மாட்டிகிட்ட அமுலாக்கத்துறை

 "விமானி இல்லாமல் கூட போயிடுவிங்க.. ஆனா அதானி இல்லாமல் போக மாட்டீங்க.." பிரதமரை விமர்சித்த அமைச்சர் உதயநிதி.

புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சென்னையில் புறநகர் ரயில்கள் நாள்முழுவதும் இயங்காது.அனைத்து மின்சார ரயில் வழித்தடங்களிலும், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

தண்டவாளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சென்னை வரும் விரைவு  ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் .

மாநில தேர்தல் மொத்த வாக்குகள். 

மத்திய பிரதேசம்: 

காங்கிரஸ் - 1,75,64,353 

பாஜக - 2,11,13,278 


ராஜஸ்தான்: 

காங்கிரஸ் - 1,56,66,731 

பாஜக - 1,65,23,568 


தெலுங்கானா: 

காங்கிரஸ் - 92,35,792 

பாஜக - 32,57,511 


சத்தீஸ்கர்: 

காங்கிரஸ் - 66,02,586 

பாஜக - 72,34,968 


வாக்கு சதவீதம்

சத்தீஸ்கர்: 

காங்கிரஸ் 42.23% 

பாஜக 46.27% 


மத்திய பிரதேசம்: 

காங்கிரஸ் 40.40% 

பாஜக 48.55% 


ராஜஸ்தான்: 

காங்கிரஸ் 39.53% 

பாஜக 41.69% 


தெலுங்கானா: 

காங்கிரஸ் 39.40% 

பாஜக 13.90%.


காங்கிரஸ் - 4.91 கோடி வாக்குகள். 

பாஜக - 4.8 கோடி வாக்குகள்.


நாடு காங்கிரஸை விரும்புகிறது. இந்தியா கூட்டணி ஒற்றுமை பாஜகவை முடிவுக்கு கொண்டு வரும். 

அரசியல்வாதிகள், வணிகர்கள், சாமானியர்களுக்கு பாஐகவின் ஈடி மிரட்டல்கள், பாஐகவின் இந்துத்துவ என்ற பெயரில் ஊழல், கலவரங்கள், பெண்கள் துன்புறுத்தல், போதைப்பொருள், மோசடிகள், பொய்கள், முழுமையற்ற வாக்குறுதிகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.

2024-ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அது ராகுல் காலம்,

 2024-ல் மோடி வென்றால் அது இந்தியாவின் ராகு காலம்.

--காயத்திரி ரகுராம் சுட்டிX இடுகை.

-----------------------------------------------------

மாட்டிகிட்ட அமுலாக்கத்துறை 

அலு­வ­ல­கத்­தில் இருந்து உத்­த­ரவு வந்­துள்­ள­தா­க­வும், மறு­நாளே மதுரை அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கத்­துக்கு விசா­ர­ணைக்கு வர­வேண்­டும் என்­றும் கூறி­யுள்­ளார். 

வழக்கு விசா­ர­ணை­யில் இருந்து விடு­விக்க 3 கோடி ரூபாய் அவர் லஞ்­ச­மாக கேட்­டுள்­ளார்.

பின்­னர் தனது உயர் அதி­கா­ரி­க­ளு­டன் பேசு­வ­தாக தெரி­வித்­து­விட்டு இறு­தி­யாக 51 லட்­சம் ரூபாய் தர­வேண்­டும் என்­றும் பேரம் பேசி­யுள்­ளார். 

முதற்­கட்­ட­தாக 20 லட்­சம் ரூபாயை வாங்­கிய அங்­கித் திவாரி, 2வது கட்­ட­மாக 31 லட்­சம் ரூபாய் கேட்டு மிரட்­டி­யுள்­ளார். 

இது தொடர்­பாக திண்­டுக்­கல் மாவட்ட லஞ்ச ஒழிப்­புத்­துறை டிஎஸ்பி நாக­ரா­ஜ­னி­டம் மருத்­து­வர் புகார் அளித்­த­தார். இதன் பேரில், லஞ்ச ஒழிப்­புத்­துறை அறி­வு­றுத்­த­லின்­படி ளரசா­ய­னம் தட­விய 20 லட்­சம் ரூபாய் நோட்­டு­களை திண்­டுக்­கல் - மதுரை சாலை­யில் உள்ள தோமை­யார்­பு­ரம் அருகே திவா­ரி­யி­டம் மருத்­து­வர் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் அவரை துரத்தி சென்று பிடித்­த­னர். சிறை­யில் அடைக்­கப்­பட்டு விட்­டார்.

திண்­டுக்­கல் அரசு மருத்­து­வர் மற்­றும் அவர் மனைவி மீது வழக்­குப்­ப­திவு செய்து அவர்­க­ளது சேவையை களங்­கப்­ப­டுத்தி விடு­வ­தாக மிரட்­டி­ய­தா­க­வும், நட­வ­டிக்கை எடுக்­கா­மல் இருக்க உய­ர­தி­கா­ரி­க­ளுக்­கும் பணம் வழங்க வேண்­டும் என்று மிரட்டி லஞ்­சம் பெற்­ற­தா­க­வும் லஞ்ச ஒழிப்­புத் துறை அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. 

பல­ரை­யும் மிரட்டி, அம­லாக்­கத்­துறை அதி­காரி அங்­கித் திவாரி லஞ்­சம் பெற்­ற­தா­க­வும் முதல் தக­வல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மேல் அதி­கா­ரி­க­ளுக்­கும் பங்­கு­தர வேண்டி உள்­ள­தால் பேசி­ய­படி முழுத்­தொ­கை­யான 51 லட்­சத்­தை­யும் தர­வேண்­டும் என்­றும், இல்­லை­யென்­றால் கடும் விளை­வு­களை சந்­திக்க நேரி­டும் என்­றும் தொடர்ந்து வாட்ஸ்­அப் மூல­மும், குறுஞ்­செய்­தி­கள் மூல­மும் மிரட்­டி­யுள்­ளார்.

இந்த குற்ற நிகழ்­வில் மதுரை மற்­றும் சென்னை அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கங்­க­ளில் உள்ள பல அதி­கா­ரி­க­ளுக்­கும், இதில் தொடர்பு இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

 அத­னைத் தொடர்ந்து அங்­கித் திவா­ரி­யின் வீடு மற்­றும் மது­ரை­யில் உள்ள அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கம் ஆகி­ய­வற்­றில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. 

இச்­சோ­த­னை­யின்­போது இவ­ருக்கு தொடர்­பு­டைய பல முக்­கிய ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தெரி­வித்­துள்­ளது.

பிர­த­மர் அலு­வ­ல­கத்­தின் பெயரை அம­லாக்­கத்­துறை அதி­காரி பயன்­படுத்தி இருக்­கி­றார். ஹவாலா மூல­மாக பணத்தை வெளி­நா­டு­க­ளில் தர முடி­யுமா என்­றும் கேட்­டுள்­ளார். 

இது­தான் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் புல­னாய்வு அமைப்பு செயல்­ப­டும் லட்­ச­ணம் ஆகும்.

----------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?