ஆர்.எஸ்.எஸ்.காரரின் நாட்குறிப்பு

 உலக அடாவடி 

உலக அளவில் மூன்று மிக முக்கியமான அரசியல்பதற்றங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்தநகர்வுகள் இந்த வார துவக்கத்தில் தொடங்கியுள்ளன.
ஒன்று, வெனிசுலாவில் ஆளும் சோசலிஸ்ட்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையில் எழுந்துள்ளபிரச்சனை. இரண்டாவது, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனை.
 மூன்றாவது, வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள பிரச்சனை.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த மூன்று பெரும் பிரச்சனைகளும்,அதையொட்டிய பதற்றங்களும் வன்முறைகளும்போர்ச் சூழலும் முழுக்க முழுக்க அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவை தானேயன்றி, வெனிசுலாவாலோ, ஈரானாலோ, வடகொரியாவாலோ உருவாக்கப்பட்ட பிரச்சனை அல்ல.

வெனிசுலாவில் தனது கைக்கூலியான ஜூவான்குவாய்டோ என்பவரை ஏவி, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனநாயகப்பூர்வமாக ஆட்சி நடத்திவரும் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி மதுரோவின் அரசை எப்படியேனும் வீழ்த்தி அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தனது கைக்குள் கொண்டு வரும் பொருட்டு, மிகப் பெரிய வன்முறை அராஜகத்தை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவிவிட்டுள்ளது.

இப் போது அதன் உச்சக்கட்டமாக மதுரோ அரசுக்கும், குவாய்டோ தலைமையிலான எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையே நார்வே நாட்டில் பேச்சுவார்த்தை என்று கூறி, அதன் முடிவில் மதுரோவை வீழ்த்துவதற்கான சூழ்ச்சிகளை அரங்கேற்றி கொண்டிருக்கிறார் டிரம்ப்.

ஈரானுடன் 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா செய்துகொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை, டிரம்ப் ஆட்சிக்குவந்த பிறகு அராஜகமாக, தானடித்த மூப்பாக ரத்துசெய்தார்.
இதைத் தொடர்ந்து ஈரான் மீது ஏராளமானதடைகளை அவரது நிர்வாகம் பிறப்பித்தது. ஈரானின்எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதும், அதைதனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதுமே அமெரிக்காவின் அடிப்படை நோக்கம்.

 இப்போது இதன் அடுத்த கட்டமாக ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, தற்சமயம் இராக்கில் ஆட்சி பொறுப்பில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசு சமரசப் பேச்சுநடத்துவது என்று அமெரிக்க தரப்பிலிருந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் நடைபெறும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
சோசலிச வடகொரியாவுக்கு எதிராக 60 ஆண்டுகளுக்கும் மேலாக வன்மத்தையும், பகைமையையும் இடைவிடாமல் ஏவி வரும் அமெரிக்கநிர்வாகம், வடகொரியா அணுசக்தி வல்லமையில் முன்னேறி வருவதன் பின்னணியில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.
வடகொரிய ஜனாதிபதி கிம்முடன் சிங்கப்பூரில் பேசிய டொனால்டு டிரம்ப்,அங்கு ஒப்புக்கொண்டபடி வடகொரியா மீதான தடைகளை தளர்த்தாமல், மீண்டும் வியட்நாமில் பேசுவதற்கு வந்தார்.
அப்போதும் தடைகளை தளர்த்த அவர் ஒப்புக் கொள்ளாததால் பேச்சு முறிந்தது.

தற்போது, வடகொரியா தனது சோதனைகளை தொடரும் நிலையில் மீண்டும் பேசலாம் என டிரம்ப் ஜாடைகாட்டியுள்ளார்.
ஆனால் எந்தப் பேச்சுவார்த்தையையும் எப்போதும் மதித்தது இல்லை அமெரிக்கா. அதுவே ஏகாதிபத்தியத்தின் குணம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வட மாநிலங்களில், ஆறு மாதத்திற்கு முன்பு மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடித்தவர்களுக்கு ஒரு எம்பி யும் இல்லை.
தொடர்ந்து தோல்வியையே சந்தித்தவர்களுக்கு அனைத்து எம்பிக்கள்.

வாக்கு பதிவு இயந்திரம் வென்றுள்ளது..தேர்தல் ஆணையம் வென்றுள்ளது.
வாக்கு சீட்டு முறை வராவிட்டால் பாசக தான் இந்தியாவின் நிரந்தர ஆட்சி கட்சி.
தேர்தல் வரை தூங்கும் எதிர் கட்சிகள் ..இப்போது இருந்தே அந்த சதியை அம்பலப்படுத்த முயற்சிக்கவேண்டும்.
ஒரு பொய்யை நம்பவைக்க சில உண்மைகளை சேர்த்து சொல்ல வேண்டும்.
இடைத்தேர்தல்கள்..மாநில பொதுத்தேர்தல்களில் பாசக தோல்வி..அந்த சில உண்மைகள் தான்.
மக்கள் தீர்ப்பு க்கு தலைவணங்கலாம்...இது பாசகவால் தேர்தல் ஆணைய உதவியால் தீர்மானிக்கப்பட்ட வெற்றி.
350 இடங்களில் வெல்லுமளவு இவர்கள் ஆட்சியில் எதை கிழித்தார்கள்..
நம்மை விட​ தொழில் நுட்பத்தில் சிறந்த​ நாடுகளிலும், நம்மை விட​ முன்னேறிய​ நாடுகளிலும் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் மூலமாக​ தேர்தல் நடப்பது இல்லை. காரணம், அவற்றில் முறைகேடு செய்யும் வாய்ப்புகள் உண்டு என்பதால் வாக்குசீட்டு முறையில் தான் தேர்தலை நடத்துகிறார்கள்.
கக்கூஸில் இருக்கும் சொம்பை கூட​ திருடிச்செல்லும் இந்தியாவில் எந்த​ நம்பிக்கையில் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின் மூலமாக​ தேர்தலை நடத்துகிறார்கள்?
சிலகாலம் EVM-ஐ உபயோகப்படுத்திய​ ஜப்பான் கூட​ அதன் பின் அதில் இருக்கும் பாதக​ அம்சங்களால் அதனை முழுவதுமாக​ கைவிட்டு வாக்குசீட்டு முறைக்கு மாறிவிட்டது.
ஜப்பான்காரனை விடவா ​ இந்தியர்கள் நேர்மையாளர்கள்? நிச்சயமாக​ இல்லை. பின் ஏன் வேண்டும் இந்த​ EVM?
By Sathyam Satheesh & Terrence JP
ஆர்.எஸ்.எஸ்.காரரின் நாட்குறிப்பு.
ஆர்எஸ்எஸ் பண்புப் பயிற்சி என்பதே சாக்கிய பௌத்த யூத மூளைச் சலவை யுத்திதான்...
பாஜக கட்சியில் பல ஆண்டு காலம் என் மண்ணை தெய்வமாக மதித்து பணி செய்த காலங்கள் அதிகமாவே உள்ளது.
கட்சி பணியின் ஊடே ஆர்எஸ்எஸ் 20 நாள் பண்பு பயிற்சி திருவேடகத்தில் கொடுத்தார்கள். அதற்கு முன்பாக கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் கல்வி தொடர்பும் கிடைத்தது.
இதில் தவறு இருப்பதாகவும் நான் உணர்ந்தது இல்லை.

இலுமினாட்டி ஆர்எஸ்எஸ் பற்றி ஒன்றுமே தெரியாமல் என் காலம் முழுவதும் கூட போயிருக்க கூடும்.
இடையில் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் என்ற பாத்திரங்களால் இது போல நான் கற்ற அனுபவம் யாருக்கும் கிடைத்து இருக்க கூட வாய்ப்பே இல்லை...

என் மேலே வழக்கு போட்ட வானதியின் இந்த போராட்டத்தின் உள்ளே நான் செல்லச் செல்லதான் Zylog கம்பெனி விவகாரம் கிடைத்தது. அதன் உள்ளே மீண்டும் தோண்டும் போதுதான் விவேகானந்தன்,முகலாயர்கள்,பௌத்தர்கள்,யூதர்கள்,சாக்கியர்கள்,ஆங்கிலேயர்கள், ஆர்எஸ்எஸ்,ஜெசூட், திமுக,திக, கமலஹாசன்,சீமான், காங்கிரஸ்,VHP, திருமாவளவன் உள்பட எல்லாமே மக்களை ஏமாற்ற ஏற்படுத்தப்பட்ட இலுமினாட்டிகளின் சதி என்று புரிந்தது.
என் தந்தை சொன்ன அன்றைய அரசியல் களம், தொழிலை வேண்டாம் என்று சி.பா.ஆதித்தனாருக்கு விட்டுக் கொடுத்த நிகழ்வு, காந்தி, பெரியார்,அம்பேத்கார், ராஜாஜி, எம்ஜிஆர்,காமராஜர்,அண்ணா,
சி. சுப்ரமணியம்,V.சுந்தரம் ஐஏஎஸ்,தேர்தல் அனுபவம்,சுப்ரீம் கோர்ட் வக்கீல் அனுபவம் போன்ற பல்வேறு விஷயங்களை சொன்னது நெஞ்சில் பதிவாகி இருந்தது.
இலுமினாட்டிகளின் சதியை புரிந்த போது என் தியாக அப்பாவின் வேத வாக்குகள் இரண்டும் ஒன்றுக்கொன்றாக முடிச்சு ஏற்பட்டு கண்கள் தெளிந்தன.
என் தேசத்திற்கு இப்படி நிலையா என்று தூங்காத இரவுகளாக மாறத் தொடங்கியது. திடீரென வந்த ஒரு சித்தரின் வழி காட்டுதல் என் முருகன் மூலமாக நிகழ்ந்தது.
அதன் தொடர்ச்சியே தற்போதைய என் செயல்.
ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி,

அகண்ட பாரதம் என்பது இலுமினாட்டிகளின் நாடு பிடிக்கும் யுத்தி் என பல தகவல்களை உணர்ந்தேன்.
தினமும் அறிகிறேன்.
இதோ அந்த கோரத்தை என் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்...தெளியுங்கள்.

பௌத்த சங்க:
சங்கம் என்ற கட்டமைப்பே கல்யாணம் செய்யாத மொட்டை பிட்சுகளின் உருவாக்கம். 18 சித்தர் முதல் கடவுள்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் வரை அனைவருமே திருமணம் செய்து மக்களுக்காக பணி செய்தவர்கள்.
ஆதி சங்கரரே தனக்கு அடுத்த சங்கராச்சாரியாரை தன் மகனாக தத்து எடுத்துக் கொள்ளும் பாரம்பரியத்தைதான் இன்று வரை மடம் கடைபிடிக்கிறது.
பௌத்த சங்க்யா
சங்க்யா என்பது பௌத்தர்களின் கொள்கையான சாங்கியம் என்ற அடிப்படையில் அமைந்த வார்த்தை.
பௌத்த பௌதிக்
புத்தர் கொடுத்ததால் அது பௌத்தி+க்
பௌத்த பை டெக்
சூனிய வடிவில் வட்டமாக அமர்ந்து கொண்டு ஊரை சத்தமில்லாமல்
கெடுப்பது.
பௌத்த நியூத்தா:
இது சாக்கிய போதி தர்மாவின் ஷாவோலின் விஹாரத்தில் உருவாக்கப்பட்ட முறை.
பௌத்த சர்ச்சா:
பௌத்தர்களின் தர்க்க வாதம்.
பௌத்த சங்கச் சாலக்
பௌத்த சங்கத்தை கண்காணிக்கும் சாக்கிய யூத பிரிட்டீஷ் பாணி அதிகாரி.
பௌத்த சர் சங்க சாலக்
ஆங்கிலேயர்கள் தனக்கு எடுபிடி வேலை செய்பவர்களுக்கு சர் பட்டம் வழங்குவார்கள்.
இங்கு உள்ள சங்க சாலக் அனைவருக்கும் கேடு செய்யும் அதிகாரம் இவருக்கு கொடுக்கப்பட்டதால் இவர் சர் சங்க சாலக்
சர்வாதிகாரி:
பௌத்த பிட்சு கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர் எவரும் தப்பி ஓடி விடாமல் இருக்க உருக்காக்க பட்ட முறையே சர்வாதிகாரி.
இதே போல ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி முகாமில் யாரும் தப்பி ஓட முடியாமல் சர்வ அதிகாரம் படைத்தவரே சர்வாதிகாரி.
கொடுமை தாங்க முடியாலும் தனி மனித உரிமை என்று சொல்லி இந்த சர்வாதிகாரியிடம் இருந்து வெளியேற முடியாது.

அதிகாரி:
பிரிட்டீஷ் அதிகாரி போல உங்களிடமே வாங்கி தின்று விட்டு, உங்கள் வீட்டில் வந்து சோறும் தின்று விட்டு உங்களை மிரட்டுபவரே இந்த சாக்கிய பௌத்த ஆர்எஸ்எஸ் அதிகாரிகள்.
சங்க தட்சா - British Attention order
ஷாக்கா சாக்கியர்கள்:
சாக்கியர்கள் என்றால் Scychian நாடோடி கொடூர கொள்ளைக் கும்பல். இதன் இரு கண்கள்தான் பௌத்தமும்,யூதமும்.
நாயன்மார்களால்,ஆழ்வார்களும் விரட்டி அடித்த பாடலை நீங்கள் காணலாம்.
Buddhistjainilluminati.blogspot.com
அவர்களே ஷாக்கா போகும் சாக்கியர்கள்.
சமஸ்கிருதத்தில் சாக்கா என்றாலே சாக்கியன்கள்தான்.
த்வஜம் - காவிக் கொடி
குருவுக்கு பதிலாக இந்து புது குருவான வேத வியாசரை வணங்க வேண்டிய குரு பூஜை நாள் அன்று தலாய்லாவின் ஞாபகார்த்தமாக அவன் அணியும் மொட்டை பிட்சு காவித் துணியை வணங்க வைக்கின்றனர் ஆர்எஸ்எஸ் சாக்கிய பௌத்த யூத அமைப்பில்!!.
உயிர் இல்லாத ஒரு துண்டு துணியான காவிக் கலர் கட்பீஸ் முக்கோணத் துண்டு துணி குரு ஆகும் வழி என்று நம் இந்து சாஸ்திரத்தில் உள்ளதா?.
டிரம்பட் ஆங்கில இசை கருவி:
இதற்கு சங்கு என்று பெயர் வைத்து விட்டால் டிரம்பட் சங்கு ஆகி விடுமா?.
இது நம் நாட்டு முறை அல்ல.
கோவலமானது.
ஓம்கார ஒலி எழுப்பும் டிரம்பட் நிஜ சங்கு ஆகி விடுமா?!.
வம்சி எனும் ஆங்கில புளூட்:
கிருஷ்ணரும், பழனி முருகரும் ஊதிய மூங்கில் புல்லாங்குழலில் வரும் வேணு கானமும் ,கீச்சிடும் ஆங்கில பிளாஸ்டிக் புளூட்டும் ஒன்றாகி விடுமா?.
புளூட்டுக்கு வம்சி என்று பெயர் வைப்பது எவ்வளவு அடிமை மனப்பான்மை.
1925 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் பிரிட்டிஷ்க்கு தொடங்க வைத்த போது அவர்கள் அளித்த பேண்ட் வாத்திய டிரம்.

பன்வா என்ற டிரம் செட் :
எறுமைத் தோல் கொண்டு செய்யப்படும் நம் வீர முரசின் ஒலியும், ஆர்எஸ்எஸ் அடிக்கும் ஆங்கில டிரம் செட்டும் ஒன்றாகி விடுமா?!.
முரசுதான் பன்வா.
டிரம் செட்டை பன்வா என்று வெள்ளைக்காரனின் பூட்ஸை அணிந்து கொண்டு சாக்கியரின் சாக்ஸ் அணிந்து கொண்டு அடிப்பது போல கேவலம் உலகத்தில் உண்டா?.
இதை பார்த்து உங்களுக்கு எழுச்சி வந்தால் யூ ஆர் அப்பான்ட்டட் ஆஸ் அடிமை.
கோமாதாவின் தோலை உரித்த பெல்ட்:
இதே போல 2005 ஆண்டு வரை நாட்டு மாட்டை அடித்துக் கொல்லாமல் உயிரோடு தோலை உரித்து தயாரித்ததுதான்  சாக்கிய பௌத்த யூத ஆர்.எஸ்.எஸ் பெலட்.
இந்த மாட்டுத் பெல்ட்டை அடி வயிற்றில் கட்டுக் கொண்டு கோரக்‌ஷா பசு பாதுகாவலர்கள் என்று நாடகம் போடும் இந்த முட்டாள்களா நம் மாட்டையும்,நாட்டையும் காப்பாற்றப் போகிறார்கள். 

தற்போது நம்மை போன்றவர்கள் காரித் துப்பியதால் மக்காத பிளாஸ்டிக் பெல்ட் ஆக மாற்றப்பட்டது.
பிளாஸ்டிக் எப்போதப்பா இந்துத்துவாவில் இணைந்தது.
கச்சை முறையை மறந்து ஆங்கிலேயன் சொல்லி கொடுத்ததை செய்ததே இவர்களின் இந்துத்துவா.

பிரித்தானிய பாரத மாதா:
பூமா தேவி,அகிலாண்டேஸ்வரி மாற்றி பிரிட்டிஷ் தேசிய கீதத்தில் வரும் மதர் பிரிட்டானியா பாணியில் உருவாக்கப்பட்டதுதான் ஆர்எஸ்எஸ் பாரத மாதா.
அதற்கு போட்டியாக தமிழை சங்கம் வைத்து வளர்த்த மீனாட்சியை மறக்கடிக்க செக்யூலர் தமிழ்த் தாய் என்று இவர்களின் சக அமைப்பான திக வை வைத்து ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் உருவாக்கினர்.
கன்னட மாதே, ஒரிஷா உத்கல ஜனனி,தல்லி தெலுங்கானா என்று இதுவும் ராஜாஜியின் வஞ்சக சூழ்ச்சியால் கிளப் மேசானிய முறையில் உருவாக்கப்பட்டு மாநிலத் துவேஷம் உருவாக்கப்பட்டது.
ஒரு தாய் மக்கள் நாம் என்றால் மனைவியே சகோதரி முறை ஆகி விடுமே!
ஓரினச் சேர்க்கையான இவர்களுக்கு இது எங்கே தெரியப் போகிறது.

'ஜி'
ஆப்கானிய சாக்கியர்கள் பயன் படுத்தும் பட்டாணிய மொழியில் மரியாதைக்கான சொல். இதையே சாக்கிய பௌத்த யூத ஆங்கிலேயர்கள் காங்கிரஸையும்,ஆர்எஸ்எஸ் யும் சொல்ல வைத்தனர்.
ஆங்கிலேய உடையான கணவேஷ்:
பேசுவதோ தெய்வீக பாரம்பரியம்.
உடை போடுவதோ ஆங்கிலேயர்களுக்கு தியாகிகளை காட்டிக் கொடுக்கும் ஆங்கிலேய பாணியில் ஷூ போட்ட போலீஸ் உடை.
ஐக்கிய மந்திரம்:

