இடுகைகள்

செய்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"ஒ” பட் ஸ்மேன்"

படம்
 இப்போது யாரும் வங்கி சென்றுவரிசையில் நின்று காசு வாங்கும் வழக்கம் இல்லை.போகிற வழியில் கண்ணில் கண்ட எடிஎம் மில் நுழைந்து அட்டையை சொருகி 100 வரையில் செலவுக்கு எடுத்து கொண்டு போய்க்  கொண்டே இருக்கும் காலம் இது. ஆனால் அப்படி இருக்கையில் அட்டையை சொருகி பணம் எவ்வளவு தேவை  என்று கொடுத்தப்பின்னர் பணம் வராமல் ஆனால் பணம் வழ ங்கப்பட்டு  விட்டது என்று பணத்தை கழித்து செய்தி வரும் நிகழ்வை பலர் எதிர் கொண்டு  அலறி அடித்து வங்கி சென்று அங்குள்ளோரிடம் தொங்கிக்  கொண்டிருப்பதை யும் சந்தித்திருக்கலாம். அப்படி பட்ட நேரங்களில் வங்கியில் உள்ள சிலர் நம்மை கண்டு கொள்ளாமல்  அலட்சியப் படுத்துவதையும் கண்டிருக்கலாம். வேறு வங்கி  தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டு வங்கிகள் சேவை உங்களுக்கு எதிராக இருந்தால்  அல்லது அப்படி பட்ட  சூழல் எற்பட்டால்  அதை சமாளிக்க  இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள்  வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்"  { Ombudsman } என்ற திட்ட...

டிசம்பர்

படம்
முக்கிய தினங்கள் 1 - எய்ட்ஸ் தினம் 3 - மாற்றுத் திறனாளிகள் தினம் 4 - தேசிய கடற்படை தினம் 7 - கொடி நாள் 10 - மனித உரிமைகள் தினம் 18 - சிறுபான்மையினர் தினம் 20 - ஐ.நா. சர்வதேச ஒருமைப்பாடு தினம் 23 - உலக விவசாயிகள் தினம் 24 - தேசிய நுகர்வோர் தினம் 25 - கீழவெண்மணி நினைவு தினம் 26 - சுனாமி நினைவு தினம் முக்கிய நிகழ்வுகள் 1-12-1965 - இந்தியாவின் எல்லைக் காவல் படை உருவானது. 1-12-1965 - இந்தியாவின் 16-வது மாநிலமாக நாகாலாந்து உருவானது. 4-12-2010 - ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாக, பிரான்ஸ் அதிபர் சர்கோஸி ஆதரவு அறிவிப்பு வெளியிட்டார். 6-12-1971 - வங்க தேசம் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றது. 12-12-1961 - போர்ச்சுக்கல் நாட்டின் காலனியாக இருந்த கோவா, இந்தியாவின் மாநிலமாக இணைக்கப்பட்டது. 13-12-2001 - இந்திய நாடாளுமன்றம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. 25-12-1911 - இந்திய தேசிய காங்கிரஸ் பிறந்தது. 26-12-2004 - சுனாமி தாக்குதல் - இந்தியா, இந்தோனேஷியா நாடுகளில் லட்சக்கணக்கானோர் பலி. 27-12-1911 - கல்கத்தா காங்க...

ஊடக ஒழுங்கு முறை வரைவு

படம்
-மார்க்கண்டேய கட்ஜு [முன்னாள் நீதிபதி] நாடாளுமன்றத்தில் கொண்டுவரஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீனாட்சி நடராஜனின் ஊடக ஒழுங்குமுறைகள் குறித்த தனி நபர் மசோதாவினை நான் வாசிக்கவில்லை. ஆத லால் அது குறித்து விரித்துரைக்கும் நிலை யில் நானில்லை. ஆனால் நிச்சயமாக ஊட கத்தை (அச்சு மற்றும் மின்னணு சேர்த்து) ஒழுங்குபடுத் தும் தேவையுள்ளது என்பது எனது கருத்து. இந்த விசயம் மீதான எனது கருத்துக்கள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ள தால் அவற்றை தெளிவாக்க வேண்டிய தேவையுள்ளது. ஊடகம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்; கட்டுப்படுத்தப்பட அல்ல என விரும்பு கிறேன். ஒழுங்குபடுத்தலுக்கும் கட்டுப்படுத் தலுக்கும் வேறுபாடு உள்ளது. கட்டுப்படுத்த லில் சுதந்திரம் இல்லை. ஆனால் ஒழுங்குப் படுத்தலில் சுதந்திரம் உண்டு. அச்சுதந்திரம் பொது நலன் கருதி நியாயமான வரையறை களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இந்தியா வில் ஊடகம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதனால் மக்கள் வாழ்க்கையில் பெரிய தாக் கத்தை ஏற்படுத்த முடியும். எனவே பொது நலன் கருதி அது ஒழுங்கு படுத்தப்பட வேண் டும்; அரசமைப்பு விதி 19(1) (சி)ல் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள பேச்சு மற்றும் எண...

கடனில் மூழ்கும் அமெரிக்கா,,,

படம்
அமெரிக்கா தனது கடன் உச்சவரம்பை எட்டிவிட்ட நிலையில், அந்த உச்சவரம்பை மேலும் அதிகரிப்பது குறித்து, அந்நாட்டு காங்கிரஸ் சபையில் இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளது. இந்த உச்சவரம்பு அதிகரிக்கப்படாவிட்டால், அமெரிக்கா தனது கடன்களைத் திருப்பியளிக்க முடியாமல் போய்விடும். அதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. அமெரிக்கா, வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் வாங்கிய கடன் தொகை, கடந்த மே மாதம் 14.3 டிரில்லியன் டாலரைத் தொட்டது. இது தான் அமெரிக்காவின் கடன் உச்சவரம்புத் தொகை. இதையடுத்து, அந்நாட்டு நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் கடன் உச்சவரம்பு மாற்றியமைக்கப்படா விட்டால், நாடு நிதி நெருக்கடியைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தது. (1 டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. 1 டிரில்லியன் டாலர் என்பது ஒரு லட்சம் கோடி டாலர்.) ஒபாமா ஆலோசனை: கடந்த ஒரு வார காலமாக, வெள்ளை மாளிகையில், அதிபர் பராக் ஒபாமா தலைமையில், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த எம்.பி.,க்களுடன் ஐந்து முறை ஆலோசனைகள் நடந்தன. அதில், கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண...

சீமான் பதில் என்ன?

படம்
சீமான் அண்ணே இது என்னாண்ணே ? சென்னை: ‘திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த இயக்குனர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்’ என்று நடிகை விஜயலட்சுமி கூறினார்.  ‘பிரண்ட்ஸ்‘ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ஹீரோயினாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. பின்னர் ‘கலகலப்பு’, ‘ராமச்சந்திரா’, ‘மிலிட்டரி’, ‘சூரி’, ‘எஸ் மேடம்’, ‘வாழ்த்துக்கள்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஹீரோயின் நயன்தாராவின் அக்காவாக நடித்திருந்தார். கன்னடம், தெலுங்கு படங்களிலும், டிவி சீரியல்களிலும் விஜயலட்சுமி நடித்திருக்கிறார். இவர் கடந்த ஜூன் 1ம் தேதி போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். ‘நானும் இயக்குனர் சீமானும் காதலித்தோம். கணவன் மனைவியாக வாழ்ந்தோம். தற்போது திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சீமான் கூறிவிட்டார். அவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.  இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசாருக்கு கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி நம்பிக்கை துரோகம், திருமணம் செய்து கொள்வதாக...