மக்களால்,மக்களுக்காக
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்? “அயோத்தி வழக்கில் தீர்வு கேட்டு கடவுளை வேண்டினேன்”புனேவில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு. இவருமா.......? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல். விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் புகார். மக்களால் முதல்வரானேன்.? அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நீக்கியவர்களை சேர்க்கவே முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு கட்சி தொடக்க விழா நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். கட்சி விரோத