இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாமே தேசீய மொழிதான்.

படம்
 1 . தேர்தல் ஆணையர் நியமன முறைகேடு. 2.சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் ஒருசில மணி நேரத்தில் லட்சக் கணக்கில் வாக்களித்தது. இவ்விரண்டு வழக்கிலும் எல்லா ஆதாரங்களும் பாஜகவுக்கு எதிராக இருப்பதால் பாஜக அம்பலப்பட்டுள்ளது.இவ்விரண்டு முக்கியமான வழக்குகளில் பாஜக வுக்கு எதிராக தீர்ப்பு வரவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சங்ஜீவ் கன்னா வை மாற்ற திரைமறைவு வேலைகளை பாஜக செய்கிறது.அரசியல் சாசன அமர்வான ஐந்து நீதிபதிகள் குழுவில் உள்ள ஒரு சங்கிநீதிபதி சஞ்ஜீவ் கன்னா மீது ஒருசில குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். சென்னை கோட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு . மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க.  பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க.  இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும்.   எல்லாமே தேசீய மொழிதான். நம் உயிருடன் கலந்திருக்கும்தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவர் எழுதும் ஆதிக்க மொழிகள்...

மறு தேர்தல் வரும்?

படம்
அ.தி.மு.க.,வில் பிளவு நீடிப்பதால், தமிழகத் தில், விரைவில் குடியரசுத்தலைவர் ஆடசி வந்து மறுத் தேர்தல்  வருவதற்கான சூழல் உருவாகியுள்ளது. அ.தி.மு.க.,வினர், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவாளர்கள் தனியாகவும் உள்ளனர். இதில், பன்னீர்செல்வத்திற்கு, ஒன்பது, எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.ஆனாலும், 'சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்' என, கவர்னரை சந்தித்து, பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார். அதே நேரம், சசிகலா சிறைக்கு போய் விட்ட தால், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை,  சட்டசபை கட்சி தலைவராக, சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள் ளார்.  ஆளுநர் தற்போது   எடப்பாடி பழனிச்சாமியை அழைத்தாலும்    சசிகலா ஆதரவு ச.ம.உ,க்கள் பட்டியலை வைத்திருந்தாலும் அதில் உள்ள சிலர் தற்போது எதிர் தரப்பில் மாறி சென்றுள்ளதால் அதை பற்ரிய வினாக்களை எழுப்புவார்.பட்டியலில் உள்ளவர்களை தன் முன் நிறுத்தவே சொல்லுவார். கவர்னர் விரைவில், முதல்வர் பன்னீர்செல்வம் அல்லது அமைச்சர் எடப்பாடி பழ...

தேர்தல் சீர்திருத்தங்கள் ,

படம்
விகிதாச்சார பிரதிநிதித்துவம். நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நமது நாட்டின் தேர்தல்களில் பணநாயகம் ஆற்றும் முக்கியப் பங்கை மீண்டும் வெளிச்சப்படுத்தியுள்ளன.  பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நாட்டில், அந்த ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பின்கீழ் செயல்படும் நாட்டில், தேர்தல்கள் எப்பொழுதுமே ஜனநாயகத்தை பொறுத்தவரையில் குறைபாடுகள் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும்.  பணபலத்தின் பங்கை முழுமையாக தடுப்பது என்பது இத்தகைய சூழலில் மிகவும் கடினமானது தான். எனினும், நமது தேர்தல் செயல்முறைகளிலும் விதிமுறைகளிலும் பெரும் மாற்றங்கள் செய்தால் சற்று கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர முடியும்.  தேர்தலில் பணநாயகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக்கட்சிகளாலும் மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெறக்கூடாது போன்ற அம்சங்கள் அஜெண்டாவில் வரவேண்டும்.  இன்னும் பல விஷயங்கள் தேர்தல் சீர்திருத்தம் என்ற பேசுபொருளில் வ...