இடுகைகள்

2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
படம்
             2012 -ஆண்டு நலமும்,வளமும் பெருக                                           வாழ்த்துக்கள்,,,,,.!

அந்த 14 -வது நபர்,.?

படம்
அமெரிக்காவை எதிர்த்தால் புற்றுநோய் வரும்? அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றது  என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவேஸ் கூறிள்ளார். இடதுசாரியும்-அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரைப் போன்றே இடது சாரிகளும்,அமெரிக்க எதிர்ப்பாளர்களுமான தென் அமெரிக்க நாடுகள் அதிபர்களான பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுஆர்ஜென்டீனா ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்ணான்டஸிற்கும் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இடது சாரிகள்-அமெரிக்க எதிர்ப்பாளர்கள் என கூறப்படும் அனைவரையும் குறி வைத்து புற்று நோய் தாக்கி வருவதை அடுத்து ” எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை.அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். உண்மையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாதுமேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசார

மாவீரன் பிரபாகரன் தபால் தலை.

படம்
பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள தபால் முத்திரைகளைக்[ஸ்டாம்ப்]மேலே காணலாம்.தமிழீழம் ,மாவீரன் பிரபாகரன்,விடுதலைப்புலிகள் கொடி,மற்றும் தமிழீழ தேசிய பறவை,மலர் ஆகியவற்றுடன் தபால் முத்திரைகளை பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ளது. _________________________________________________ சி.பி.ஐ.-நிலவரம், சி.பி.ஐ., 2011ம் ஆண்டிற்கான புள்ளிவிவரத்தின் படி, ஆகஸ்ட் மாதம் வரை, 689 வழக்குகள் மூலம், 911 அரசுப் பணியாளர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளது. இந்தியாவில் நடக்கும் மிக முக்கிய குற்றங்கள் அனைத்தும், மாநில அரசாலோ,நீதிமன்ற ஆணையினாலோ, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்கப்படுகின்றன. சி.பி.ஐ.,யும், தன்னிடம் உள்ள சிறப்புப் பிரிவான, ஊழல் தடுப்புப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ், இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. அரசு துறைகளில் நடந்த முறைகேடு தொடர்பாக, இந்தாண்டில் மட்டும், 689 வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்துள்ளது. இதன் மூலம், 911 அரசு பணியாளர்கள் மீது, வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் மட்டும், 124 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிகாரிகள் தவிர, மத்தி

உலகின் 10 சிறப்பான அசுத்த நகரங்கள்,

படம்
பாக்தாத்[ஈராக்] புருனே[தாருஸ்லாம்] டாக்கா[வங்க தேசம்] கராச்சி[பாகிஸ்தான்] லாகோஸ்[நைஜிரியா] மெக்சிகோ[மெக்சிகோ] மாஸ்கோ[ரஷ்யா] மபுடோ[மொசாம்பியா] மும்பை[இந்தியா] புது தில்லி[இந்தியா] நமது இந்தியா இந்த பட்டியலில் இரு இடங்களை கைப்பற்றியுள்ளது நமக்கெல்லாம் பெருமை தரக்கூடியது. _________________________________________________________________________________

லோக் பால் வரைவு,

படம்
  1968 முதல் இன்று வரை  லோக்பால் மசோதா, உணவுப்பாதுகாப்பு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. டிசம்பர் 27ம் தேதி துவங்கி மூன்று நாட்களும் விவாதம் நடைபெற உள் ளது. இதற்காக நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம் மசோதாக்கள் குறித்து பரபரப்பும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது இயல்பான தொன்றே. பிறப்பிலிருந்து இறப்பு வரை இந் தியாவில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல். இந்திய மக்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலை களிலும் ஊழலைச் சந்தித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தான் முன்வைத்துள்ளபடி இம்மசோதா அமைய வேண்டுமென வலியுறுத்தி மும்பையில் மூன்று நாட்கள் உண்ணாவிரதப்போராட் டத்தை துவக்கியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஹசாரே குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்து கின்றனர். லோக்பால் மசோதாவை பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் சட்டம், நீதித்துறை தொடர்பான நிலைக்குழு செப்டம்பர் 23 முதல் டிசம்பர் 2வதுவாரம் வரை சுமார் இரண்டரை மாதங்கள் செலவிட்டு உருவாக் கியுள்ளது. நிலைக் குழுவின் முன்பு 140 பேர்