திராவிட இயக்க ஆதரவுப் பாரம்பரியத்துடன் பத்திரிகையாளராக உருவாகிய சின்னக் குத்தூசி காலமாகிவிட்டார். அரசியற் பத்தி எழுத்துக்கள் பொதுமக்களால் மட்டுமின்றி. அரசியற் தலைவர்கள் பலராலும் ஆர்வமாகப் பார்க்கப்படுவதுண்டு.சுவையாகவும்-ஆதாரங்களுடனும் எழுதும் இவரின் கட்டுரைகளை திமுக தலைவர் கருணாநிதியும் ஆர்வமாகப் படித்து வருபவர் என்பதும், சின்னக்குத்தூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தமையும்குறிப்பிடத்தககவை.சின்னக்குத்தூசியின் இயற்பெயர் ரா.தியாகராஜன்.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த[திருவாரூர்] ஊர்க்காரர். எழுத்துலகில் தனி இடம் பிடித்த சின்னக்குத்தூசிக்கு”சுரன்’தனது இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறது.
பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக