இடுகைகள்

தமிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாமே தேசீய மொழிதான்.

படம்
 1 . தேர்தல் ஆணையர் நியமன முறைகேடு. 2.சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் ஒருசில மணி நேரத்தில் லட்சக் கணக்கில் வாக்களித்தது. இவ்விரண்டு வழக்கிலும் எல்லா ஆதாரங்களும் பாஜகவுக்கு எதிராக இருப்பதால் பாஜக அம்பலப்பட்டுள்ளது.இவ்விரண்டு முக்கியமான வழக்குகளில் பாஜக வுக்கு எதிராக தீர்ப்பு வரவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சங்ஜீவ் கன்னா வை மாற்ற திரைமறைவு வேலைகளை பாஜக செய்கிறது.அரசியல் சாசன அமர்வான ஐந்து நீதிபதிகள் குழுவில் உள்ள ஒரு சங்கிநீதிபதி சஞ்ஜீவ் கன்னா மீது ஒருசில குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். சென்னை கோட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு . மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க.  பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க.  இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும்.   எல்லாமே தேசீய மொழிதான். நம் உயிருடன் கலந்திருக்கும்தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவர் எழுதும் ஆதிக்க மொழிகள்...

இன்னும் உயரும்

படம்
  உரிமையைக் கேட்பதை அற்பத்தனமா ? உரிமையைக் கேட்பதை அற்பத்தனம் என்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யச் சொன்னால் அதனை துரதிஷ்டவசமானது என்கிறார் அமைச்சர் பியூஸ் கோயல். இவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியைப் போல தலையாட்டிக் கொண்டிருந்தால்தான் சூப்பர் என்பார்கள்."ஒன்றிய அரசுக்கு வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசு நிதியைப் பெற வேண்டும் என்ற சில மாநிலங்களின் கோரிக்கை 'அற்பத்தனமான சிந்தனை' மற்றும் 'துரதிர்ஷ்டவசமானது" என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். "நாடு வளம் பெற வேண்டுமென்றால், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற எட்டு வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்" என்று பியூஸ் கோயல் பேசி இருக்கிறார். ஏன், இவைதான் இந்தியாவில் இருக் கிறதா?  தமிழ்நாடும், கேரளாவும் கர்நாடகமும் மேற்கு வங்கமும் இந்தியாவில் இல்லையா? எங்கே இதைப் பேசி இருக்கிறார் தெரியுமா? அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் 'மாநிலங்களுக்கு இடையேயான வ...

தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்கள்

படம்
  பல்லாவரம் காவல் நிலைய மாடியிலிருந்து கீழே குதிப்பதாக 3 மணி நேரம் மிரட்டிய இளைஞர். இமானுவேல் சேகரன் நினைவு தினம், தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆட்சியர் உட்பட 6 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். மாநகராட்சி வழங்கியதுபோல் 5 ஆயிரம் போலி கட்டிட அனுமதி? - கடலூர் தம்பதி, புதுச்சேரி பெண் மீது போலீஸில் புகார். அமெரிக்க நாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருட்கள் மீதான கூடுதல் வரியைநீக்குவதாக ஒன்றிய அரசு நேற்றுஅறிவித்துள்ளது . நரம்பு சுருட்டல் நோய் இந்தியாவில் 10 ஆண்டுகளில் 30 சதவீதம் அதிகரிப்பு: மருத்துவர்கள் தகவல். பெண்கள் ஒரு ‘சட்டப் பயங்கரவாதத்தை’ உருவாக்கியுள்ளனர்; பழிவாங்கும் அஸ்திரமாக மாறும் வரதட்சணை கொடுமை வழக்குகள்: அதிருப்தி தெரிவிக்கும் உச்ச , உயர் நீதிமன்றங்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடருக்கு மக்கள் இறைச்சி சாப்பிட்டதே காரணம் .ஐஐடி இயக்குனர் அறிவற்ற பேச்சு..   கோயில்களுக்கு சொந்தமான ரூ.5171 கோடி மதிப்பிலான #சொத்துக்கள் இதுவரை மீட்பு: அமைச்சர...