இடுகைகள்

குடிநீர் பஞ்சம்.தீர்க்க

படம்
  பனிப் பாறைகள்...! உலக அளவில் நன்​னீர் தட்​டுப்​பாடு நாளுக்கு நாள் பூதாகர​மாக உரு​வெடுத்து வரு​கிறது. இந்நிலையில், அண்​டார்​டிகா மற்​றும் ஆர்க்​டிக் துரு​வப் பகுதிகளில் உள்ள பிரம்​மாண்​ட​மான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்​பல்​கள் மூலம் இழுத்து வந்து நன்​னீ​ராக மாற்​றும் திட்​டத்தை சர்​வ​தேச விஞ்​ஞானிகள் மற்​றும் பொறியாளர்​கள் மீண்​டும் பரிசீலித்து வரு​கின்​றனர். கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வின் இளவரசர் முகமது அல்​-பைசல், அரேபிய தீபகற்​பத்​தின் கடுமை​யான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்​முதலில் உலகுக்கு முன்​வைத்​தார். இத்​திட்​டத்​தின் சாத்​தி​யக்​கூறை நிரூபிப்​ப​தற்​காக, அலாஸ்கா பகு​தி​யில் இருந்த சுமார் 1.5 டன் எடை​யுள்ள மிகப்​பெரிய பனிப்​பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்​துக்​குப் பிரத்​யேகக் கப்​பல் மூலம் வெற்​றிகர​மாக இழுத்து வந்து செயல்​முறை விளக்​க​மும் அளித்​தார். அக்​காலத்​தில் தொழில்​நுட்​பக் குறை​பாடு​கள், பனிப்​பாறை வழியிலேயே உரு​கு​வதைத் தடுக்​கும் முறை​கள் இல்​லாதது மற்றும் அதி​கப்​படி​யான கடற்​போக்​கு​வரத்​துச் செலவு ஆகிய காரணங்​களால் இத்​திட்​டம் வணிக ர...

பின்னோக்கி செல்லும்.....

படம்
மு 🗞️ காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் பதில் மனுவை நிராகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு. அணைகளில் தண்ணீர் இருந்தும் தர மறுக்கிறது கர்நாடகம் என்றும் குற்றச்சாட்டு. 🗞️ டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால், கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராட்டம். ஒருபோக சாகுபடி செய்வதற்காவது காவிரியில் தண்ணீர் வருமா? என ஏக்கத்துடன் காத்திருப்பு. 🗞️ தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு திமுக ஆதரவு. தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதே தங்கள் நிலைப்பாடு என உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம். 🗞️ தொகுதி மறுவரையறை எதிர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக, தேமுதிக, பாமக, பாஜக எதிர்ப்பு. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் குரல் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானம் நிறைவேறியது. 🗞️ எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான முதற்கட்டக் கலந்தாய்வு இன்று தொடக்கம். தரவரிசைப் பட்டியலில் 363 பேர் கூடுதலாக இணைந்ததால் மாணவர்கள் குழப்பம். 🗞️ சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மீது மேலும் ஒரு நில மோசடி புகார். பழனி அருகே ஆயக்குடி பகுதியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள்...

உச்சத்தில் சூரியன்!

படம்
  * வங்கக்கடலில்  காற்றழுத்தப் பகுதி.* வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வங்கம்-வங்கதேச கடற்கரை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம். தவறை ஏற்க மறுப்பதுதான் தப்பு, அகங்காரம்! நான்காயிரத்து நானூற்றி நாற்பத்தி ஒன்று எனப் படிக்க வேண்டியதை, “நான் இப்படித்தான் பழகி இருக்கேன்” எனச் சொல்லி, “நாலாயிரத்தி நானூத்தி நாப்பத்தி ஒன்னு”ன்னு படிச்சிருந்தா, யாரும் கிண்டல் பண்ணப் போறதில்லை.  அதைவிட்டுட்டு, “நாலாயிரத்து நாலு லட்சத்து நாற்பத்தி நானூறு ஒன்னு”ன்னு படிச்சா, கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க. 25 ஆண்டுகளாகத் தமிழகக் கல்வித் துறையில் இருந்தவருக்குத் தமிழே தெரியவில்லை என்றால், எவ்வளவு பெரிய கேவலம் அது? பார்த்துப் படிக்கிறதையே தப்பாகப் படிப்பீங்களா என நக்கலாகத்தான் பேசுவார்கள். தமிழ் மட்டும் இல்ல, நீங்க நம்பரையே தப்பாத்தானே படிச்சீங்கன்னு சுட்டிக்காட்டத்தானே செய்வாங்க? அவர் பேச்சு...

