20. ராம் விலாஸ் பாஸ்வான்
21. ரவி சங்கர் பிரசாத்
22. ஸ்மிருதி இரானி
23. சுப்ரமணியம் ஜெய் சங்கர்
24. தவார்சந்த் கெலாட்.
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)
1. சந்தோஷ் குமார் கங்வார்
2. ராவ் இந்தர்ஜித் சிங்
3. ஸ்ரீபாத் யெசோ நாயக்
4.ஜிதேந்திர சிங்
5.கிரண் ரிஜிஜு
6. பிரகலாத் சிங் படேல்
7. ராஜ்குமார் சிங்
8. ஹர்தீப் சிங் புரி
9. மன்சுக் மந்தாவியா
இணை அமைச்சர்கள்
1.பக்கான் சிங் கலாஸ்டே
2.அஸ்வினி குமார் சோபே
3.அர்ஜுன் ராம் மேக்வால்
4.வி.கே.சிங்
5.கிருஷண் பால்
6.தான்வே ராவ்சாகிப் தடாரோ
7.கிஷன் ரெட்டி
8.பர்ஷோதம் ருபாலா
9.ராம்தாஸ் அத்வாலே
10.சாத்வி நிரஞ்சன் ஜோதி
11.பாபுல் சுப்ரியோ
12.சஞ்சீவ் குமார் பால்யன்
13.தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ
14.அனுராக் சிங் தாகூர்
15.அங்காடி சுரேஷ் சன்னபசப்பா
16.நித்யானந்த் ராய்
17.ரத்தன் லால் கடாரியா
18.முரளீதரன்
19.ரேணுகா சிங் சருதா
20.சோம் பிரகாஷ்
21.ராமேஸ்வர் தேலி
22.பிரதாப் சந்திர சாரங்கி
23.கைலாஷ் சவுத்ரி
24. தேவஸ்ரீ சவுத்ரி
அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் அதிமுகவுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்தில்
ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக மக்களவை தேர்தலை எதிர்கொண்டது.
மொத்தம் 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
கட்சியின் முக்கிய தலைவர்களான மாநில
தலைவர் தமிழிசை, தேசிய செயலாளர் எச். ராஜா, நயினார் நாகேந்திரன், மத்திய
அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் முறையே
தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோவை ஆகிய தொகுதிகளில்
போட்டியிட்டனர்.
இதில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை.
தேனி
தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.-ன்
மகனுமான ரவீந்திரநாத் மட்டுமே அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்றார்.
இந்த
நிலையில், இன்று நடைபெறும் அமைச்சரவை பதவியேற்பு விழாவின்போது அதிமுகவை
சேர்ந்த 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று பரவலாக
பேசப்பட்டது.
குறிப்பாக ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்துக்கு பதவி கிடைக்கும் என
எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிமுகவை சேர்ந்த எவருக்கும் அமைச்சர் பதவி
அளிக்கப்படவில்லை.
அமைச்சர்கள்
தேர்வு முழுவதுமே அமித் ஷாவின் கையில்தான் .
அவர்கள்
இருவரும் கைவிரித்து விட்டதால் தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் அமைச்சர்
பொறுப்பு வழங்கப்படவில்லை.
கடந்த முறை தமிழகத்தை சேர்ந்த பொன்
ராதாகிருஷ்ணனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் தமிழகமும், கேரளாவும் பாஜகவை
முற்றிலுமாக புறக்கணித்திருக்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதாவது 9 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து
மகாராஷ்டிராவில் இருந்து 8 பேரும், மத்தியப் பிரதேசம் மற்றும் பீகாரில்
இருந்து 5 பேரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
பாஜக இணையதளம் ஹேக் செய்யப்பட்டு மாட்டிறைச்சி புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.
மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி அரசு நேற்று மத்தியில்
பதவியேற்றது. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் டெல்லி பிராந்திய இணையதளம் ஹேக்
செய்யப்பட்டுள்ளது.
இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி புகைப்படங்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளது.
ஹேக்கர்கள் Bharatiya Janata Party என்பதை Beef
Janata Party என மாற்றியுள்ளனர்.
மாட்டிறைச்சி கட்சி, மாட்டிறைச்சி வரலாறு
என அனைத்து பக்கங்களையும் மாற்றியுள்ளனர்.
இணையதளம் முழுவதும் மாட்டிறைச்சி
புகைப்படத்தால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து இணையதளத்தை சரிசெய்யும் பணியை
பாஜக மேற்கொண்டுள்ளது.
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...