வாரங்கள் ஆகலாம்.

 சுரங்க இடிபாடுகளில் சிக்கி துளையிடும் கருவி உடைந்தது 41 தொழிலாளர்களை மீட்பதில் சிக்கல் நீடிப்பு: ஐதராபாத்தில் இருந்து புதிய கருவி கொண்டு வர ஏற்பாடு.

 கடும் போட்டி ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு.4 இடங்களில் மோதல், போலீஸ் துப்பாக்கிச்சூடு. இறுதியாக தெலங்கானாவில் 30ம் தேதி தேர்தல்; டிச.3ல் வாக்கு எண்ணிக்கை .

கொச்சியில் உள்ள அறிவியல் தொழில்நுட்ப பல்கலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி .


முன்னாள் ஒன்றிய பிரதமர் வி.பி.சிங் சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கிறார். விபி.சிங் மனைவி கலந்து கொள்கிறார்

நிறுவனங்களின் நாயகர் – கலைஞர்” சிறப்பு புகைப்பட கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்: தலைமைச் செயலாளர் அறிவிப்பு .

உத்தரகாசி சுரங்க விபத்து. தொழிலாளர்களை மீட்க நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம் என தகவல்! 

தடையை மீறி மலை மேல் கார்த்திகை தீபம் ஏற்ற சென்ற இந்து முன்னணியினர் கைது.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?