இடுகைகள்

ஏப்ரல், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முறைகேடு அம்பலம்!

படம்
 “மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியதும் நான் சீனாவின் தீவிர ரசிகன் என்றதும் எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம் . “பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” - ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு பின்னடைவு. ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் . “நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப்பெறமோடிமுயற்சி”முத்தரசன். . ‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு .. முறைகேடு அம்பலம்! க டந்த 17 ஆம் தேதி, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்வதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.  மாவட்டத் தலைமை தேர்தல் அதிகாரி இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்ட் வாக்களித்த போது, காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீது

பொய். பொய் மட்டுமே!

படம்
  இந்து அரசர்களை  பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? -  மோடி (நீங்கள் உங்க சாதனைகளச் சொல்லாமல் நேருவையே விமர்சிக்கிறாய்) இதுவரை எந்த பிரச்சார கூட்டத்திலும் பாஜக 10 ஆண்டு சாதனையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ... இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவது உறுதி: ப.சிதம்பரம் . மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் இடைநீக்கம். ஏழைகளிடம் இருந்து மோடி பறித்த பணத்தைதிரும்பஅளிப்போம்:-ராகுல்காந்தி   பாஜகவிற்கு ஆப்பாக மாறிய வாட்ஸ் ஆப். உ.பி, பீகாரில் வாட்ஸ் அப்பில் தீயாக பரவும் ரேவண்ணா ஆபாச வீடியோ. பொய்.  பொய் மட்டுமே! மக்க­ளுக்­கும் இடையே மோதலை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் பிர­த­மர் மோடி பொய்­ க­ளைப் பரப்பி வரு­வ­தாக இணைய இதழ் ஒன்று குற்­றம்­சாட்டி உள்­ளது. Scroll.in என்ற இணைய இதழ் பிர­த­மர் மோடி மக்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பேசி வரும் பொய்­களை பட்­டி­ய­லிட்டு கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்ள பிர­த­மர் மோடி தொடர்ந்து பொய்­களை கூறி வரு­வ

நிதியும் கிடையாது- நீதியும் கிடையாது

படம்
  தமிழ்நாடு கேட்டதோ ரூ.37,907 கோடி,மோடிஅரசு தந்ததோ ரூ.276கோடி  - மு.க. ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் நாளை கொடைக்கானல் வருகை: 5 நாட்கள் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம். “அரசு நூலகம், அரசின் AICSCC, நான் முதல்வன் திட்டத்தின் ஸ்காலர்ஷிப்... இதுனாலதான் எல்லாமே சாத்தியமாச்சு!” - யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற செங்கோட்டை இளம்பெண் நெகிழ்ச்சி! குடிபோதையில்  தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி. “நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த நாளே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்திருக்க வேண்டும்”   மோடி பேச்சு. நிதியும் கிடையாது-  நீதியும் கிடையாது தமிழகத்தில் 2023 டிசம்பர் 4-ஆம்  தேதி மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின.  இரண்டு வார இடைவெளியில், டிசம்பர் 17, 18 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்து க்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வரலாற்றில் இல்லாத மழை - வெள்ளப் பாதிப்பைச் சந்தித்தன.  பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் இழப்பைச் சந்தித்னர். 8 மாவ

சர்வதிகாரம் அன்றும் -இன்றும.

படம்
  குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலப்பு? - புதுக்கோட்டை சங்கம்விடுதியில் அதிகாரிகள் விசாரணை. அடுத்த ஜென்மம்  இருந்தால் நான் வங்கத்தில் பிறக்க ஆசைப்படுகிறேன்: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி. மணிப்பூரில் 2 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுட்டுக்கொலை. தமிழ்நாட்டில் 5 நாட்கள் வெப்ப அலை வீசக்கூடும். வானிலை ஆய்வு மையம். தேர்தல் விதிகளை மீறி மதரீதியாக பிரசாரம்; மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கில் நீதிபதி திடீர் விடுப்பு வழக்கு ஒத்தி வைப்பு. மோடி கண்ணீர் விட்டு அழுவதை விரைவில் பார்க்கலாம்” : ராகுல் காந்தி ! ரூ.4 கோடி சிக்கிய பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: மோடி அலை எதுவும் இல்லை,மோடி பேச்சு விஷம்தான் பரவியுள்ளது: -ஜெயராம் ரமேஷ். உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம் இவிஎம்மில் என் போட்டோ சிறிதாக உள்ளது: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல் புகார். சர்வதிகாரம் அன்றும் -இன்றும. ஹிட்லர் காலத்து சர்வாதிகாரத்திற்கும், நடப்பு சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெள்ளத் தெளிவாக வேற

