ஏன் இந்த கொலை வெறி,,,,



இந்தியாவில் இந்த ஆண்டு டிசம்பர் குளிருக்கு 93 பேர்கள் இதுவரை பலியாகியுள்ளனர்.
குளிர் கால புது தில்லி காட்சிகள்.
குளிரைப்பார்த்தா கஞ்சிக்கு வழி?
______________________________________________________________
தாய்லாந்து வெள்ளத்தில் ஹோண்டா கார் தொழிற்சாலையில் வெள்ளத்தில் வீணான கார்களை அழிப்பதற்காக வைத்துள்ளது..

குளிர் காயும் தில்லி ரிக்‌ஷாக்காரர்கள்.
----------------------------------------------------
ஏன் இந்த கொலை வெறி?
My Parent Is an Idiot 
  அமெரிக்காவில் கிறி்ஸ்துமஸ் விழா கொண்டிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர்களை கிருஸ்துமஸ் தாத்தா சுட்டுக்கொன்றார்.


 அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் தலைநகரான கிராப்வெய்னி நகரில் உள்ளஅடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  வீடு முழுவதையும் நன்குஅலங்கரித்திருந்தனர்.
 
 அதிகாலையில், சாண்டாகிளாஸ் (கிறிஸ்துமஸ் தாத்தா ) வீட்டிற்குள் வந்தார்.அவரை வீட்டில் உள்ளவர்கள் வரவேற்ற போது தாத்தா திடீரென துப்பாக்கியால் அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் குடும்பத்தை சார்ந்த ஏழு பேரும் பரிதாபமாக பலியாயினர். 
4 பெண்கள், 3ஆண்கள் எனஎழு பேரும்இதில் பலியாயினர்.
டல்லாஸ் நகர போலீஸ் அலுவலர் கூறுகையில், வீட்டிற்குள் வந்த மர்ம மனிதன், பலியான 7 பேருக்கும் தெரிந்த நபராகத்தான் இருக்க வேண்டும். எதற்காக்இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இறந்தவர்கள் 15, 19,22,55,56, 58, 59 வயது உடையவர்களாக உள்ளனர். சம்பவ இடத்தில் மேலும் இரு துப்பாக்கிகள் கிடந்தன . பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் இறந்தவர்களின் பெயர் குறித்த விவரம் விசாரணையில் தெரியவரும் என்றார்.
____________________________________________________________________

போராட்டக்காரர்.

Top Omg Moments Fairy Tale Houses


                                                                           Pictures of Real Accidents


                                                                  Seconds From Disaster 



                                                     கீழே அருவியா? குதிரைகளா?
                                                                


                                             



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?