"புத்தஸ் தத் அருகன் இது பௌத்த ஜெயினா" என்று நைசாக
புத்தனையும்,சமண தீர்த்தங்கரரான அருகனையும் நைசாக நம் மனதில் திணிப்பது.
இப்போது நாயன்மார்கள் பாடிய பாடலில் சாக்கிய பௌத்த சமணர்கள் செய்த கொடூர செயல்களை மீண்டும் காணுங்கள்.
உங்கள் பிள்ளைகளை ஆர்எஸ்எஸ் பண்பு பயிற்சி முகாமுக்கு அனுப்பினால் இப்படிதான் நாயன்மார்கள், அழ்வார்களுக்கு எதிரான மூளைச்சலவை செந்வார்கள்.
உங்கள் சந்த்திகள் பத்திரம்.
"சவாசனம்" எனும் ஹோமோசெக்ஸ் பிரச்சாரக் தேர்வு முறை:
https://m.facebook.com/story.php?story_fbid=1159445834214040&id=100004459025108
இதனால்தான் ஹோமோ செக்‌ஸ் சட்ட அனுமதியை ஆர்எஸ்எஸ் ஆட்சி கோர்ட் மூலமாக வழங்கியது.
ஏகாத்மதா ஸ்தோத்திரம்:
ஜெயின் ஆகமாஸ் திரிபிடகா ஆகிய சமண பௌத்த சாக்கிய நாத்தீக நூல்களை நமக்கு புனித நூல்கள்கள் என்று நைசாக திணிப்பது.
இந்த ஏடுகளைதான் சாக்கிய சமண பௌத்தர்கள் வைகை ஆற்றில் திருஞானசம்பந்தர் உடன் புனல்வாதம் செய்ய மதுரையில் விட்டனர்.
திருஞான சம்மந்தரோ சைவ நூல் ஏடுகளை வைகை ஆற்றில் விட்டார். சைவ நூல்கள் சோழ வந்தான் அருகே உள்ள திருவேடகம் வரை எதிர்த்து கரை சேர்ந்தன. அதனால் அந்த ஊருக்கே திருவேடகம் திரு+ஏடு+அகம் என்ற புயர் ஆயிற்று.
திருவேடகம் சிவனின் பெயரே ஏடக நாதர் என்று வந்தது. ஆற்றோடு போன இந்த சாக்கிய நாத்திக நூல்களை அதே திருவேடகத்தில் டாடா அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்ற விவேகானந்தனின் பெயரில் ஆர்எஸ்எஸ் கல்லூரியாக கட்டப்பட்டது. இங்கு வருடா வருடம் பயிற்சி முகாம் அமைத்து உங்கள் குழந்தையின் மண்டையில் சாக்கிய நாத்தீக நூல்களை மண்டையில் ஏற்றுவார்கள்.
ஆனால்
நம் திரு ஏடக நாதர் சும்மா விடுவாரா!?.
முருக அவதாரமாக திருஞானசம்பந்தராக அவதரித்து 9 வயது முதல் 16 வரை இவர்களை ஓட ஓட விரட்டிய சாசகங்கள் எல்லாம் பொய்யா?!.

Buddhistjainilluminati.blogspot.com

அதை உணர்த்ததானோ என்னவோ இதே சுவடி திருடன் விவேகானந்தா கல்லூரியில் இந்த பாலசுப்ரமணிய ஆதித்தனுக்கு ஆர்எஸ்எஸ் பயிற்சி 20 நாள் கொடுத்தார். எனக்கு ஆர்எஸ்எஸ் இலுமினாட்டிகளை புரிய வைத்து இப்போது உங்களுக்கு சொல்ல வைப்பதும் இந்த ஏடக நாதரும்,இந்த திருஞானசம்மந்தரும்தான்.

நானும்,என் மனைவியும்,என் பிள்ளைகளும் ஆர்எஸ்எஸ் ஒரு நல்ல இயக்கம் என்று நம்பி ஏமாந்து போனோம். ஏமாற வேண்டாம் என்று என் படத்தை பார்த்து நானே வெட்கப்பட்டு சொல்கிறேன்.
அதர்மத்தை அழிப்பதே மேலான தர்மம்.

வேலும் மயிலும் நமக்கு உற்ற துணை
ஓம் முருகா
அன்புடன்
T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

(பயிற்சி முகாம் சென்றவர்களும், பயிற்சி முகாமுக்கு போக எண்ணம் உள்ளவர்களும் ஆர்எஸ்எஸ் எனக்கு தந்த மோசடி வேஷத்தை அறிந்து கொள்ள தவறாமல் பகிருங்கள்.)
                                                                                                                              முகநூலில் இருந்து.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?