இடுகைகள்

இதுவும் பொய்தான் !

படம்
  தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி: எங்களை யாரும் அணுகவில்லை – இந்திய கம்யூனிஸ்ட் தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ அல்லது குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ யாரும் தங்களை அணுகவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  இதுகுறித்து கட்சியின் தலைமையிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், கருத்தும் கேட்கப்படவில்லை என்றும் கூறியுள்ள அக்கட்சி, இந்த விவகாரம் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் இல்லை.இதுவும்  பொய்தான் .  என விளக்கம் அளித்துள்ளது.  மேலும், மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமாக பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. மின்வாரிய அலுவலக ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு நீதிமன்றக் காவல் தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட ஒப்பந்த ஊழியர் கோபிநாத்திற்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல...

இனி "இண்டியா கூட்டணி " ?

படம்
🔹 மக்கள் வருந்தும் அளவுக்கு தவெகவின் ஆட்சி நடப்பதாக உதயநிதி விமர்சனம். தமிழ்நாட்டை சோஃபா மாடலாக மாற்றியதே தவெகவின் சாதனை என்றும் காட்டம். 🔹டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவிப்பு. காங்கிரசின் துரோகத்தால் மனக்காயமுற்ற தொண்டர்களுக்கு மதிப்பளித்து முடிவு. 🔹முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு. 3 மாதங்களில் டெண்டர் கோரப்பட்டு புதிய ஒப்பந்தாரர்களை தேர்வு செய்ய திட்டம். தூத்துக்குடி பெட்ரோலிய விற்பனை நிலையத்தில் ஊழியர்களை ஆயுதங்களுடன் வந்து  தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம்.இல்லை எனில் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களும் ஒருநாள் மூடப்படும். 🔹கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக்கோரும் போராட்டம் டெல்லியில் நாளை நடைபெறுமா? நாடு திரும்பும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனரை கைது செய்ய ஒன்றிய அரசு திட்டம்.  🔹இஸ்ரேல் - லெபனான் தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என்றும் இஸ்ரேலிய படைகள் முழுமையாக வெளியேற வேண்டுமென ஹிஸ்புல்லா அமைப்பு நி...

காங் ,' வந்தால் வரலை >>>!>

படம்
  ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.  அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆரஞ்சு  எச்சரிக்கை! தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு...

இந்தப் புத்தகங்களைப்

படம்
🔹 2016 சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை பெற்ற வெற்றி செல்லாது. திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. 🔹 கோடை விடுமுறை முடிந்து 49 நாட்களுக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு. பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடு. 🔹 தாம்பரம் அருகே இரவில் 4 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதால் மின்வாரிய அலுவலகம் முற்றுகை. மதுரை திருமங்கலத்தில் 6 மணி நேரம் மின்வெட்டால் மக்கள் அவதி. 🔹 சிவகங்கை அருகே 11ம் வகுப்பு மாணவிக்கு வீடு புகுந்து பாலியல் தொல்லை. ஊர்க்காவல் படை வீரர் போக்சோ சட்டத்தில் கைது. 🔹 கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் டி.கே.சிவக்குமார். 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 🔹 டெல்லி மால்வியா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து. வெளிநாட்டினர் உள்பட 21 உயிரிழப்பு, பலர் காயங்களுடன் மீட்பு. 🔹 கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் மூன்று செய்தித் தொடர்பாளர்கள் நியமனம். வரும் 6-ம் தேதி ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு. 🔹 குவைத்தில் ...

"நீதி வென்றது”

படம்
"நீதிவென்றது” _அப்பாவு 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்றும்,  திமுக வேட்பாளர் மு.அப்பாவு வெற்றி பெற்றுள்ளார் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு  தீர்ப்பளித்துள்ளது. 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை – திமுக வேட்பாளர் அப்பாவு இடையே நேரடி போட்டி இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 45 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.அதை எதிர்த்த அப்பாவு துணைராணுலத்தினரால் தேர்தல் மய்யத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அதிமுகவின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு 2016-ல் தொடர்ந்த தேர்தல் வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பில், ‘104 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.  இந்த தீர்ப்பால் இன்பதுரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என ஆகாது.  ஆனால் இந்த 5 ஆண்ட...

இதுதான் கலைஞரின் டானிக்!

படம்
  இதுதான் கலைஞரின் டானிக் ! _ப.திருமாவேலன் சூன் 3 – - சூல் கொண்ட சூரி­யன் தமி­ழி­னத் தலை­வர் – - முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பிறந்­த­நாள். இது 103 ஆவது பிறந்­த­நாள். இது தனி­ம­னி­த­னின் பிறந்த நாள் அல்ல. ஒரு தலை­வ­ரின் பிறந்­த­நாள். ஒரு தத்­து­வத்­தின் பிறந்­த­நாள். கோடிக்­க­ணக்­கான தமி­ழர்­களை தலை நிமிர வைத்த நெம்­பு­கோ­லின் பிறந்­த­நாள். உணர்ச்­சி­யால் சூடாக்­கிய சூரி­ய­னின் பிறந்­த­நாள். இலக்­கி­யத்­தால் குளிர வைத்த தமிழ்­நி­ல­வின் பிறந்­த­நாள். அவர் மறை­ய­வில்லை. முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­னும் மாம­னி­த­ரின் உரு­வில் இன்­றும் வாழ்ந்து கொண்­டு­தான் இருக்­கி­றார். பெரி­யா­ரை­யும் அண்­ணா­வை­யும் நினை­வூட்­டும் நிழ­லாக கலை­ஞர் இருந்­தார். அந்த மூவ­ரை­யும் நினை­வூட்­டும் நம்­பிக்­கை­யாக இன்­றைய தலை­வர் இயங்கி வரு­கிறார். பெரி­யா­ராக இருந்­தா­லும் அண்­ணா­வாக இருந்­தா­லும் கலை­ஞ­ராக இருந்­தா­லும் விதையை அடுத்த நூறு ஆண்­டு­க­ளுக்­கும் சேர்த்து விதைத்­துச் சென்­ற­வர்­களே தவிர, தன்­னோடு அனைத்­தை­யும் முடித்­துக் கொண்­ட­வர்­கள் அல்...