இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மக்களால்,மக்களுக்காக

படம்
    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்? “அயோத்தி வழக்கில் தீர்வு கேட்டு கடவுளை வேண்டினேன்”புனேவில் நடந்த விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு. இவருமா.......? வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல். விழுப்புரம் நகரில் மாடுகள் கூட்டம், கூட்டமாக உலா வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் புகார். மக்களால் முதல்வரானேன்.? அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.  அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நீக்கியவர்களை சேர்க்கவே முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு கட்சி தொடக்க விழா நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள்.  கட்சி விரோத

எதிர்க் கட்சியல்ல!

படம்
  சென்னையில் வடபழனி, கோடம்பாக்கம், தரமணி, மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறி இடங்களில் நள்ளிரவில் பலத்த மழை. தொடர்ந்து 3 நாளாக நள்ளிரவில் மழை, பகலில் வெயில் என்ற சூழல் நிலவி வருகிறது. ”போதைப்பொருட்களை ஒழிக்க அனைத்துமாநிலங்களும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் கடவுளுக்கும் மேலானவர் என தங்களை நினைக்கிறார்கள்: உயர்நீதிமன்றம் கருத்து . எதிர்க் கட்சியல்ல ! உச்ச நீதிமன்றம் மக்களின் நீதிமன்றமாக உள்ளதாகவும் அது அவ்வாறே பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தெரிவித்துள்ளார் . மக்கள் நீதிமன்றமாக இருப்பதால், நாங்கள் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் பங்கை நிறைவேற்றுகிறோம் என்று சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கோவாவில் நடந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்தின் (SCAORA) முதல் மாநாட்டில் உரையாற்றிய தலைமை நீதிபதி சந்திரசூட், “கடந்த 75 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் நீதிக்கான அணுகல், நாம் தவறவிடக் கூடாத ஒன்று.  சமூகங்கள் வளர்ச்சியடைந்

திரும்பிப் போ .......

படம்
  காஜியாபாத்-கான்பூர் இடையே டிக்கெட் இல்லாமல் பயணித்த 400 போலீசாருக்கு அபராதம்: ரயில்வே அதிரடி. மும்பை கல்யாண் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் தடம் புரண்டு விபத்து. பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 3வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை. தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை . ஆர்.யன்.ரவியே திரும்பிப் போ  சென்னையில் ‘டிடி தமிழ்’  தொலைக்காட்சி அலுவலகத்தில் வெள்ளியன்று பிற்பகல் நடை பெற்ற ‘இந்தி மாதம்’ கொண் டாட்ட நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார்.  விழாவின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசைக்கப் பட்டது. அப்போது, வாழ்த்தி லுள்ள ‘தெக்கணமும் அதில் சிறந்த திராவிடநல் திருநாடும்’ எனும் வரிகள் பாடப்படவில்லை. இதில் ‘திராவிடம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளதால், திட்ட மிட்டே அந்த வரியை தவிர்த்து, ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ் த்தையே அவமதித்துள்ளார்.  அதுமட்டுமல்லாது, “கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க தொடர்முயற்சிகள் எடுக்கப்படு கின்றன. இந்தித் திணிப்பு என்று கூறி தமிழக மக்களை இந்தி கற்கவிடாமல் தடை செய் திருக்கின்றனர். நாட்டி

ஈஷாவில்

படம்
  காணாமல் போனவர்கள்! ஈஷா மையத்திற்கு சென்றவர்களில் பலர் காணாமல் போயுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை  தகவல் ! ” ஈஷா  மையத்தில் உள்ள மருத்துவமனையில் காலாவதியான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. ஈஷா மையத்தில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. -ஈஷா வழக்கில் தமிழ்நாடு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தகவ ல். " இனி நவம்பர் மாதத்தில் தான் தமிழ்நாட்டில் தொடர் ,கனமழைக்கு வாய்ப்பு."வெதர்மேன் பிரதீப்ஜான். வேலை வாய்ப்பை முடக்குவது தவறு! பணி ஓய்வு பெற்ற ரயில்வே துறை ஊழி யர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்துவது என்ற முடிவு எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.  ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென்று டிஆர்இயு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இந்தியாவில் வேலையின்மை உச்சத்தில் உள்ளது.  உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வே துறையை தனியார்மயமாக்க ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கட்டம் கட்டமாக காய் நகர்த்தி வருகிறது.  2022ஆம் ஆண்டு இந்திய ரயில்வேயில் 2 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இ

சட்டம் செல்லும்!

படம்
  பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. நேற்று நீர் வரத்து 650 கன அடியாக இருந்து நிலையில் இன்று 750 கனஅடியாக அதிகரிப்பு.மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்தேக்கத்தில்  மொத்த உயரம் 35 அடியில் , 21.95 அடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 17  கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டம் பிரிவு 6ஏ செல்லும்; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒரு முக்கிய தீர்ப்பில், ஜனவரி 1, 1966 க்கு முன்பு அசாமில் நுழைந்த புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கிய குடியுரிமைச் சட்டம், 1955 இன் பிரிவு 6A இன் அரசியலமைப்பு செல்லுபடியை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்க முடியாது; ஐகோர்ட் கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூல் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொரோனா காலத்தில் சாலை வரி விதிக்கக்கூடாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்ததால், அதை எதிர்த்து ஆ