இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

”ஜன”நாயகம்,,,,,,,,,,

படம்
” இந்திய மக்கள் தொகை 121 கோடியை தாண்டியிருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 18 கோடி பேர் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் மக்கள்தொகை பெருக்கம் 17.69 சதவீதமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1872ம் ஆண்டு முதல் இதுவரை 14 கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக 2001ம் ஆண்டு நடத்தப்பட்ட சென்சஸ் கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகை 103 கோடியாக இருந்தது. இந்நிலையில், 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. முதல் கட்ட பணிகள் கடந்த ஆண்டு மே 1ம் தேதி தொடங்கின. அதைத் தொடர்ந்து 2&ம் கட்ட கணக்கெடுப்பு பணி, கடந்த பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைந்தது. நாடு முழுவதும் 640 மாவட்டங்கள் மற்றும் 5,924 துணை மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டது.            உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் சந்திர மவுலி ஆகியோர் 2011 சென்சஸ் முதல் அறிக்கையை டெல்லியில் இன்று வெளியிட்டனர். அதன

தாமரையின் கடிதம்,,,,

படம்
காங்கி இக்கடிதம் நம் கவிதாயினி வெளியிட்ட அறிக்கை. படியுங்கள்.  ஏற்புடையதாயின் அப்படியே நடந்து கொள்ளுங்கள்.

அண்ணாவின் ஆவி

படம்
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது  "நான் முன்னரே தெரிவித்தது போல மக்களுடனும், தெய்வத்துடனும் தான் கூட்டணி வைத்திருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக பற்று உண்டு. அவர் எந்தெந்த படத்தில் என்னென்ன உடையில் வந்தார் என்று கூட என்னால் சொல்ல முடியும். விஜயகாந்த் ஏன் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று நீங்கள் நினைக்கலாம்.பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றால் தான் அவர் பெயர் கொண்ட அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதின்பேரிலேயே அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். விஜயகாந்த் பணம் வாங்கிக் கொண்டு தான் அ.தி.மு.க., வுடன் கூட்டணி வைத்துள்ளார் என்று தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இது உளவுத் துறையின் தவறான தகவல் ஆகும். நான் பணத்தை மதிப்பவன் அல்ல. கோடிக்கு மயங்கியிருந்தால் நான் மக்களைத் தேடி வந்திருப்பேனா? கடைக்குப் பொருள் வாங்கச் சென்றால் பார்த்து வாங்குவது போல, தேர்தலில் நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்யுங்கள். நாளைக்கு நல்லது நடக்கும், நடக்காவிட்டால் யாரையும் விடமாட்டேன். என் குணத்தை மாற்ற யாராலும் ம

ஊழல்களின் ஊற்றுக்கண் எங்கே இருக்கிறது,,,,,,

படம்
-தே. இலட்சுமணன் இந்தியத் திருநாட்டில் இமய மலை யையே விழுங்கும் அளவிற்கு ஊழலின் உச் சம் உயர்ந்துவிட்டது. இந்திய மக்கள் அதிர்ந்து போய்க்கிடக்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்கள் 100 பேரிடம் உள்ள மொத்த சொத்தின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகி தம் ஆகும். அந்த அளவற்ற பணக்குவியலுக் கும், அளவற்ற ஊழல் தொகைக்கும் சம்பந்த முண்டு. நவீன தாராளமயக் கொள்கைதான் இதற் கெல்லாம் முக்கிய காரணம். உலக வங்கியின் சர்வதேச நிதி நிறுவனத்தின் நிர்ப்பந்தத் தாலும், இவைகளின் பின்னால் இயங்கும் ஏகாதிபத்திய நாடுகளின், குறிப்பாக அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டாயத்தாலும் இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பு தளர்த் தப்படுகிறது. தாராளமயமாக்கப்படுகிறது. சந்தைப் பொருளாதாரம் என்ற பெயரால் அந்நிய மூலதனமும், உள்நாட்டு மூலதனமும் நாட்டை சூறையாட வழிவகுக்கப்படுகிறது. வாய்க்கல் வெட்டித்தரப்படுகிறது. அரசாங் கமே இந்த வாய்ப்பை வலிய உருவாக்கித் தருகிறது. அரசு மூலதனம் என்பது தனியார் மூலதனமாக ஆக்கப்படுகிறது. உதாரணமாக, 1956ஆம் ஆண்டின்படி இந்திய அரசின் கொள்கை இ

இதுவும் ஒரு அரசியல்

படம்
    " "நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன் ,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.  தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்  தன் தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். திருக்கோவிலூர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் வெங்கடேசன், உளுந்தூர்பேட்டை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு ஆகியோரை ஆதரித்து விஜயகாந்த் பேசியதாவது: விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன். காங்., கட்சியில் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசிய

இலவசத்தால் வீணாகும் தமிழகம்’’’’’’’’’2’’

படம்
அதிமுக [  தேர்தல்] இலவசங்கள் அறிக்கை தி.மு.க., வுக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராளமான சலுகைகள் இடம்பெற்றுள்ளன. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார். பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக லேப்டாப் வழங்கப்படும். மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும்.  அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடையும், காலணியும் இலவசமாக வழங்கப்படும் என்றார். 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஆகியன தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும். அனைவருக்கும் இலவச கே பிள் டி.வி., இணைப்பு வழங்கப்படும். அது இல்லாவிட்டால் இது என்பது போல் இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் ஆகியன இலவசமாக வழங்கப்படும் . நடமாடும் மருத்துவமனைகள் வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும். ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் பணம் மானியமாக வழங்கப்படும். மகளிருக்கு

”வைகோ” வை விரட்டியது ஏன்......

படம்
தன் மீது பொது மக்கள் மத்தியிலும் அதிமுக தொண்டர்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் காரணமாகவே எனக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். ஜெயலலிதா படுத்தியபாட்டால் நொந்து போய் விட்டார் வைகோ. இதுவரை இல்லாத அளவுக்கு அவமானப்பட்டுவிட்ட வைகோ, இந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்றும் அறிவித்து விட்டார். இந் நிலையில் சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்குச் சென்றுள்ளார் வைகோ. நேற்று மாலை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்ற வைகோ அங்கிருந்து கலிங்கப்பட்டிக்குக் கிளம்பினார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவரை செய்தியாளர்கள் சந்தித்து தேர்தலை புறக்கணிக்க நீங்கள் எடுத்துள்ள முடிவு வருத்தம் அளிப்பதாகவும், எப்படி இருந்தாலும் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் எப்போதும் இருக்கும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உங்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே? என்று கேட்டதற்கு வைகோ அளித்த பதில், 234 தொகுதிகளில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 74 தொகுதிகள் போக மீதமுள்ள 160 தொகுதிகளுக்கும் கடந்த 16ம் தேதி அதிமுக வேட்பாளர் பட்டியலை

அமெரிக்க உதவி,,,,,,,,,,

படம்
கடாபியின் மகன் காமீஸ் கடாபி மரணம்.        லிபியா அதிபர்  கடாபியின் பல மகன்களில் ஒருவரான காமீஸ் கடாபி என்பவர் போரில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரிப்போலி மருத்துவமனையில் பலத்த காவல்களுக்கு மத்தியில் இவருடைய சிகிச்சைகள் நடைபெற்றதாகவும், கடந்த வாரமே இவர் இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவர் மரணமடைந்த செய்தி  இதுவரை உறுதி செய்யப்படவில்லை. போராளிகளின் விமானி ஒருவரே கடாபியின் பப் அல் அஸீசியா விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. கடாபியின் மகன் காமீஸ் கடாபி தலைமையிலான இராணுவ அணி லிபியாவில் போராடியவர்கள் மீது தாக்குதல்களை செய்த அணியாகும். காமீஸ் படை அணி என்பது லிபியாவில் உள்ள போராட்டக்காரர்களைநடுங்க வைத்த அணியாக இயங்கி வந்தது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி நாடுகள் லிபியா மீது வான் வெளி தாக்குதல் நடத்தி குண்டுமாரி பொழிகிறது.இதில் பழி்யாவது அப்பாவி மக்கள்தானே எத்தனையோ நாடுகள் சுதந்திரம் கேட்டு போராடும் போது அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அமெரிக்கா லிபியா,ஈராக்,ஈரான்,போன்ற நாடுகள் ம

