புலனாய்வுக் குழு

 கரூர் சம்பவம்: சிறப்பு புலனாய்வுக் குழுவை அஸ்ரா கார்க் தலைமையில் அமைத்தது உயர் நீதிமன்றம்.

கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்:-முதல்வர் மு.க.ஸ்டாலின் 
பாஜக மூத்த தலைவர் விஜயு கட்சியுடன்  இக்கட்டான நிலையில் கூட்டணி பேச்சுவார்தை.
குமாரபாளையம் ஓடும் பஸ்சில் மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில்  பிரச்சாரத்துக்கு நீதிமன்றம் தடை எதிரொலி; குமாரபாளையம்,  திருச்செங்கோட்டில் எடப்பாடி பிரசாரம் நடைபெறுமா?நீதிமன்ற உத்தரவை மீறத் திட்டம் என்பதால் பரபரப்பு.
லஞ்சம், விபத்து புகாரில் சிக்கிய 2 நீதிபதிகள் பணிநீக்கம் செய்த மும்பை உயர்நீதிமன்றம். 
மன்னார்குடி அருகே காந்தாரியில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம்.
ஆதவ் அர்ஜுனா என்பவர் ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்து பதிவிட்டுள்ளார், அதன் பின்புலத்தை விசாரிக்க வேண்டும் - நீதிமன்றம்.
நடிகர் விஜயை கைது செய்ய வேண்டிய நிலை வந்தால் கண்டிப்பாக கைது செய்வார்கள்: அமைச்சர் துரைமுருகன்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை