மின்சார மசோதா அபாயம்!

 வள்ளலார் - இராமலிங்க அடிகளார்

ராமலிங்க அடிகளார்  இயற்கையோடு கலந்த தினம் இன்று

வள்ளலார் - இராமலிங்க அடிகளார் சிறப்பு குறிப்புகள்
திருவருட்பாவை எழுதியவர் இராமலிங்க அடிகளார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவருடைய பெற்றோர்கள் இராமையா பிள்ளை, சின்னம்மையார்.

இவர் சிதம்பரம், மருதூரில் பிறந்தவர்.

பிறந்த நாள்: 10-05-1823
இறந்த நாள்: 30-01-1974


இவருடைய கொள்கைகள்:

கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக்கூடாது.
எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
இவர் இயற்றிய உரைநடை நூல்கள்:

மனுமுறைகண்ட வாசகம்.
ஜீவகாருண்ய ஒழுக்கம்


இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு திருவருட்பா என்றழைக்கப்படுகிறது. இதில் ஆயிரம் பாடல்கள் உள்ளது. ஆறு திருமறைகளாக பகுப்பட்டுள்ளது. இராமலிங்க அடிகளின் தலைமைச சீடர் தொழூவர் வேயுதம் அவர்கள் முதன் முதலில் இவருடைய பாடல்களை  நான்கு திருமுறைகளாக பகுத்து வெளியிட்டார்.
பிறகு ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.  அதன் பிறகு முன்னாள் தமிழக அறிநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன்,  இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதிலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். அதற்கு ஊரன் அடிகள் என்பார் காலமுறை பதிப்பு வெளியிட்டார்.

வள்ளலார் ஒரு சிறந்த சொற்பொழிவாளர்,
ஒரு சிறந்த போதகாசிரியர்,
ஒரு சிறந்த போதகாசிரியர்.
ஒரு சிறந்த உரையாசிரியர்.
ஒரு சிறந்த சித்தமருத்துவர்.
ஒரு சிறந்த பசிப் பிணி போக்கிய அருளாளர் .
ஒரு சிறந்த பதிப்பாசிரியர்.
ஒரு சிறந்த நூலாசிரியர்.
ஒரு சிறந்த இதழாசிரியர்.
ஒரு சிறந்த இறையன்பர்.
ஒரு சிறந்த ஞானாசிரியர்.
ஒரு சிறந்த அருளாசிரியர்.
ஒரு சிறந்த சமூக சீர்திருத்தவாதி.
ஒரு சிறந்த தீர்க்கதரிசி
ஒரு சிறந்த தமிழ் மொழி ஆய்வாளர்.






மின்சாரமும் அதானிக்கே!

மக்​களவை​யில் நேற்று ஒன்றிய மின்​சா​ரத்​துறை இணை அமைச்​சர் ஸ்ரீ​பாத நாயக் கூறிய​தாவது:

மின்​சார சட்​டத் திருத்த மசோ​தாவை மத்​திய அரசு தயாரித்துள்ளது.

மின்​சா​ரத்தை விநி​யோகிக்​கும் பணி​யில் மின்சார உற்​பத்தி நிறு​வனங்​கள் மிக​வும் முக்​கியக் காரணி​யாக உள்​ளன. இந்த நிறு​வனங்​கள்​தான், மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்வது, கொண்​டு ​செல்​வது, விநி​யோகிப்​பது ஆகிய பணிகளைச் செய்​கின்​றன.


இந்த நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை குறைக்​கும் வகையில், செலவை பிர​திபலிக்​கும் கட்​ட​ணத்தை நிர்​ண​யிக்​கும் விதியை பா.ஜ.க, அரசு கொண்டு வரவுள்​ளது.


புதிய கட்டணமானது, மின்​சார விநி​யோகத்​தில் உள்ள அனைத்​துச் செல​வு​களை​யும் பிர​திபலிக்​கும்.


இதுதொ​டா்​பான மசோ​தா, நடப்பு பட்​ஜெட் கூட்​டத் தொடரில் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

மசோ​தாவை சுமுக​மாக நிறைவேற்​று​வதற்கு ஒரு​மித்த கருத்தை ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் பா.ஜ.க,ஒன்றிய அரசு ஈடு​பட்​டுள்​ளது.


இந்த மசோ​தா​வில் செல​வினங்​களை பிர​திபலிக்​கும் கட்​ட​ணங்​கள், மின் விநி​யோக நிறு​வனங்​கள் தாமே மின்​சா​ரக் கட்​ட​ணத்தை நிர்ண​யிக்க வகை செய்​யும் அம்​சங்​கள், மின்​சா​ரக் கட்​ட​ணத்தை ஒழுங்​குபடுத்​து​வதற்​கான அமைப்​பு​கள் ஆகியவை குறி்த்த ஷரத்​துகள் இடம்​பெற்​றுள்​ளன. இவ்வாறு அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறினார்.

ஆக மொத்தத்தில் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்படைத்து இந்திய மக்களை மின் உற்பத்தி முதலைகள் சுரண்டிப் பிழைக்க பா.ஜ,க ,அரசு முடிவு செய்து விட்டது.பெட்ரோல் அடுத்து மின்சாரம் மூலம் மக்களை கொடுமைப்படுத்தி கசக்கிப் பழைய மோடி திட்டமிட்டுவிட்டார்.

இந்தியாவில் சிமென்ட் உற்பத்தி முழுக்க அதனை யிடம் இருப்பது போல் மின் உற்பத்திதுறையிலும் அதனை வசமே உள்ளது.

அதானியிடம் இருந்துதான நிலக்கரியை அனல் மின் நிலையம் நடத்தும் மாநில அரசுகளும் வாங்க வேண்டும்.(தமிழ்நாடு உட்பட)

முன்பு இந்திய அரசு நிறுவனமான 'கோல்இந்தியா'நிலக்கரியை வாங்கி விநியோகம் செய்து வந்தது.மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து எல்லாம் அதானிக்கே சமரப்பணம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை