கேள்விக்கென்ன பதில்?

பாதுகாப்பு, விண்வெளி சார்ந்த தொழில்துறையில் ரூ.75,000 கோடி முதலீட்டை ஈர்க்கத் திட்டம். உற்பத்தி துறையின் லீடராக தமிழ்நாடு திகழ்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து அசாம், குஜராத் மாநிலங்களுக்கு ரூ.707 கோடி வெள்ள நிவாரணம்: ஒன்றிய பா.ஜ.க அரசு.
நீட் தேர்வு மதிப்பெண்ணை மாற்றி, போலி சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்த பெண், பெற்றோருடன் கைது.
கோவை அவினாசி சாலையில் தமிழ்நாட்டின் முதல் நீளமான மேம்பாலம் நாளை திறப்பு. புதிய மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை சூட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
இருமல் மருந்தால் 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.
தமிழ்நாட்டில் கடந்த 3 வாரங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு. சென்னை, திருவள்ளூர், கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை.
கரூர் விவகாரத்தில் நீதிபதியை விமர்சித்த ஓய்வுபெற்ற தடயவியல் ஊழியர் வரதராஜன் கைது. நீதிமன்ற உத்தரவின்படி 10 நாட்கள் புழல் மத்திய சிறையிலடைப்பு.
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதசாரிகள் பாதுகாப்புக்கு விதிகள் வகுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு உத்தரவு.
துல்கர் சல்மான் வீட்டை தொடர்ந்து மம்மூட்டி, பிரித்விராஜ் ஆகியோர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை.

















கேள்விக்கென்ன பதில்?

ரண்டு கட்டங்களாக பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநிலத்தில் நவம்பர் 6ஆம் நாள் 121 தொகுதிகளுக்கும், நவம்பர் 11ஆம் நாள் 122 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 அன்று தெரிந்துவிடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை