60,000 பணியிடம்.48 லட்சம் தேர்வாளர்கள்

 "கிழக்கிந்திய கம்பனி போய்  மேற்கிந்திய குஜராத் கம்பனி வந்திருக்கிறது.. அந்த கம்பனி செய்யும் அராஜகங்களை பாருங்கள்

🔹உலகமெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறையும் போது நம்நாட்டு மக்களுக்கு அதை லாபத்திற்கு விற்கிறார்கள். இது அரசா அல்லது கம்பெனியா?

அண்ணன் தம்பிகளை மதத்தின் பெயரால் மோதவிடுகிறது

🔹மொழி பிரச்னையை கிளப்பி மோத விடுவது

🔹கவர்னரை அனுப்பி இடைஞ்சல் செய்வது

🔹ED  ரெயிட் விடுவது

🔹முதல்வர்களை கைது செய்வது

🔹ஓட்டு பெட்டியை தூக்கி கொண்டு ஓடுவது

இந்த அக்கிரமங்களை செய்யும் செய்யும் அரசு வேண்டுமா??

இல்லை..

சாப்பாடு கொடுத்து படிக்க வைக்கும் அரசு வேண்டுமா??

முடிவு செய்யுங்கள்."

-கமல்.

---------------------------------------------------------------

"நீங்கள் கேட்கும்போதெல்லாம் நிதி கொடுக்க முடியாது என்று ஆணவமாகப் பேசும் அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்களே...

தமிழ்நாட்டைப் பார்த்தால் எப்படி தெரிகிறது?

5000 கோடி ரூபாய்க்கு கணக்கு கேட்கிறீர்களே...

நாங்கள் கடனாக வாங்கிய தொகை என்ன ஒன்றிய அரசில் இருந்து நீங்கள் கொடுத்ததா?

NDRF-லிருந்து தமிழ்நாட்டுக்குக் கொடுக்கப் பணம் இருக்க, உங்களுக்கு மனம் வராதது ஏன்?

ஆணவம் வேண்டாம்; தப்புக்கணக்கு போடுகிறீர்கள். நாள் கணக்குதான் இனி..."

-மு.க.ஸ்டாலின்.

கர்நாடகாவில் 30 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை - மீட்பு பணிகள் தீவிரம்.

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டும் விவகாரம் தொடர்பாக, இன்று டெல்லியில் 29வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது!

"ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவங்க.!?" -நாதகட்சி காளியம்மாளின் பொறுக்கித்தனமான பேச்சு
குஷ்பு & நிர்மலா சீதாராமனை மிஞ்சும் வக்கிரம்.

உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா தேர்தலில் போட்டியில்லை.

உத்தரப்பிரதேசத்தில் பாஜவுக்கு பின்னடைவு எதிரொலி அமித்ஷாவின் தேனி, விருதுநகர் பிரசாரம் திடீர் கைவிடல்.
தமிழ்­நாடு அரசு வழக்கு

மிக்­ஜாம் புயல் மற்­றும் தென்­மா­வட்ட மழை வெள்ள பாதிப்­பு­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகையைவழங்­கா­மல் ஒன்­றிய அரசு அலட்­சி­யம் காட்டி வரு­கி­றது. 

இது­கு­றித்து ஒன்­றிய அர­சுக்கு பல­முறை கடி­தம் எழு­தி­யும், பிர­த­மர் மோடி மற்­றும் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா உள்­ளிட்­டோரை நேரில் சந்­தித்து வலி­யுறுத்­தி­யும் ஒரு ரூபாய் கூட மழை வெள்ள நிவா­ரண நிதி­யாக தமிழ்­நாட்­டுக்கு வழங்­கப்­பட­வில்லை.

இந்­நி­லை­யில், தமிழ்­நாட்­டுக்கு உரிய வெள்ள நிவா­ர­ணத் தொகை­யான 37 ஆயி­ரத்து 907 கோடி ரூபாயை உட­ன­டி­யாக வழங்க ஒன்­றிய அர­சுக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்­றுக் கோரி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தமிழ்­நாடு அரசு வழக்கு தொடர்ந்­துள்ளது.

அதில், தமிழ்­நாட்­டுக்கு உட­னடி நிவா­ர­ண­மாக 2 ஆயி­ரம் கோடி ரூபாயை வழங்க ஒன்­றிய அர­சுக்கு உத்­த­ர­விட வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் மற்­றும் தலை­மைச் செய­லா­ளர் பல­முறை ஒன்­றிய அர­சுக்கு கடி­தம் அனுப்­பி­யும் எந்த பல­னும் இல்லை என்று மனு­வில் குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

எதிர்­கட்­சி­கள் ஆளும் மாநி­லங்­க­ளுக்கு உரிய நிதியை வழங்­கா­மல் வேண்­டு­மென்றே இழுத்­த­டிப்பு செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே ஒன்­றிய அர­சுக்கு உரிய உத்­த­ரவை பிறப்­பிக்க வேண்­டும் என மனு­வில் தமிழ்­நாடு அரசு கேட்­டுக் கொண்­டுள்­ளது.


வேலைவாய்ப்பு அதிகரிக்க  

என்ன செய்ய வேண்டும்?


n அரசு பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழங்க வேண்டும்.


n விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை (MSP) உத்தரவாதம் அளிக்க வேண்டும்.


n தொழில்துறை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வேலைகள் மற்றும் சிறந்த ஊதியங்கள் வழங்க வேண்டும்.

n விவசாயத் தொழிலாளர்களுக்கு உத்திரவாதப்படுத்தப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊரக வேலை திட்டத்தின் வேலைநாட்கள் மற்றும் ஊதியங்கள் அதிகரிக்க வழிவகை மேற்கொள்ள வேண்டும்.

n தொழில்துறையில் 65 சதவீத வேலைவாய்ப்பை வழங்குவதற்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) துறையை ஆதரிக்க வேண்டும். முக்கியமாக நாட்டின் பொதுத்துறையை பாதுகாக்க வேண்டும்.

n வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவன ஏகபோகங்களின் பங்கைக் குறைக்க வேண்டும்.

n தனியார்மயக் கொள்கையை அரசு கைவிட வேண்டும். தனியார் துறையால் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

60,000 பணியிடங்களுக்கு 48 லட்சம் தேர்வாளர்கள்

    பிப்ரவரி மாத நடுப்பகுதியில் 60,000 காவலர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக பாஜக ஆளும் உத்தரப்பிர தேச அரசாங்கம் அறிவித்தபோது, 48 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தேர்வு மையங்களில் குவிந்ததால், உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக மோசமான நெரிசலுடன் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டும், ரயில் நடைமேடைகளில் உறங்கியும் ஒரு வழியாக எப்படியோ கடும் போராட்டத்துடன் தேர்வறைக்குச் சென்று, தேர்வு எழுதினர். 


    சமீபத்தில் வேலையில்லாதவர்களின் விரக்தியாலும், இந்திய அரசாங்கத்தின் அலட்சியத்தாலும் பிப்ரவரி மாத மத்தியில் இஸ்ரேலின் போர் மண்டலத்தில் பணி புரிவதற்காக 10,000 கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது.  இஸ்ரேலின் போர் மண்டலதிற்கான ஆட்சேர்ப்பு பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?