இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செ(யற்கை)றிவூட்டப்பட்ட அரிசி

படம்
 சில ஆண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு பன்னாட்டு கம்பெனி அரிசியை மாவாக்கி அதில் சில ரசாயனங்களை கலந்து மீண்டும் இயந்திரத்தின் மூலம் அதை அரிசியாக்கியது.  இந்த அரிசியை சாப்பிட்டால் ரத்த சோகை குணமாகும் என்று விளம்பரப்படுத்தி சாதாரண அரிசியை விட 2 மடங்கு விலைக்கு விற்றது. அன்றைய தினம் அந்த அரிசியைத்தான் சீன பிளாஸ்டிக் அரிசி என்று அது பேசப்பட்டது அந்த அரிசியை சாப்பிட்ட மக்களுக்கு ரத்த சோகை குறைந்தாலும் ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.  பின்னர் சீன அரசு அந்த அரிசிக்கு தடை விதித்தது . ஆனால் அந்த அரிசியை இந்தியாவில் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தயாரித்து ஒன்றிய அரசுக்கு வழங்கியது இந்திய உணவு பாதுகாப்பு வாரியத்தின் கட்டுப்பாடு காரணமாக பொது மக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியில் நூற்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அது கலக்கப்பட்டது. அதைத்தான் செறிவூட்டப்பட்ட அரிசி என்ற பெயரில் இந்தியா முழுக்கநூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஒன்றிய அரசால்அது விநியோகிக்கப்பட்டது.  அவற்றில் நம் விருதுநகர் மாவட்டமும் அடங்கும்.. அந்த செறியூட்டப்பட்ட அரிசி கலந்த ரேஷன் அரிசியை தமிழ்நாடு அரசு அடுத்த மாதம் முத

ராகுல்காந்தி சந்திக்கும் சூழல்.

படம்
 ராஜீவ்காந்தி நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் :- லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்பு கேட்க பாஜகவினர் கோரினர். இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக மத்திய அமைச்சர் கூறும் எனது லண்டன் பேச்சுக்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். லண்டன் பேச்சு குறித்து பேச அனுமதி கேட்டதற்கு மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டார். அதானாயின் போலி நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் யாருடைய பணம். அது எங்கிருந்து வந்தது?  அதானியின் போலி நிறுவனங்களுக்குச் சென்ற முதலீடுகள் குறித்து நான் கேள்வி எழுப்ப கூடாது என்பதற்காகவே இத்தனை நாடகங்களும் அரங்கேறியுள்ளன. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலகட்டத்திலேயே அதானியுடன் நட்பு பாராட்டி வருகிறார்.  மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியிருந்தேன் இன்று வரை அதற்கு பதில் இல்லை. பிரதமருடன் அதானி ஒரே விமானத்தில் பயணித்த புகைப்படங்களை வெளியிட்ட பிறகே என் மீதான தாக்குதல்கள் தொடங்கின.  அதானி குறித்து எனது அடுத்த பேச்சை கேட்க மோடி பயப்படுகிறார். பயத்தை அவரது கண்ணில் நான் பார்த்தேன். எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை.  பதவி பறிப்பு, கைது நடவடிக்கை உள்ளி

ர(ம்மி)வி பார்வைக்கு

படம்
  தி.மு.க எம்.பி பார்த்திபன், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மக்களவையில் இன்று கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றியதகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், `` பந்தயம், சூதாட்டம் ஆகியவை இந்திய அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின்கீழ் வருகின்றன. எனவே,  ஆன்லைன் சூதாட்டங்களைத் தங்களின் வரம்புக்குள் கொண்டுவருவதற்கும், அதற்குத் தடைவிதிப்பதற்கும் தேவையான சட்டங்களை இயற்றவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம்  உண்டு " என விளக்கமளித்தார்.

ஆளுநர் "ஆர்.என்.ரவியா?ஆன்லைன் ரவியா"?

படம்
  ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைப்பது என தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.  சென்னை, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்களது இன்னுயிரை மாய்த்து வருகிறார்கள். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். திருப்பி அனுப்பிய ஆளுனர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது.  பின்னர் இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம் திடீரென தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.  கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சரவை கூட்டம் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூடுகிறது.  இதனையொட்டி தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் த

ஏமாறாதே...,ஏமாறாதே...