மேலும்,மேலும். வரி,,,

படம்
🗞️ தமிழ்நாட்டிற்கு தினமும் ஒரு டி.எம்.சி. வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு. நதிநீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் ஆணை. 🗞️ தமிழ்நாட்டில் நவோதய பள்ளிகளை அனுமதிக்க முடியாது என  அரசு பிரமாணப் பத்திரம். முந்தைய திமுக அரசின் கல்வி வளர்ச்சி சாதனைகளை பட்டியலிட்டு உச்சநீதிமன்றத்தில் உறுதி. 🗞️ சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொட்டிய மழை. சேலத்தில் பெய்த மழையால் சாலைகளில் குளம்போல் தேங்கிய தண்ணீர். 🗞️ கோவையில் போதைக் கும்பலை காட்டிக் கொடுத்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் அடித்துக் கொலையா? சக மாணவர்களே வெறிச்செயலில் ஈடுபட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டு கோயில் நிதியில் கல்லூரி -  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சென்னை கொளத்தூரிலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிதியில் திருச்செங்கோட்டிலும், பழனி தண்டாயுதபாணி கோயில் நிதியில் ஒட்டன்சத்திரத்திலும், திருச்செந்தூர் முருகன் சார்பில் விளாத்திகுளத்திலும் கல்லூரிகள் கட்ட முந்தைய தி.மு.க அரசில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.  இதில், கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத...

இதற்கு மேல் அவமானம்..?

படம்
பழநி மடத்தின் ரூ.150 கோடி இடத்தை பாஜ பிரமுகர் மனைவி ஆக்கிரமிப்பு: மீட்கக் கோரி ஐகோர்ட் கிளையில் வழக்கு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல விதிக்கப்பட்ட கனிமவள தடையை எதிர்த்து பொதுநல வழக்கு: தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு தமிழை தாழ்த்தி பேசியதற்கு அமைச்சர் மரியவில்சன் மன்னிப்பு கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.828.36 கோடி விடுவிப்பு அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம், பிறகே தேசிய கீதம்; தமிழ்த்தாய் வாழ்த்தை இறுதியில் பாட அறிவிப்பாணையில் வற்புறுத்தவில்லை: உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்.. சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்! நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம். நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகள் கோழைகள்: மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு! தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு அமைப்பு - ரூ. 264 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு  தனது மனோன்மணீயம் நாடகத்தில் தமிழ்த் தெய்வ வணக்கமாகச் சுந்தர...

காலத்தின் அவசியம்..!

படம்
* சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.எல்.ஏ ரகுபதி, “தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான தீர்மானம் நீர்த்துப்போக செய்யும். த.வெ.க அரசின் தீர்மானம், ஆளுநரையோ, மத்திய அரசையோ கட்டுப்படுத்தாது.  ஆனால் த.வெ.க அரசு, ஒன்றிய பா.ஜ.க அரசு என சொல்லவே அஞ்சுகிறது. மசோதா கொண்டு வந்து சட்ட அங்கீகாரம் பெற்று தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து - சட்ட அங்கீகாரம் வேண்டுமென்பது தி.மு.க-வின் கோரிக்கை.” என்று கூறினார். * காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 139ஆவது கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது.  காவிரி ஆற்றில் இருந்து ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் குறித்து விவாதிப்பதற்காக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தமாக 88 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டிய நிலையில், கர்நாடகா அரசு வெறும் 10 டிஎம்சி மட்டுமே திறந்துள்ளது.  இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்திற்கான 45.5 டிஎம்சி தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. * சட்டப்பேரவையின் வினாக...