இடுகைகள்

ஜூலை, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவை விட ஆப்பிள் பெருசு,

படம்
ஆயுர் வேதத்தில் நோய் எதிர்ப்பு[ ஆண்டிபயாடிக் ]மருந்துகள்.                                                            நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று மற்றும் அது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை அழிக்க முற்படுவதே நவீன முறை சிகிச்சையின் நோக்கமாகும். இதுபோலவே ஆயுர்வேதத்திலும் நோய்களால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை, நோய் எதிர்ப்புக்கு சாதகமாக மாற்றக்  கூடிய மருந்துகள் பல உள்ளன. அவற்றில் சில -  குளிர், கடுப்பு, வலி, தலை பாரம், மார்ச்சளி முதலியவற்றுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு, அதிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறைக் காய்ச்சலுக்கு பத்து கருந்துளசி இலைகளையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட, ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். அதுபோல துளசி, மிளகு, பழைய வெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கொட்டைப் பாக்கு அளவு தொடர்ந்து சாப்பி

பக்சேயிடம் விடை பெற்ற நிருபமா

படம்
                                             இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் மூன்று நாள் தனிப்பட்ட முறையில் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலாளர் பதவியிலிருந்து ஜூலை31ல்விலகுகிறார். அதற்கு பிரியாவிடை கொடுத்து விருந்துஅளிக்கும் வகையில்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளார். நிரூபமா ராவிற்கு இன்று காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாகஇலங்கை அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது. நிரூபமா ராவ் இலங்கையின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழ்ங்கவுள்ளார். 2ம்தேதி இந்தியா திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1973ம் ஆண்டு முதல் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதில் விடுதலைப்புலிகள் ஒழிப்பும் ஒன்று. நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ============================================================================================= உலகிலேயே முதன் முறை கருதரித்த ஆண்                                      

டாடா,அம்பானி,நீரா நார்டியா எல்லோரையும் எங்கே?

படம்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு         ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டாடாவையும், நீரா ராடியாவையும் சேர்க்காதது ஏன் என்று ஆ.ராசாவின் உதவியாளராக செயல்பட்ட ஆர்.கே. சந்தோலியா, நீதிமன்றத்தில் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினார். தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன் னிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தனது தரப்பை நியாயப்படுத்தி வாதாடிய ஆ.ராசா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டினார். அடுத்ததாக தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவின் வழக்கறிஞர் மத்திய அமைச்சரவை மீது குற்றம் சாட்டி னார். இந்நிலையில் வெள்ளியன்று ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சந் தோலியா தரப்பில் வாதம் நடந்தது. சந்தோலியா கூறியதாவது: ’ஒரு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ என்னை இந்த வழக்கில் சேர்த் தது. சாட்சியமாக மாறு, இல்லை யென்றால் குற்றவாளி ஆகிவிடுவாய் என்று என்னை மிரட்டியது. 2ஜி விவ காரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றும் என் கையில் இருந்ததில்லை. நான் அமைச்சருக்கு உதவியாக இருந் தேன். அமைச்சர

ஸ்டாலினும் கைது

படம்
                                           தி.மு.க, வின் பொருளாளரும்-முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை திருவாரூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரணம் ,கைதாணை[வாரண்ட்] கேட்டபோது ஏதும் இல்லை எனக்கூறி யதுடன் பூண்டி கலைவாணனையும் அவருடன் கைது செய்து வேனில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் எங்கே செல்கிறோம் எனக் கூறாமலே சுற்றிவருகின்றனராம். அவர்களைத்தொடர்ந்து தி.மு.க,வினரும்,பத்திரிகையாளர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.திருவாருர் அல்லது மன்னார்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.  முன்னதாக 20 க்கும் மேற்பட்ட காவைதுறை வாகனங்களில் சுமார்300 காவலர்கள் வந்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ஒரு படத்திறப்பு விழாவுக்கு காரில் சென்ற போது அவரின் காரில் மீது மோத வேகமாக வந்த காவல்துறை வாகனத்தைகண்டு ஸ்டாலின் கார் ஒட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.உடனே ஸ்டாலின்,பூண்டிகலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்வதாக காவல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் தி.மு.க,வினர் ஈடுபட்டுள்ளனர். சுமார்680 பேர்களுடன் ஸ்டாலின்,கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்ட

சிங்கள படை வீரரின் மனசாட்சி

படம்
இறுதிப் போரில் தமிழர்மீதன கொடூரம் விவரிக்கிறார் சிங்கள வீரர்                                                 இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ராணுவ வீரர்கள் தமிழர்களின் நாக்குகளை அறுத்ததாகவும், நிராயுதபாணிகளாக சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதாகவும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரே தெரிவித்து உள்ளார். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' டெலிவிசனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக `சேனல் 4' டெலிவிசன் அம்பலப்படுத்தி வருகிறது

சமச்சீர் 22 கெடு

படம்
                                    ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில்நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில், பி.பி.சி. டி.வி. நிருபர் உள்பட 22 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தலிபான்களை வேட்டையாடுவதற்காக , நேட்டோப்படையினர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். நேற்று டிரி்ன்கோட் எனும் நகரில் மூன்று முறை மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் குழந்தைகள் மற்றும் இப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஆப்கான் பிரிவு பி.பி.சி. டி.வி நிருபர் ஓமித்கஹாவல்காக் என்பவர் உள்பட 22 பேர் பலியாயினர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வரும் 2014-ம் ஆண்டிற்குள் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுபடைகள் ஆப்கானை விட்டு வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது. ========================================================================================                                                  தி.மு.க. அரசு அறிமுகப்படுத்த

விளையாட்டு

படம்
இங்கிலாந்து நாட்டில் 2012-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் டிராவல்கர் சதுக்கத்தில் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாட்கின்ஸ் வடிவமைத்துள்ள இதில் வெற்றியை குறிக்கும் நைக் என்ற கிரேக்க பெண் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் லண்டன் தேம்ஸ் நதிக்கரையை குறிக்கும் படங்களும் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 2,100 பதக்கங்கள் பல்வேறு போட்டிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.  ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஞாபகம் வருதா,,,..                                                        காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ.விசாரணையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ,போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடிக்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தகவல

உலகில் சிறிய குரங்கினம்?

