முறைகேடு அம்பலம்!
“மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியதும் நான் சீனாவின் தீவிர ரசிகன் என்றதும் எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம் . “பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” - ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு பின்னடைவு. ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் . “நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப்பெறமோடிமுயற்சி”முத்தரசன். . ‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு .. முறைகேடு அம்பலம்! க டந்த 17 ஆம் தேதி, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்வதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத் தலைமை தேர்தல் அதிகாரி இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்ட் வாக்களித்த போது, காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீது