கருணைக் கொலை!
கமல் செய்திருப்பது தியாகம்.. பெருந்தன்மையை வரலாறு பாராட்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் வாபஸ் இல்லை : ரயில் டிக்கெட் புக்கிங்கில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாற்றங்கள். 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது பிலிப்பைன்ஸ் அரசு மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது: வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏப்.9ம் தேதி முதல் 29ம் தேதி வரை கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை:- இந்திய தேர்தல் ஆணையம் . அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வதை மோடி செய்வார்: ராகுல்காந்தி . சிபிஐ எப்ஐஆர்-ஐ ரத்து செய்யக்கோரும் லாலுவின் மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் . முதல் சட்டபூர்வ கருணைக் கொலை! சண்டிகரை சேர்ந்த ஹரீஷ் ராணா கடந்த 2013ஆம் ஆண்டு தனது விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மூளைப் பகுதியில் பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் Persistent Vegetative State எனப்படும் 'மீள முடியாத கோமா' நிலைக்குச் சென்றார். கட...