண்டு இருக்கிறார் என்றும் விமர்சனம். சென்னையில் கட்சி பதவி மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தவெக பிரமுகர் அடித்துக் கொலை. கொலையாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரக்கோரி உறவினர்கள் சாலை மறியல். மத்திய கிழக்கு நாடுகளை போல கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. பெண்கள் பாதுகாப்பு? தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண் காரில் அழைத்துச் செல்லப்பட்டு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுக்கப்பட்டு கூட்டுப் பா...