படம்
வாங்கிய பொருளுக்கு கூகுள் பேயில் பணம் அனுப்பவதாக கூறி 65 ஆ யிரத்திய லபக்கிய சம்பவம் தூத்துக்குடியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.  இந்தநிலையில் கார்த்திகேயனிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் இருந்து சாயில் குமார் என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் ராணுவ வீரர் உடையுடன் இருந்த நபர் தனக்கு பர்னிச்சர் சாமான்கள் வேண்டும் எனவும், சாத்தூரில் உள்ள ஒரு நபருக்கு அன்பளிப்பு அளிக்க வேண்டும், உங்களது கடையை ஆன்லைன் மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் இதைத் தொடர்ந்து கார்த்திகேயன், ராணுவ வீரரான சாகுல் குமாருக்கு வாட்ஸ் அப் மூலம் சோபா, மேஜை, கட்டில் உள்ளிட்ட பல்வேறு மாடல் படங்களை அனுப்பி உள்ளார்.  அதையடுத்து கார்த்திகேயனிடம் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட சாயில் குமார், தனக்கு வேண்டிய சோபா மற்றும் கட்டில் படங்களை காட்டி, இதற்கான விலை எவ்வளவு என்று கேட்டுள்ளார். 80 ஆயிரம் என்ற உடன் முதலில் 65 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்புகி

"வடமாநிலத்தவர் படுகொலை வதந்தீ"

படம்
 அகில இந்தியத் தலைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து - தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்துச் சென்றார்கள். இதில் முலாயம் சிங் அவர்களின் மகன் அகிலேஷூம், லாலு பிரசாத் அவர்களின் மகன் தேஜஸ்வீயும் இடம் பெற்று இருந்ததை பா.ஜ.க.வினரால் பொறுக்க முடியவில்லை.  ஒருவர் உத்தரப்பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர். இன்னொருவர் பீகாரை பிரதிநிதித்துவப்படுத்துபவர் இவர்கள் இருவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்திருந்தது மட்டுமல்ல, அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அணிச் சேர்க்கையாகவும் அது அமைந்திருந்தது. ‘ ’பா.ஜ.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும்” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறைகூவல் இந்தியா முழுமைக்கும் ஒலிக்க இந்தக் கூட்டமானது அடித்தளம் அமைத்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய அகிலேஷூம், தேஜஸ்வீயும் முதலமைச்சரை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்கள். சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான அவரது முயற்சிகள் அனைத்தையும் வரவேற்பதாக உ.பி.யின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் சொன்னார்.  பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்கக் கூடிய தேஜஸ்வீ பேசும் போது, ‘முதல

(இந்திய)மோடி தேர்தல் ஆணையம்

படம்
  தேர்தல் ஆணையத்திற்கான நியமனங்கள் தற்போது மத்திய அரசின் தனிச்சிறப்புரிமையாக இருக்கிறது.  அதை வைத்துக்கொண்டு மோடி ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். தனது ஆதரஙாளர்களை,சங்கிகளகயே தேர்தல ஆணையர்களாக நியதித்து தேர்தல்களில் வெற்றிபளைக் குவித்தார். தற்போது அதற்கு ஆபத்து. உச்ச நீதிமன்றம் இப்போது எதிர்க்கட்சிக்கும்தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய அதிகாரம் அளிக்பிறது. அளிக்கிறது.  நீதித்துறை இந்த விஷயத்தில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் அணையர்களை பிரதமர்,  மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி உள்ளிட்ட குழுவின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், இந்திய தலைமை நீதிபதியும் அடங்கிய உயர் அதிகாரக் குழு தலைமை தேர்தல் ஆணையரை (சி.இ.சி. ) மற்றும் தேர்தல் ஆணையர்களைதேர்வு செய்வது அவசியம் என்று வியாழக்கிழமை (மார்ச் 2) ஒருமனதாக தீர்ப்பளித்தனர். இது மிகவும் முக்கியமான தீர்ப்பாகும். இது இந்தியாவின் சிறந்த தேர்தல் முறைகள