எது நேர்மறை.?

எது பாசிட்டிவ் பார்வை? – ஜெ. ஜெ.ஜெயரஞ்சன்

எது பாசிட்டிவ் பார்வை? – ஜெ. ஜெ.ஜெயரஞ்சன்
ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள், விவசாயிகள், பொருளாதார விவகாரங்கள் உள்ளிட்ட அன்றைய நடவடிக்கைகள் குறித்து பொருளாதார அறிஞரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குனருமான ஜெ.ஜெயரஞ்சன் நமது மின்னம்பலம் யூ ட்யூப் சேனலில் பேசி வருகிறார்.
இந்நிலையில் இன்று (11/06/2020) மோடி அரசின் விவசாயம் தொடர்பான மூன்று அவசர கால சட்டங்கள் வேளாண் துறைக்கு பயனளிக்கும், ஆனால் விவசாயிகளுக்கு பயனளிக்காது என்று வெளியான ஒரு கட்டுரை பற்றியும் அது குறித்த தனது பார்வையையும் பகிர்ந்துள்ளார். விலை கொள்கை தற்போது விவசாயிகளுக்கு அல்லாமல் வியாபாரிகளுக்கு சாதகமாக மாற்றியைக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள ஜெ.ஜெயரஞ்சன் அதற்கு விளக்கமும் தெரிவித்துள்ளார்.
முழுக் காணொலியையும் கீழே காணலாம்...
 நன்றி: மின்னம்பலம்.
------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?