அந்நியன்கள்?

 மெரிக்கா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பேச்சுரிமையை வலியுறுத்தியும்  இங்கிலாந்து தலைநகர் லண்டலில் நேற்று முன் தினம் மாபெரும் போராட்டம் வெடித்தது. 

வலது சாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில், வலது சாரிகள் ஒன்றிணைந்து நடத்திய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான ராஜ்ஜியத்தை ஒன்றுபடுத்துங்கள் – ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  பேரணியில் பங்கேற்றவர்கள்,  இங்கிலாந்தில் வெளிநாட்டினர் குடியேற அனுமதிக்கக் கூடாது என்றும், ஏற்கனவே குடியேறிய  வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என்றும் , இங்கிலாந்து அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி