இடுகைகள்

ஜூன், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் வளரும் பாசிசம்.

படம்
மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி இந்த நாட்டின் அரசு அமைப்புகள் அனைத்தும் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதற்கு மற்றொரு சாட்சியாக மாறியிருக்கின்றார் சஞ்சீவ் பட்.  காவி பயங்கரவாதிகளை எதிர்ப்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் என்ன நிலைமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதை இந்த நாடு அமைதியாக பார்த்துக் கொண்டுதான் இருகின்றது.  முற்போக்குவாதிகள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள செயல்பாட்டாளர்கள் தவிர வேறு யாருமே காவி பயங்கரவாதிகளால் தினம் தினம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் கைதுகளையும், கொலைகளையும், தாக்குதல்களையும் பெயரளவிற்குக் கூட கண்டிப்பது கிடையாது.  அந்த அளவிற்கு இந்திய மக்களின் மனங்களில் பாசிசம் திணிக்கப்பட்டு நச்சாக்கப்பட்டிருக்கின்றது. ஒரு பக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவிக்க சதித்திட்டம் தீட்டிய கொலைகாரர்கள் எல்லாவகையான ஆதாரங்கள் இருந்தாலும் விடுவிக்கப்படுவதும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களாகக் கூட தேர்ந்தெடுக்கப்படுவதும், இன்னொரு பக்கம் காவி பயங்கரவாதிகளை துணிவுடன் அம்பலப்படுத்திய நேர்மையான அதிகாரிகள் பழிவாங்

அதிமுகவுக்கும் சரிவுதான்...!

படம்
ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை பிடிக்காமல் தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு சென்றவர்கள், அமமுக செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிமுகவுக்கு வராமல் திமுகவுக்கு செல்வது ஏன்? அதிமுக அரவணைத்து செல்லவில்லையா? அரவணைக்கவில்லை என்றால் அமமுகவைப்போல் அதிமுகவும் பலவீனம் அடைகிறதா? என்ற கேள்வி எழுகிறது. கே.சி.பழனிசாமி இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில்  அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டதாகவல்கள் தான் இப்போது அதிமுக உள்ளே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது..   89ல் ஜானகி அணி, ஜெ. அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டு, இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்தது. திமுக வெற்றி பெற்றது.  அதைப்போன்றுதான் இன்றைக்கு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலும் நிலைமை இருக்கிறது.  தொண்டர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், சசிகலா, தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருக்கையில் எப்படி இருந்ததோ அதைப்போல பொதுச்செயலாளர் பதவி வர வேண்டும்.  பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும்.  அப்படி பலப்

ஏன் இந்த திடீர் நெருக்கடி

படம்
  பிஎஸ்என்எல் ;  மூழ்கும் கப்பல் அல்ல! தொலைத் தொடர்பு இலாகாவுக்கு கடந்த ஜூன் 17அன்று பி.எஸ்.என்.எல். நிர்வாகம் ஒரு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத் தால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ள தென்றும் தேவையான நிதி உடனடியாக விடுவிக்கப்பட வில்லை என்றால் ஜூன் மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு வழங்குவதற்கும், பி.எஸ்.என்.எல்.   நிறுவனத்தின் அன்றாட சேவைகளைத் தொடர்வதற்குமே கூட சிரமம் ஏற்படும் என்றும் கடிதத்தில் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஊழியர்களையும் பொது மக்களையும், தவறாக வழிகாட்டும் வகையில் பல ஊடகச் செய்திகளை சில சுயநல சக்திகள் வெளியிட்டு வரு கின்றன.  பி.எஸ்.என்.எல்.  வாடிக்கையாளர்களை தனியார் நிறுவனங்களுக்கு மாறி விடுமாறு ஆலோசனை கூறும் அளவிற்கு அவர்கள் விஷமச் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். பிரச்சனை என்ன? தற்போது பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல; அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளன. ரிலையன்ஸ் ஜியோ நடைமுறைப் படுத்தி வரு

மோடி அரசும் பங்குச் சந்தையும்

படம்
 புள்ளி விவரங்கள் தரும் உண்மைகள் கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பங்கு சந்தை களில் காணப்படும் ஏற்ற, இறக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு பல முதலாளித்துவ ஊட கங்கள் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக நமது நாட்டில் 1990களில் புதிய பொரு ளாதார கொள்கை அமல்படுத்த துவங்கிய காலகட்டத்தில் இருந்து நாட்டில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள், சர்வதேச பிரச்சனைகள், பருவ மாற்றங்களால் ஏற்படும் மழை, வெள்ளம், வறட்சி மற்றும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு காரணிகளாக அமைகிறது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக முதலா ளித்துவ ஏடுகள் மோடி தலைமையிலான அரசு, ‘வளர்ச்சியின் அரசு’  என்ற பெயரில், இந்தியா வளர்ந்து வருவதாகவும், நாடே முன்னேறி வருவது போன்ற மாயத் தோற்றத்தையும் படித்த மற்றும் மத்திய தர வர்க்கத்திடம் ஏற்படுத்தி வருகின்றன.    சென்ற மத்திய மற்றும் மாநில தேர்தல்களில் பாஜக அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் வாயிலாக உள்நாட்டிலும், வெளி நாடுகளிலும் இருந்து திரட்டிய மிகப் பெரிய அளவிலான நிதியை கொண்டு மிகப்பெரிய அளவிலான பரப்புரையை மேற்கொண்ட