இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார'தீய' (தேர்தல் )ஆணையம்?

படம்
பார'தீய' தேர்தல் ஆணையம்? தேர்தல் ஆணையர்களே, தற்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகளை விமர்சிக்கும் அளவிற்கு, தேர்தலின் போது பல்வேறு வகையான அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகின்றன. குழந்தைகளாலும், வில்லத்தனமான ஆட்களாலும், வாக்கு இயந்திரங்கள், விளையாட்டுப் பொறிகளாக கையாளப்படுகின்றன. ஆளும் கட்சி என்ற ஒற்றை காரணத்திற்காக, தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற மனநிலையை எட்டியுள்ளனர் பா.ஜ.க.வினர். அதன் ஒரு பகுதியாகவே,  பா.ஜ.க நிர்வாகிகள், தனது சிறுவயது மகன்களை, வாக்குச்சாவடிக்குள் கூட்டி சென்று வாக்களிக்க வைப்பது; 16 வயது சிறுவன் தானாகவே மற்றவர் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க வேட்பாளருக்கு 8 முறை கள்ளத்தனமாக வாக்களிப்பது; வாக்களிக்க உதவுகிறேன் என இயலாதவர்களை கூட்டிச்சென்று, வாக்காளர்கள் விருப்பத்திற்கு மாற்றாக பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது; வாக்குச்சாவடிகளை சூறையாடுவது; சிறுபான்மையினர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது; வாக்கு இயந்திரங்களுக்கு வழிபாடு செய்வது  என ஜனநாயகத்தை சீரழிக்கின்ற அனைத்து செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருகிறது. இவை அம்பலப்பட காரணமாய் இருப்பது கூட, குற்

தகுதியில்லாதவர்?

படம்
  “பல்முனை தாக்குதலையும் தாண்டி நிற்கிறது சனாதன தர்மம்” - ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆட்டோ டிரைவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி பாஜ இளைஞரணி செயலாளர், ஊடக பொறுப்பாளர் கைது. ஏன் மோடி வேண்டாம்? 1. *பெண்கள் பாதுகாப்பு*: பிரிஜ் பூஷன் மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா போன்ற பாலியல் சர்ச்சையில் சிக்கியவர்களிடம் இருந்து நமது வீட்டு பெண்களை பாதுகாக்கக்கூடிய அரசாங்கம் நமக்குத் தேவை. 2. *அரசியலமைப்பு*: நமது ஜனநாயகத்தை மதிக்கும், பாபா சாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை பராமரிக்கக்கூடிய ஒரு அரசாங்கம் நமக்குத் தேவை. 3. *பொருளாதாரம்*: அதானி, அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்க இந்தியருக்கும் வேலை செய்யும் அரசு தேவை. 4. *வேலைவாய்ப்புகள்*: வெற்று வாக்குறுதிகள் மற்றும் பொய்யான உத்தரவாதங்களை அளிக்கும் அரசாங்கம் அல்ல, நமக்கு வேலைகளை வழங்கி பணவீக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கும் அரசாங்கம் தேவை. 5. *எல்லைப் பாதுகாப்பு*: மணிப்பூரை எரிக்க அனுமதிக்கும் அரசாங்கம் நமக்குத் தேவையில்லை; சீனாவின் பிராந்திய அத்துமீறலில் இருந்து நமது எல்லைகளைப் பாதுகாக்கும் ஒரு அரசாங்கம் நமக்குத் தே

பதஞ்சலி சோன்பப்டி

படம்
  தரமற்றது. ஆறுமாதம் சிறை! உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள பெரினாக் பகுதியில் பதஞ்சலி நிறுவனத்தின் சோன் பப்டி உணவு குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. இதையடுத்து, பித்தோராகர் பகுதியில் உள்ள கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.   இதையடுத்து, சோன் பப்டி உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.  பின்னர், சோன் பப்டியின் உணவு மாதிரிகள் ஆய்வுக்காக மாநில உணவு மற்றும் மருந்து பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. பின்னர் மாநில உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஆய்வகத்தில் இருந்து, சோன் பப்டியானது தரமற்றதாக இருப்பதாக காட்டும் அறிக்கை கிடைத்தது.  இச்சம்பவத்தையடுத்து, உணவுப் பொருளில் தரம் குறித்து, தொழிலதிபர் லீலா தர் பதக், விநியோகஸ்தர் அஜய் ஜோஷி, பதஞ்சலி உதவி மேலாளர் அபிஷேக் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர், பதஞ்சலி ஆயுர்வேத லிமிடெட் நிறுவனத்தின் உதவி மேலாளர் உட்பட மூவருக்கும் சோன் பப்டி உணவுப் பரிசோதனையில் தவறியதற்காக ஆறு மாத சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து பித்தோராகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  உணவுப் பாதுகாப்ப

'Reader's Digest 'நிறுத்தப்பட்டது!

