இடுகைகள்

பொய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"அனைத்தையும் காணோம்?"

படம்
நிலக்கரி ஊழல்   முக்கியக் கோப்புகள் அனைத்தையும் காணோம்!   கோப்புகளுக்கு பதிலாக மீண்டும் பட்டிய ல்? ரூ1.86 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் பணம் சூறையாடப்பட் டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல் விவகாரத்தில் பெரும் நிறுவனங்க ளின் மின் திட்டங்கள் தொடர் பான கோப்புகளும் மாயமாகியுள் ளன. ரிலையன்ஸ்பவர், டாடா ஸ்பான்ஜ்அண்ட் அயர்ன், ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ஆகிவற்றிற்கான நிலக்கரி ஒதுக்கீடு குறித்த கோப்புகள் மாயமாகி இருப்பதால் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலக் கரிப் படுகைகள் தனியார் கம்பெனி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் போது ரூ1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் அரசுக்கு ஏற் பட்ட இந்த இழப்பு விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த மெகா ஊழல் நடந்த போது, நிலக்கரித் துறை, பிரதமர் மன்மோகன் சிங் வசம் இர...

சாக்லெட் -பொய்கள்....!

படம்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்ற சாக்லெட் சம்பந்தமாக மேற்குலகில் சில பொய்யான கற்பிதங்கள் உள்ளன. நம்மில் பலர் தப்பென்று தெரிந்தும் தேடும் சுகம் சாக்லெட். சொல்லும்போதே வாயில் நீர் சுரக்கிறது இல்லையா? சாக்லெட் எல்லாம் சாப்பிடக்கூடாது வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தியிருந்தாலும், அது கண்ணில் பட்டால் பலருக்கு தங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது கஷ்டம். அதன் சுவைக்காகவும் இனிப்புக்காகவும் நமது நாக்கு எப்போதும் அதை நாடும். ருசிகண்ட ஆட்களை ஏங்க வைக்கும் குணம் அதற்கு உள்ளது. சாக்லெட்டில் அனந்தமைட் என்ற ஒரு ரசியானம் இருக்கிறது.  கஞ்சா புகைக்கும்போது உடலுக்குள் சேருகின்ற ரசாயனங்களைப் போன்றதாம் இது . கொஞ்சமான அளவில் நாம் சாக்லெட் சாப்பிடும்போது, நம்மை ஆசுவாசப்படுத்துகின்ற ஒரு உணர்வை அது தருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. சாக்லெட் சம்பந்தமாக பல பொய்யான கற்பிதங்கள் நூற்றாண்டு காலமாகவே இருந்துவருகின்றன. சாக்லெட் சாப்பிட்டால் பாலுணர்வு தூண்டப்படும் என்றெல்லாம்கூட மேற்குலகில் சிலர் கரு...