படம்
.

மாமியார் உடைத்தால்......................................,

படம்
                            தமிழக அரசுக்கு 5,600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு வழி காணப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைய உள்ளது.புதிய அரசு பொறுப்பேற்ற பின், இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, இம்மாத துவக்கத்தில் இருந்து தினமும், துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். இக்கூட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தன. இக்கூட்டங்களில், துறைகளது செயல்பாடு, ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி, ஆய்வு செய்யப்பட்டது..                           இதனால், அடுத்த பத்து நாட்களில் பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரமக நடக்க உள்ளது. பட்ஜெட் வெளியாவதற்கு முன்பே, மதுபானங்கள் மீதானஆயத்தீர்வை மற்றும் சிறப்புக் கட்டணங்களை உயர்த்தி, 1,400 ரூபாய் கூடுதல் வருமானத்துக்

நெருப்பு நரி-5

படம்
பயம் வேண்டாம்.இது பயங்கரமான மிருகம் அல்ல. இது ஒரு வகை பாக்டிரியா.பல மடங்கு  பெரிதாக்கப்பட்டுள்ளது[நம் உடலிலும் இருக்கிறதாம்] ====================================================================================== பயர் பாக்ஸ்-5 இப்போது வெளியாகியுள்ள பயர்பாக்ஸ் 5 பிரவுசர் இணைய உலகில் சாதனை படைக்குமெனத்தெரிகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது. பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டாவிட்டாலும் மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.                            மற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன. பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால் இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது. இவை பதிப்பு 5 மற்றும் 4

ஸ்பெக்ட்ரம்:

ஆ.ராசாவின் கேள்விகள். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனக் காக வாதாடி வரும் முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொடர் பல்டி அடித்து வருகிறார். முன் னுக்குபின் முரணான வாதங் களை அவர் முன்வைத்து வருகிறார். திங்களன்று வாதாடிய அவர், பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதிய மைச்சர் ப.சிதம்பரம் ஆகி யோருக்கு தெரிந்துதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்தும் நடந்தது என்று கூறினார். ஆனால், செவ்வாயன்று ஆ.ராசாவின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன் மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது ஆ.ராசா வின் கருத்தல்ல என்றும், பத்திரிகைகள் அவ்வாறு திரித்து எழுதிவிட்டன என் றும் கூறினார். ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்கிவிட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறி வரும்நிலை யில், ஆ.ராசாவின் வழக்கறி ஞரும் அதை எதிரொலிக் கும் வகையில் இவ்வாறு கூறினார். ஊடகங்கள் தங்க ளது வார்த்தைகளை எனது வாயில் திணிக்கக் கூடாது. நீதிமன்றத்தை விட்டு வெளி யே செல்லும்போது உண் மையை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்ல

growing stomach of young boy | பெரிதாகி வரும் சிறுவனின் வயிறு:ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிப்பு Dinamalar

படம்
 சிங்கம்புணரியில் பிறந்த உடன் குடல் வெளியே தெரிந்த சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, அவனது தாய் தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் மணிசர்மா(4). இவர், சிங்கம்புணரியில் உள்ள தனியார் கிளினிக்கில் பிறந்தபோது தோல் மென்மையாக இருந்துள்ளது. இதனால், வயிற்றுக்குள் இருந்த குடல் வெளியே தெரிந்துள்ளது. நாளைடைவில், இவரது குடல் பெருத்து வயிறு வீங்கியது. பயந்துபோன வனிதா, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் 2 வயதில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மீண்டும், சிறுவனின் வயிறு பெருத்துக்கொண்டே இருந்தது. இரண்டாவது முறையாக ஆப்பரேஷன் செய்யவேண்டும்; இதற்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏழை சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, வனிதா தவிக்கிறார். இது குறித்து வனிதா கூறுகையில்,"" எனது மகனின் நிலையை பார்த்து, என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இதனால், குடும்பம் நடத்த வசதியின்றி, கயிறு திரிக்கும் தொழிலுக்கு வந்தேன். தினமும் 100 ரூபாய்

பிடிபட்ட தீவிரவாதி.

படம்
              சென்ற 13 ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில்24பேர்கள் உடல் சிதறி பலியானார்கள்.129 பேர்கள் படுகாயமைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதாபிமானமற்ற  இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் காத்மாண்டுவில் கைது செய்துள்ளனர். நேபாளத்தின் சர்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஜாகீர் (40) என்பவர் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பலுவதார் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த இவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இவர் தொலைபேசியில் பேசியதும், குறுந்தகவல்கள் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாகீர் கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனினும் அந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இப்போது  வெளியில் கசிந்துள்ளது =================================================== கணினியியல் கற்றுத் தரும் இணையம் ===============