அரசி "இயல்"

 விருது என்பது இலக்கியவாதிகளின் படைப்புகளைவிட முக்கியமானதாக உள்ளது. நல்ல படைப்புகளை வழங்கியுள்ள எழுத்தாளராக இருந்தாலும், அவருக்கு உரிய விருது வழங்கப்படாமல் இருந்தால், இலக்கிய வட்டத்தில் அவரை சேர்த்துக் கொள்வதற்கே தயங்கக்கூடிய நிலை உள்ளது. 

விருதுகள் எப்போதுமே சர்ச்சைகளுடன் கலந்தவை.

எந்த விருது வழங்கப்பட்டாலும் அதனைப் பெறக்கூடியவரைவிட தகுதி வாய்ந்த பலர் இருப்பதாக விமர்சனங்கள் எழுவதும் இயல்பு. விருதுக்காக எழுதமாட்டேன் என்கிற மக்கள் கலைஞர்களும் இருக்கிறார்கள். அவர்களையும்கூட விருதுகள் விட்டுவைப்பதில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை