இடுகைகள்

வெப்ப பாதிப்பிலிருந்து

படம்
குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்புரான் படத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்  திரையரங்கில் பார்த்தார். பாஜக ஆளும் உ.பி.யில், பாஜகவின் யோகி அரசாங்கம், 1 வாங்கினால் 1 இலவசம் என்ற விகிதத்தில் ஒரு மது பாட்டிலை இலவசமாக வழங்குகிறது. இலவச பாட்டில்களைப் பெறுவதற்காக மக்கள் கடைகளுக்கு விரைகிறார்கள். பாஜக அரசும் யோகி ஜியும் மக்களை குடிகாரர்களாக மாற்றுகிறார்களா? நாக்பூர் RSS தலைமை அலுவலகத்திலிருந்து 2 கிமி தொலைவில் நாட்டையே உலுக்கிய ஒரு மதக்கலவரம். நேற்று முன் தினம் நடந்தது. பலருக்கு, 20 போலீஸ் உட்பட, பலத்த காயங்கள், பல பேருடைய வாகனங்கள் எரிந்து சாம்பலாகியது.   இதற்கு முழு முதல் காரணமான எட்டு விஎச்பி மற்றும் பஜ்ரங்தள் உறுப்பினர்களை 24 மணி நேரத்திற்குள், நாக்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட், வெறும் 3000 ரூபாய் பிணைத்தொகையில் ஜாமீனில்விடுவித்திருக்கிறார். கலவரத்திற்கு காரணமானவர்களின் செயலை எதிர்த்து போலீசில் புகார் பதிவு செய்த பாஹிம் கான் மற்றும் 26 பேருக்கு மார்ச் 21 வரைக்கும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யவும் ஆணை.  ஆனா இங்க...

மோசமான நடுக்கங்கள்:

படம்
  மியான்மர் பூகம்பம்: 10,000 பேர் இறந்ததாக அச்சம். மதுபான விற்பனையால் டெல்லி அரசுக்கு ரூ.5,000 கோடி வருவாய். 100 நாள் வேலை திட்ட நிதியை வழங்கக் கோரி தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம். கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யமகாலட்சுமி – சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜகவைச் சேர்ந்த சூர்யமகாலட்சுமி , சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் செயலாளர்.  ஊசியால் தர்பூசணி நிறம், சுவையை மாற்றினால் கடுமையான நடவடிக்கை. அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை. ரம்ஜான் அன்று அனைத்து வங்கிகளும்  திறந்திருக்க வேண்டும் - ரிசர்வ் வங்கி உத்தரவு மோசமான நிலநடுக்கங்கள் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  மத்திய மியான்மரில் உள்ள சகாயிங்கின் வடமேற்கில் பிற்பகல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிட ...

நான் ஆணையிட்டால்,.?

படம்
  படித்து தெரிந்து கொள்ளுங்கள் கலைஞரை விமர்சிக்கும் தற்குறிகள் கலைஞருக்கு எதிராக சர்க்காரியா கமிசன் மட்டுமே.  ஆனா MGR-க்கு எதிராக பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு, ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.  ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே; ஏன்?  இவர் சினிமாவில் நடிகராக  உத்தமர், வீரர், மக்கள் போராளிகுடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்? திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம். வேடிக்கையா இருக்குமே…?! ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சு தான் எல்லோரும் நம்பினர். ஆனா இந்திராவின் மிரட்டல் தான் MGR ன் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம். MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ, யாரிடம் வருமான வரித்துறை இருக்க...

இந்திய வணிகர் நலன்?

படம்
  காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு! உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! SadistBJP அரசின் மனம் இரங்கட்டும் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட முட்டை பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் அமெரிக்கா திணறல். அமெரிக்காவில் அண்மையில் பறவைக் காய்ச்சல் காரணமாக 15 கோடிக்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டன. பறவைக் காய்ச்சல் எதிரொலியாக அமெரிக்காவில் முட்டை விலை 65% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடை...
படம்
  “இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா.. தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் இபிஎஸ்” அதிமுக ஆர்.பி.உதயகுமார். அமித் ஷாவுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் நிராகரிப்பு. நீதிபதி வர்மாவை இடமாற்றம் செய்யும் கொலிஜியத்தின் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் சங்கங்கள் கோரிக்கை. 2025செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டு இருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 2025-26 நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. வருவாய் இடைவெளியை ஈடுகட்டுவதற்காக ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் தேதியிட்ட பத்திரங்கள் மூலம் ரூ.8 லட்சம் கோடியைத் திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட ரூ.14.82 லட்சம் கோடி மொத்த சந்தைக் கடனில், ரூ. 8 லட்சம் கோடி அல்லது 54 சதவீதம் முதல் பாதி காலாண்டில் கடனாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.  2025-26 ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை ரூ.15,68,936 கோடியாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சட...

என்றுமே தமிழ் விரோதி!

படம்
  ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததில் இருந்தே இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான முன்னெடுப்புகளை வேகமாக எடுத்து வருகிறது.  மேலும் ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது மும்மொழி கொள்கை மூலம் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க பார்க்கிறது. மேலும் மும்மொழி கொள்கையை ஏற்கவில்லை என்றால் கல்விக்கான நிதியை தரமுடியாது என மாநிலங்களை மிரட்டி வருகிறது. மும்மொழி கொள்கை மூலம் இந்தி திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணிச்சலுடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை தற்போது இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த இந்தி திணி...