படம்
  86 ஆண்டுகளாக உலகளவில் உடல்நலம், உணவு, வாழ்க்கை முறை, பயணம், கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய பிரித்தானியாவின் Reader's Digest இதழ், அதன் பதிப்பை நிறுத்தியுள்ளது. இது குறித்த தகவல்களை LinkedIn மூலம் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் Eva Mackevic பகிர்ந்துள்ளார். "கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த புழப்பெற்ற இதழில் பங்களிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக இதழ் குழுவை வழிநடத்தி வருகிறேன். 86 அற்புதமான ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட் UK முடிவுக்கு வந்துவிட்டது என்பதைச் சொல்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.," என்று கூறினார். இன்றைய காலகட்டத்தில் நிறுவனத்தால் நிதி அழுத்தங்களை தாங்க முடியவில்லை என்றும் ஈவா மக்கேவிக் கூறியுள்ளார். எனது சக ஊழியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிராண்டுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக உங்களுடன் இணைந்து பத்திரிகையை முன்னின்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் உற்சாகமும் நிபுணத்துவமும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியது. எங்கள் பயணத்

பதில் சொல்லுங்க?

படம்
  தனது பிரதமர் பதவிக்குப் பொருந்தாத பேச்சு.ஒன்றிய அனைத்து மக்களையும் ஒற்றுமையாக செயல்படித்த வேண்டியவர் இவ்வாறு பேசுவது வெட்கக் கேடு.அசிங்கம்.தேர்தல் ஆணையம் வாயை மூடி வேடிக்கைப்பார்ப்பது அதைவிட கேவலம். தொழிற்சாலைகளைக் கட்டமாட்டோம்.வேலைவாய்ப்பை அதனால் உருவாக்கமாட்டோம். பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். "தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை செய்கிறார். பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார்".எனவும் குற்றச்சாட்டு. பதில் சொல்லுங்க? 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றிய நிதியமைச்சர் பதவி வகிக்கும் நிர்மலா சீதாராமன், பல நேரங்களில் உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார். உதாரணத்திற்கு, தமிழ்நாட்டில் இயற்கை பேரிடரால் அவதிக்குள்ளான மக்களுக்கு நிவாரண நிதி ஒதுக்காமல், நிவாரணம் ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை ‘பிச்சை’ என இழிவாக பேசியது, வெங்காய விலை உயர்வு குறித்து கேட்டதற்கு, நாங்கள் வெங்காயம் உண்ணும் பழக்கமில்லை என பதி

பின்னடைவு

படம்
ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன். போதை பொருள் ஒழிப்பு   தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு. நான் நேர்மையற்றவன் எனில் என்னை தூக்கிலிடுங்கள்'-அதானி, அம்பானிகளுக்கு  ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு மோடி பதில். நான்காம் கட்டத் தேர்தலோடு தென் இந்தியாவில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்து விட்டது.இன்று மோடியின் பேச்சேமாறிவிட்டதுஉ.பி,யில்வெல்வதற்காக தென் இந்தியாவை ,தமழர்களைக்கோர்த்து விடுகிறார் மோடி.எவ்வளவு கீழ்த்தரமான ஒருவன் இந்தியப் பிரதமர் ஆகி இருக்கிறான்.மீண்டும் ஆகப் பார்க்கிறான்.முன்பு முஸ்லீம் இப்போது தென்னிந்தியர்கள்.? மகளிருக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவதால் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து நட்டம் ஏற்படுகிறது” - மோடி.   "இங்கே எதிர்கட்சிகள் நான் முஸ்லிம்களுக்கு எதிராக அரசியல் செய்றேன் னு சொல்றாங்க ஆனா நான் இஸ்ரேல் பிரதமரிடம் பேசி காசாவில் போரை நிறுத்தினேன்" - மோடி மணிப்பூர் கலவரத்தையும், சீனா ஆக்கிரமிப்பையும் தடுக்க வக்கத்தவர் உலக நாடுகள்ல நடக்குற போரை நிறுத்துனானா? பின்னடைவு மக்களவைத் தேர்தலி

மிரட்டல்,உருட்டல்!

படம்
மோடி எப்போதும் இந்து-முஸ்லிம் அரசியலை செய்யமாட்டார்.." - பாஜக. நெல்லை:-எச்சரித்தும் நிற்காமல் சென்ற ஓட்டுநர்..வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து. மிரட்டல்,உருட்டல்! நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 4-ல் ஒரு பங்கு வேட்பாளர்கள், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது. அதாவது, பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள 435 வேட்பாளர்களில் 106 வேட்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில், மற்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அல்லது இணைக்கப்பட்டவர்கள். இது மொத்தத்தில் 24% ஆக இருக்கிறது. இந்த 106-ல் 90 வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள்.இவர்களில் பலர், பா.ஜ.க.வின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்களோ, சரியான அரசினை நிறுவிட வேண்டும் என்ற ஆசையிலோ இணைந்தவர்கள் அல்ல என்பது பல ஆய்வுகளின் அம்பலப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த காலங்களில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தவர்களும், பா.ஜ.க.வால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களும், தற்போது பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள் என்பது Indian Express, Times of I