ஊழலுக்கு நெருப்பு"

 நரேந்திர தாஸ் (மோடி)அவதாரத்தை பிரபலப்படுத்த பக்தர்கள் புல்லரித்து போய் பகிரும் தகவல் "அவர் ஊழலுக்கு நெருப்பு"

ஆனால் குஜராத் முதலமைச்சர் ஆக இருந்தபோதும் அஜால் குஜால் வேலை பார்த்து பிரதமர் ஆன பிறகும் எழுப்பிய பிம்பம் சுக்கு நூறா உடைந்து பல நாள் ஆச்சு.

இதோ வெளியே ஆதாரத்தோடு்சிக்கியவை சில மட்டும்.

1) விமான நிலைய டெண்டர் ஊழல்

(கேரளா)

அதானி இல்லாமல் ஊழலா?

ஆறு விமான நிலையங்களில் ஐந்தை விமான நிலைய இயக்கத்தில் முன் அனுபவம் இல்லாத அதாணி கம்பெனிக்கு கொடுத்தது எப்படி?


பினாராயி கேட்டது சரிதானே?


business-standard.com/article/news-i…

2) ஐஏஎஸ் தேர்வு மோசடி

(அஸ்ஸாம்)


பிஜேபி எம்பி மகள் உட்பட பலர் போலி நபர்களை தயார் செய்து அசாமில் ஐஏஎஸ் பாஸ் செய்தது


ஆடு கூட இப்படித்தான் பாஸ் ஆயிருப்பான் போல.

3) முந்தரா நில மோசடி


(குஜராத்)


குஜராத் கட்ஸ் பகுதியில்

மொத்தம் 14 ஆயிரத்து 305 ஏக்கர்

சதுர மீட்டருக்கு அதிகபட்ச விலையே ₹32 தான்..


வேற யாருக்கு?


ஜி யின் ஆப்த மித்ரனுக்கு தான்


அந்த துறைமுகத்தில் தான் போதை மருந்து கடத்தஅழிக்கப்பட்டிருக்கிறது.


4) பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது..


(Adcb scam)


அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி 746 கோடி செல்லாத நோட்டுகளை மாற்றி கொடுத்தது


லிங்கில் போய் தேடாதீங்க தகவல் அழிக்கப்பட்டிருக்கிறதுஉடந்தை.

5) பந்தேல்கண்டு பாக்கேஜ்

(மத்திய பிரதேஷ்)

2008 ஆம் ஆண்டு வறட்சி நிவாரணத்துக்காக மன்மோகன் ஒதுக்கிய 7400 கோடியில் 2100 கோடி சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியில் ஸ்வாகா...


கிட்டத்தட்ட 200 அதிகாரிகள் உடந்தை.

6)பட்ஜெட் ஊழல்
(சத்தீஸ்கர்)

 ஒதுக்கிய  80 ஆயிரம் கோடியில் 20 ஆயிரம் கோடி கடலியே இல்லையாம்..

செலவழிக்காமல் வச்சிருந்திவிட்டிருக்கிறார்.

7) பஜ்ரி ஊழல் 
(ராஜஸ்தான்)

வசுந்தரராஜே ராஜஸ்தான் முதல்வராக இருந்தபோது கட்டுமான பொருள் கண்ணா பின்னா என ஏற்றி கொள்ளை அடிக்க விட்டிருக்கிறாகொள்ளை.
8) பாமாசா சுவாஸ்த்ய பீமா

இதுவும் ராஜஸ்தான் தான்.
போலி பெயர்களில் ஏகப்பட்ட உரிமைக் கோரல் 

ஆட்சியாளர்களுக்கும் மருத்துவமனைகளும் சேர்ந்து அடிச்ச கொள்ளை.

9) பிட்காயின் மோசடி

(குஜராத்)

மோசடி என்ற உடனே நினைவுக்கு வரும் குஜராத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை போது சூரத் வைர வியாபாரிகள் கருப்பை வெள்ளையாக பிட்காயினில் முதலீடு செகொடுத்தது.
10) கட்டிட மோசடி (கோவா)

மனோகர் பறிக்கர் காலத்தில்,
மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு அரசு தனியாருக்கு வாடகை கொடுத்ததுதான்

17 மாநிலங்களில் ஆட்சி செய்த கட்சி மட்டும் இல்லை, தான் ஆளாத மாநிலங்களிலும் ஆட்டைய போடுற கட்சி...

தமிழ்நாட்டிலும் ஆதுத்ரா கோல்ட்  2560 கோடிகள் ஊழலில் பங்கு என நீள்கிறது.

இங்க கொடுத்திருப்பது சாம்பிள் தான்

உங்கள் ஆதரவை பொறுத்து லிஸ்ட் தொடரும்..

இல்லையென்றால் ஊத்தி மூடி வச்சுட்டு வேற பொழப்பு பார்க்க வேண்டியது தான்.

இதோ இன்னொருத்தன் கிளம்பிட்டான் ஊழலை ஒழிக்க

 மதவெறியை அடுத்து மக்களை அதிக உணர்ச்சி வசப்பட செய்வது அன்னா ஹசாரே என்ற கபடவேடதாரியுடன் ஆரம்பித்தவன் இந்த கெஜ்ரிவால்.

ஊழலை " ஒளிக்க" கிளம்பும் இந்த உளுத்தமன்கள் ஸ்டண்டு தான்

அதிலும் இவன் படித்தவன் வேற
சிக்கினா என்ன பாடுபட போகுதோ இந்தியா

twitter.com/VIS1976AL/stat…

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?