நண்பர்களே கவனியுங்கள்

படம்
தமிழகம் சென்று வந்த டென்மார்க் தமிழரின் மனக்குழுறல் ! March 20, 2011 தமிழகமும் அதன் கோலமும் பரடைசியா ம. ரமேசுவின் மடல் (தமிழகம் சென்று திரும்பிய எனது மனவோட்டம்) படித்தவர்கள்முதல் பாமராகள்வரை து}ய்மை துப்புரவுபற்றி யாரும் பொருட்படுத்துபவர்களாக காணோம் தமது தேவை முடிந்தால் போதுமென்று போய்க்கொண்டே இருக்கின்றனர். வீதிகளில் வண்டிகளை தமது விருப்பப்படி ஓட்டுகின்றனர் சுதந்திர இந்தியர்களாக வீதிக்கட்டுப்பாடுகளை விதிமுறைகளைப்பற்றி எண்ணிப்பார்ப்பதே கிடையாது போலும். சென்னையின் வீதிகளில் வாகனம் செலுத்துவதென்பது மகா வேலை அதற்கு விமானமே ஓட்டிவிடலாம். மலசல கூடங்கள் மிகுந்த அசுத்தமாகவே இருத்தல் வேண்டும் என்பது தமிழர்கள் விருப்போ என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது இது பற்றி தெளிவு ஏற்படுத்த கமலும் ரசனியும் விசையும் வருவார்களா திரையில்? பராமரிப்பாளர்களை கவனிப்பதற்கும் ஆள் தேவைப்படுகின்றது சமயங்களில் பரா மறைவு. மொத்தத்தில்; எங்கும் ஒழுங்கு கடைப்பிடிப்பவர்களாக தமிழர்கள் இல்லை பாடசாலையிலிருந்து கற்றுவந்திருக்கவேண்டிய விடயம் முந்தி வினாயகர்களாக ஒழுங்கின்றி மொய்க்கும் தமிழர்

தன் மானச்[அ] சிங்கம்

படம்
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் போட்டியிட போவதில்லை என்றும் கூறியுள்ளது. தங்கள் கட்சி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இருகண்களாகப் போற்றுவதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக அக்கட்சி தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது. தொகுதி பங்கீட்டில் தாங்கள் நடத்தப்பட்ட விதமும், தங்களிடம் கடைப்பிடிக்கப்பட்ட போக்கும் தொண்டர்களை மிகவும் காயப்படுத்தி விட்டதாகவும், அதிமுக பொது செயலரின் நடவடிக்கைகளும், அணுகுமுறைகளும் முன்பு இருந்தது போலவே இருக்கிறது என்றும், காலம் தந்த படிப்பினைகளால் அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் மதிமுக குறிப்பிட்டுள்ளது. ’கண்களை விற்றுச் சித்திரம

பிரபாகரனை காக்க முயன்ற மேலை நாடுகள்,,,

படம்
பிரபாகரனை இலங்கை ராணுவம் நெருங்காமல் தடுக்க முயன்றன மேற்கத்திய நாடுகள் ! விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்  பிரபாகரனை, இலங்கை ராணுவம் நெருங்கி விடாமல் தடுத்து அவரை காக்க மேற்கத்திய நாடுகள் கடுமையாக முயன்றன என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் மறைந்திருந்த பகுதியில் ராணுவம் கடும் குண்டுவீச்சை மேற்கொண்டபோது, இருதரப்புக்கும் இடையேயான மோதலை தவிர்க்கும் வகையில் சில மேற்கத்திய நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டதாக அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி பீட்டர் பர்லர், வாஷிங்டனுக்கு குறிப்பு அனுப்பினார். இருப்பினும் இதை சீனா மட்டும் விரும்பவில்லை என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் நடத்திய போரை பாராட்டும் வகையில் அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் கருத்து தெரிவித்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க அதிகாரிகளிடம் மேனன் பேசுகையில், புலிகள் மீது இலங்கை ராணுவம் தான் எதிர்பார்த்ததை விட கடும் போர் மேற்கொள்வதாகவும்,விரைவில் புலிகள் அழிக்கப்படுவார்கள் என்றும் மகிழ்ச்சி பொங்கக் கூறி

ஜெ,குழப்பம்

படம்
"கேட்கிறவன் கேனையன்னா கேழ்வரகில் நெய் வடியும்,ஜெ,யின் ஆணவமும்,பிடிவாதமும்,பிறரை மதியாத் திமிரும் உலகப்பிரசித்தம்,முன்பு எப்படியோ இப்போது எதையாவது செய்துவிட்டு அவர் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது அவரின் வர்னாசிரமப்பத்திரிக்கைகள் ஒரே குரலில் சசி வகையராக்கலால்தான் இது ,என்று கூறி ஜெ,யை உத்தமப்புத்திரியாக்கிவிடுகின்றன,ஜெ,திருந்தவே இல்லை,திருந்தவும் முயற்சிக்க மாட்டார்.அவரைத்தேர்தலில் தேர்ந்தெடுத்தவர்களுக்கு,பைபிளில் வருவதுபோல் “அய்யோ” தான்."    <iframe src="http://ads.atomex.net/cgi-bin/adserver.fcgi/ad?section=3386&width=300&height=250&type=iframe&clickTag=" height="250" width="300" scrolling="no" marginwidth="0" marginheight="0" frameborder="0" ></iframe> கூட்டணிக் கட்சிகளின் திடீர் போர்க்கொடியை தொடர்ந்து, அதிமுக பணிந்தது. அவர்கள் கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்து

இலங்கை{பிரச்சினை}தீர்ந்த காரணம்,,

படம்
”சிறீலங்காவில் இந்திய அமைதிப்படை தரையிறங்கிய காலத்தில் இந்தியாவின் புலனாய்வுத்துறை அதிகாரியாக பணியாற்றிய நாராயணன் பின்னர் வன்னிப் போர் நடைபெற்றபோது இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றியிருந்தார். நாராணயனும், சிவசங்கர் மேனனும் இணைந்தே வன்னிப்போரின் இந்த முடிவுக்கான காரணிகளை வகுத்திருந்ததாக ” சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார். இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கந்தியின் பணிப்பின்பேரில் அதிகளவான துணைஇராணுவக்குழுக்களின் அதிகாரத்தை நாராயணன் ஏற்படுத்தியிருந்தார். சோனியா கந்தியுடன் தனிப்பட்ட உறவுகளை பேணியவாறு நாராயணன் முன்னாள் தூதுவர் டிக்சித் என்பவரை போலவே செயற்பட்டிருந்தார். ராஜீவ் காந்தியின் பரம்பரைக்கு அவர் விசுவாசமானவர். இந்திய காவல்துறையில் 1955 ஆம் ஆண்டு இணைந்த நாராயணன் இந்திய புலனாய்வுப்பிரிவில் பல காலம் பணியாற்றியிருந்தார். அவர் 40 வருடங்கள் காந்தி குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்.இவர் விடுதலைப்புலிகளின் மீது வெறுப்பைக்கொண்டவர்.அவர்களை அழிப்பது என்

நாற்காலி கனவுகள்

படம்
                                            எதிர்வரும் சட்டமன்றத்தேர்தல்களில் அஇஅதிமுக போட்டியிடவிருக்கும் 160 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூட்டணிக் கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வெளியிட்டமையால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வியாழனன்று கூடி தங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர். ஆனால் இவர்களிடையே கருத்தொற்றுமை எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை.         கூடிக்,கூடி பேசியும் இவர்கள் ஒரு முடிவும் எடுக்கவில்லை.எடுக்கவும் மாட்டார்கள். கார்திக்கிடம் உள்ள தில் இவர்களிடம் கிடையாது  இவர்கள் புத்தியறிந்தே தனது பிரசாரத்தைத்தள்ளிவைத்து விட்டு ஜெ,இவர்கள் வருகைக்காகக்காத்திருக்கிறார்.       இப்பவே இப்படி. இவர்கள் ஜெயித்து ஜெ ,ஆட்சியிலும் அமர்ந்துவிட்டால் பாவம் இவர்கள். இவர்கள் தோட்டம் வாசல் அருகே வரிசையாகக் காத்திருக்க

தமிழகத் தொகுதிகள் விபரம்.

படம்
1: கும்மிடி பூண்டி 2: பொன்னேரி (தனி) 3: திருத்தணி 4: திருவள்ளூர் 5: பூந்தமல்லி(தனி) 6: ஆவடி 7: மதுரவாயல் 8: அம்பத்தூர் 9: மாதவரம் 10: திருவொற்றியூர் 11: Dr. இராதாகிருஷ்ணன் நகர் 12: பெரம்பூர் 13: கொளத்தூர் 14: வில்லிவாக்கம் 15: திரு.வி.க. நகர் (தனி) 16: எழும்பூர் (தனி) 17: இராயபுரம் 18: துறைமுகம் 19: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி 20: ஆயிரம் விளக்கு 21: அண்ணா நகர் 22: விருகம்பாக்கம் 23: சைதாப்பேட்டை 24: தியாகராய நகர் 25: மைலாப்பூர் 26: வேளச்சேரி 27: சோழிங்கநல்லூர் 28: ஆலந்தூர் 29: ஸ்ரீபெரும்புதூர்(தனி) 30: பல்லாவரம் 31: தாம்பரம் 32: செங்கல்பட்டு 33: திருப்போரூர் 34: செய்யூர்(தனி) 35: மதுராந்தகம்(தனி) 36: உத்திரமேரூர் 37: காஞ்சிபுரம் 38: அரக்கோணம் (தனி) 39: சோழிங்கூர் 40: காட்பாடி 41: இராணிப்பேட்டை 42: ஆர்காடு 43: வேலூர் 44: அணைக்கட்டு 45: கீழ்வைத்தினங் குப்பம்(தனி) 46: குடியாத்தம்(தனி) 47: வாணியம்பாடி 48: ஆம்பூர் 49: ஜோலார்பேட்டை 50: திருப்பத்தூர் 51: ஊத்தங்கரை(தனி) 52: பர்கூர் 53: கிருஷ்ணகிரி 54: வேப்ப