விதி­ ­மீ­றிய

படம்
 “End to End Encryption-ஐ உடைக்க இந்திய அரசு எங்களை கட்டாயப் படுத்தினால் நாட்டை விட்டு வெளியேறிவிடுவோம்-டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப். தெலங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும்! - அமித் ஷா. கோவை கரி வரதராஜ பெருமாள் கோவிலில் அம்மனின் தாலி, பொன் குண்டுகள், வெள்ளி பூணால் திருட்டு... திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில் அர்ச்சகர்  ஸ்ரீவாத்சாங்கன்  என்பவர்  கைது. அவதூறு,வெறுப்பு பரப்புரை செய்த்தற்காகஒரு பிரதமர் (மோடி)க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது இதுவே முதல்முறை.-ஜெயராம் ரமேஷ். பெண்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாயைவிரும்பவில்லை.வேலையையும் விரும்பவில்லை.அவர்கள் ராமர் கோவிலை தான் விரும்பினார்கள். அதைமோடிநிறைவேற்றிவிட்டார்.எனவேமீண்டும் மோடி தான் பிரதமர். -நடிகர் சுரேஷ் கோபி. தூத்துக்குடியில் கனிமொழி தோல்வி உறுதி.மோடி அலையில் அவர் அடித்துச் செல்லப்படுவார்.எங்கள் வேட்பாளர் வெற்றி உறுதி.-ஜி.கே.வாசன். நெறி தவறி­ய - விதி­ ­மீ­றிய  மோடி­யின் உரை­கள் தேர்­தல் நடத்தை விதி­களை மீறி­ய­தா­கும் என்றுதேர்­தல் ஆணை­யத்­தி­டம் காங்­கி­ரஸ் கட்சி புகார் அளித்­துள்­

மோடிக்கு டாட்டா?

படம்
  நட்டாக்கு நோட்டீசா?? ராஜஸ்தான் மாநிலம் பன்ஸவாடாவில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய மோடு, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள்.  உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள்.  நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா? இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.  தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன்சிங் என்ன சொன்னார் தெரியுமா?  நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை" என்று பேசியிருந்தார். இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவு

வேடிக்கை பார்க்கும் பணி?

படம்
  மோடி இதுவரை மதத்தை வைத்து அரசியல் செய்ததே கிடையாது - ஒன்றிய அமைச்சர் ராஜநாத் சிங் . சளி, காய்ச்சலுக்கான 67 மருந்து தரமற்றவை: மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல். வேலையை பற்றி கவலைப்படுவதை இளைஞர்களும் பெற்றோர்களும் நிறுத்த வேண்டும்.பகவான் ஸ்ரீராமருக்கு இத்தனை ஆண்டுகள் கோயில் இல்லை. மகா புருஷ் மோடியால் அது நமக்கு கிடைத்திருக்கு. அதை நினைத்து பாருங்கள். இனி பகவான் ராமர் உங்களுக்கு வேலை கொடுப்பார்.- நடிகை கங்கனா ரணவத். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கு ஹெலிகாப்டர் மறுத்து, அவர்களின் மனைவிகளின் தாலிகளைப் பறித்தது யார்? என நாட்டுக்கு சொல்லுங்கள்" - மோடிக்கு சமாஜ்வாதி  வேட்பாளர் டிம்பிள்  கேள்வி எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்கும் பா.ஜ.க! : சூழ்ச்சியால் ஒற்றை அதிகாரத்தை நிலைநாட்டும் அவலம்! சட்டமன்ற தேர்தல், மக்களவை தேர்தல், மேயர் தேர்தல் என ஜனநாயகத்தை நிலைநாட்டுகிற அனைத்து முறையிலும் சர்வாதிகாரத்தை விதைக்கும் பா.ஜ.க. தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சி உலகளவில் தவிர்க்க முடியாததாய் அமைந்திருக்கிற காலத்திலும், எவ்வாறெல்லாம் ஜனநாயக மோசடி செய்யலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கி