இடுகைகள்

அக்டோபர், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வணக்கம் செய்தியாளர்கள்

படம்
இன்றைய முக்கிய செய்தியே விஜயகாந்த் -செய்தியாளர்கள் மோதல்தான் . விஜயகாந்த் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியது மிகவும் தவறு .அதேபோல் செய்தியாளர்கள் செவ்வி தர மறுப்பவரை விடாமல் சென்று கடுப்படிப்பதும் எந்த பிரச்னை இருந்தாலும் தங்களுக்கு செவ்வி கொடுப்பதுதான் ஒருவரின் தலையாய கடமை என்பதுபோலும் விரட்டி ,நோகடிக்கும் கேள்விகளால் தாக்குவதும் அதே அளவு தவறு. செய்தியாளர்கள் விஜயகாந்தை விரட்டி மோதியது போல் முந்தைய எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதாவை தங்களுக்கு பதில் சொல்ல மோதியது உண்டா? அவர்களும் ஆள் பார்த்துதான் செயல்படுகிறார்கள்.அல்லது ஆளுங்கட்சி க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் . ஏற்கனவே தனது கட்சிக்காரர்கள் ஓடியதால் கோபத்தில் ,அவமானத்தில் இருப்பவரை சீண்டுவது ,அவர் பதில் தர மறுக்கும்போது கண்டிப்பாக தந்தே ஆகவீண்டும் என்பதும் மனிதாபிமானமற்ற செயல்கள்தான்.இதில் விஜயகாந்தை கண்டித்து சாலைமறியல் வேறாம் .செய்தியாளர்கள் இன்றையை நிலையில் அதிமுக அல்லது முதல்வர் புகழ் பாடும் பஜனை கோஷ்டிகளாகிவிட்டனர் .  அது உண்மையும் கூ ட . முன்பு ஆளுங்கட்சி திமுகவை அதன் செயல்பாடுகளை கண்டித்து பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட

செலவுகள்

படம்
சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவி .சண்முகம் அமைச்சர் ,கட்சி  பொறுப்புகளில்  இருந்து கழட்டி விடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  சி.வி.சண்முகம் துணை சபாநாயகர் ஆக நியமிக்கத்தான் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் . சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. , ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆக

ரூ.1880 கோடி

படம்
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு ரூ.1880 கோடி செலவு செய்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .   குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ள நரேந்திர மோடி, பவன்கர் மாவட்டம் ஜெசார் என்ற பகுதியில்  பேசும்போது கூறியதாவது:-   "எங்கள் அரசு கட்டுப்பாடின்றி செலவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது .  அது உண்மை அல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, மக்கள் பணத்தில் இருந்து ரூ.1880 கோடி செலவு செய்துள்ளது.   சோனியாவின் வெளிநாட்டு பயணச் செலவு மற்றும் சொகுசு ஓட்டல்களில் தங்கியதற்கான செலவானது பாவ் நகர், ஜாம் நகர், ஜுனாகத் மற

வாலில் தீ....

படம்
   ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன், குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது.  நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது - அத்தனையும் கனவுதான்.               பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல மாமாங்கங்கள்  ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்க